கருவறை

கரிய நிற அரக்கர்கள் என்னைச் சூழ்ந்திருந்த நிலையிலும் எந்தன் பயம் எனக்கு
விளங்கவில்லை என்னே?.........................

இயக்குத் திக்குகள் எட்டின் உள்ளே எந்தன்
நேர்திசை அறியாமல் இருந்தேன்?...............................

கருவறையினுள் பத்துத்திங்கள் நான் இருந்ததன் நோக்கமே என் தாயின் மனதை அறியத்தான்?...........

என்னின் பாலினம் அறியாத பேதையாய் நான்
இருந்ததன் மர்மம் என்னவோ?...............................

4 கோடியில் இருந்து வந்த நான் பார்ஐக்
காணவே 10த்துத் திங்கள் ஆயிற்று!......................

என்னின் சுயநினைவை நான் அறியாத காலத்தில் இருந்தே
உந்தன் நினைவுகளை ஊட்டி வளர்த்தாய்!.............

நான் அவலம் கொண்டு பாருக்குள் நுழைவது
மற்றவர்களின் நகைக் காணத்தான் !.........................

சிப்பியினுள் இருந்த தரளம் தான் நான்
ஆபரணம் ஆவது திங்கள் கடந்த பின்பு தான்!..........

எழுதியவர் : வேல் முருகானந்தன்.சி (29-Nov-12, 5:48 pm)
பார்வை : 104

மேலே