வாழ்வது ஒருமுறைதான்...............
ஏய் மானுடா .........
உலகத்தில்
உள்ள எல்லா
ஜீவராசிகளைப்போல்
நீயும்
ஒரு ஜீவராசிதான் ......
உனக்கு
இருக்கிற உரிமையும்
உன்னைப்போல்
மரம் செடி கொடி
உயிரினங்கள்
எல்லாவற்றுக்கும்
உண்டு .........ஆனால்
நீ மட்டும் ஆதிக்கம் செய்கிறாய் ...
உனக்கு நீயே
ஆறறிவு யென்று
நினைத்துக்கொண்டு
இயற்கை விதித்திருக்கிற
விதிமுறைகளை மீறுகிறாய் ....
மற்ற ஜீவராசிகளை அழித்து
இந்த பூமி
உன்னுடையதுஎன்கிறாய் ......
அப்படி செய்கின்ற நீ
இன்னும் சில காலங்களில்
குடிக்ககூட நீரில்லாமலும்
சுவாசிக்க தூமையான காற்று
மின்சாரம்
உண்ண உணவில்லாமலும்
இயற்கை சீர்ற்றத்தினால்
அனாதையாகி
யாரும் இல்லாமல்
தனியாக
நிற்கபோகிறாய் ...
என்பதை மறந்துவிடாதே
அது உன்
கையில் தான் உள்ளது
இன்றுமுதல்
இயற்கையோடு
இன்பமாக
ஒன்றி வாழு ....
தாமாதிக்காதே .
வாழ்வது
ஒருமுறைதான்
அதை வாழ்ந்துபாரு ..
உனக்கு கிடைக்கும் ஊரில்
நல்லபேரு
வருகின்ற தலைமுறை
வாழ்த்தும் பல நூறு ....................ரோஷினி