அன்பை தவிர..

எழுத வேண்டும்...
புதிதாய் ....
என எண்ணி...
தொடங்கினேன்....
எதிலிருந்து தொடங்கினாலும்....
வந்து சேரும் இடம் ..
காதல் தான்...

என் பகலும்..
இரவும்..
ஒவ்வொரு நொடியும்..
உன் நினைவுகளுக்கே ....
இறையாகபடுகின்றதே...

யோசித்து ...யோசித்து...
பார்த்தேன்...
உன்னை தவிர..
நம் அன்பை தவிர..
என் மனதிற்கு...
ஏதும் ..
புலப்படவில்லையே???

எழுதியவர் : (11-Nov-12, 7:29 pm)
சேர்த்தது : iyarkai
Tanglish : anbai thavira
பார்வை : 96

மேலே