எதிரும்.. புதிருமாய்த்தான்..

எதிரும்.. புதிருமாய்த்தான்..
வந்து போய்க் கொடிருக்கின்றன..
வருடந்தோறும் பண்டிகைகள்!
மழை பெய்தும் ...
நிரம்பாத குளங்களைப் போல!
சுமைகளாய்.....
சுகம் இல்லாமல்!

எழுதியவர் : ந.ஜெயபாலன் ,திருநெல்வேலி-6 (11-Nov-12, 7:31 am)
பார்வை : 102

மேலே