ஏன் மறுக்கிறாய்...

பிரிந்து போ என்று சொல்லாதே
பிரிவு என்ற சொல்லுக்கு என்னால்
ஈடு கொடுக்க முடியவில்லை...
உன் நிழல் கூட
உன் உருவத்தில் வாழ்கிறதே...
ஏன் என் கனவுகள்
உன்னருகில் இருப்பதாய் மறுக்கிறாய்...
பிரிந்து போ என்று சொல்லாதே
பிரிவு என்ற சொல்லுக்கு என்னால்
ஈடு கொடுக்க முடியவில்லை...
உன் நிழல் கூட
உன் உருவத்தில் வாழ்கிறதே...
ஏன் என் கனவுகள்
உன்னருகில் இருப்பதாய் மறுக்கிறாய்...