இயற்கை

நிலம் உழுது,
நீரிட்டு,
எருவிட்டும்
விதைத்த விதை
முளைக்காததால்,
வருத்தமுற்ற எனைப்
பார்த்து சிரித்தது
சுவரிடை
காகம் எச்சமிட்டு
விழுந்த விதையில்
துளிர் கிளம்பி
எழுந்த செடி!
நிலம் உழுது,
நீரிட்டு,
எருவிட்டும்
விதைத்த விதை
முளைக்காததால்,
வருத்தமுற்ற எனைப்
பார்த்து சிரித்தது
சுவரிடை
காகம் எச்சமிட்டு
விழுந்த விதையில்
துளிர் கிளம்பி
எழுந்த செடி!