பேசாத தலைகள்,பேசாத பேச்சு.
பேசாத தலைகள்
பெருந் தலைகள்
தேசத்தின் தலைகள்
வெறுந் தளைகள்
“பேய் சாதம்”
தின்று விட்டு
பேசாமல் உறங்கும்
பேசாத தலைகள்
பேசாதா என்பதே
பேசாத பேச்சு.
பேசாத தலைகள்
பெருந் தலைகள்
தேசத்தின் தலைகள்
வெறுந் தளைகள்
“பேய் சாதம்”
தின்று விட்டு
பேசாமல் உறங்கும்
பேசாத தலைகள்
பேசாதா என்பதே
பேசாத பேச்சு.