அன்றைய கருத்துக்கள் உங்களுக்காக

எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்தநாட்டிலே
சொந்தநாட்டிலே , நம்நாட்டிலே !

ஏமாற்றாதே ஏமாறாதே
ஏமாறாதே ஏமாற்றாதே !

போயும் போயும் மனிதனுக்கு
இந்த புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் வைத்து
பூமியை கெடுத்தானே !

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே !

திருடாதே பாப்பா திருடாதே
வறுமையை நினைத்து பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே !

மனுசன மனுஷன்
சாப்பிடுதாண்டா தம்பிபயலே அது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மைக்கவலை !

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம் ,
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம் !

ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
அன்னை இதயமாக , அன்பு வடிவமாக

எழுதியவர் : உ.சேதுராமலிங்கம் (8-Dec-12, 3:23 pm)
பார்வை : 164

மேலே