தென்றலாய் வந்தது உன் அன்பு..!
தென்றலாய் வந்தது
உன் அன்பு.......
காற்று வீசியது என்மேல்.......!
மேகமாய் இருந்தது
உன் மனம்......
மழைத்துளி விழுந்தது என்மேல்......!
திகைத்தது என் மனம்
இது போதும்.........
என் தோழியே......!!!!!!!!!!