காதல் என்று பொய்சொன்னாய் 555

பெண்ணே...
நீயும் நானும் சேர்ந்தே
சென்றோம்....
ஆற்றோர நாணலில்
கவிதை வரைந்தேன் உனக்கு...
அந்த கவிதையும்
உன்னை தேடுது...இன்று...
நான் மட்டும் நாணலில்
வரைவதால்.....
பெண்ணே...
நீயும் நானும் சேர்ந்தே
சென்றோம்....
ஆற்றோர நாணலில்
கவிதை வரைந்தேன் உனக்கு...
அந்த கவிதையும்
உன்னை தேடுது...இன்று...
நான் மட்டும் நாணலில்
வரைவதால்.....