இறுதி அஞ்சலி
உன் குரல் கேட்க்காத
அந்த பிரிவு நாட்களை...
இன்னும் நான் ..
எனக்குள் அடக்கம் செய்யாமல்
பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்...
நீ வந்து இறுதி அஞ்சலி செலுத்தவேண்டும் என்று...!
உன் குரல் கேட்க்காத
அந்த பிரிவு நாட்களை...
இன்னும் நான் ..
எனக்குள் அடக்கம் செய்யாமல்
பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்...
நீ வந்து இறுதி அஞ்சலி செலுத்தவேண்டும் என்று...!