வருவாயா தோழனே !!

என் துன்பம் என்ற ஒன்றை நீ
தோளில் சுமந்தாய் என்று
உன்னை என்னில் தேடி பார்க்க
கண்ணீரை சிந்துகிறேன்
உன் கைகளும் என் கண்ணீரை
துடைக்க வராதோ என்று
நாட்களும் போகிறது எப்போது
வருவாய் என் தோழனே .........

எழுதியவர் : ப்ரியாஅசோக் (6-Dec-12, 1:50 pm)
பார்வை : 213

மேலே