Muthumanikandan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Muthumanikandan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 6 |
பகலில் பறக்கும்
மின்மினி பூச்சி
ஒளிர்ந்தும் வீணே
கண்மனி கண்களில்
படாமலேயே இன்னமும் நானே!
தன்னை அழகாக்கும் என்பதால்
தாமரையை சேர
நீர்தான் துடிக்கிறது
விண்ணைப் பிளந்து மழையாய்
தேடி வந்தாலும்
என்னை சேர என்ன
தகுதி என்று
தாமரையின் உறவான இலை கூட
ஒட்டாமல் மறுத்து தடுக்கிறது !
காக்கை கூட்டிலும்
குயிலின் முட்டை
பாதுகாப்பாய் வாழுமே
என்றும் உன்னை குயிலாய் நானும்
என்னை காகமாய் நீயும்
நினைத்தால் கூட போதுமே !
'காடுகள்' நிறைய
கட்டி ஆளும் சிங்கம்
மட்டும்தான் சிறந்ததா
கூடு கட்டியும்
குடும்பம் காக்கும்
மற்ற இனங்கள்
வீணாய் இங்கு பிறந்ததா ??
இந்த பிரம்மனுக்கென்ன
அவர் பாட்டுக்கு படைத்துவிட்டார்
எந்த கொம்பனும் எழுதி முடிக்காத
கவிதை அவள்
இந்த கம்பன் மட்டும் எழுதிவிட
எளிமையான காவியமா?
கொளுசு போட்டு நடந்து வா
இளசுகள் எல்லாம் இசை கேட்கட்டும்
வளையல் மாட்டி கைகள் அசை
அதைமாட்டிவிட முடியாத தவிப்பில்
நானும் மாட்டிக்கொள்ள
குங்கும பொட்டும்
போராடும்
விரல் நுனி தொட்டு புருவங்களிடையில் சிறை செல்ல,
கங்கையில் அதுவும் நீராடும்
உன் வியர்வையில்
நனைந்தபோது புள்ள
காஞ்சிப்பட்டும்
ஆயிரம் கடைகளில் தவமிருக்கும்
அவள் அழகிய இடையில் சுற்றிக்கொள்ள !!
மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும்
அந்த கார்மேககூந்தலில்
இந்த பிரம்மனுக்கென்ன
அவர் பாட்டுக்கு படைத்துவிட்டார்
எந்த கொம்பனும் எழுதி முடிக்காத
கவிதை அவள்
இந்த கம்பன் மட்டும் எழுதிவிட
எளிமையான காவியமா?
கொளுசு போட்டு நடந்து வா
இளசுகள் எல்லாம் இசை கேட்கட்டும்
வளையல் மாட்டி கைகள் அசை
அதைமாட்டிவிட முடியாத தவிப்பில்
நானும் மாட்டிக்கொள்ள!!
குங்கும பொட்டும்
போராடும்
விரல் நுனி தொட்டு புருவங்களிடையில் சிறை செல்ல,
கங்கையில் அதுவும் நீராடும்
உன் வியர்வையில்
நனைந்தபோது புள்ள
காஞ்சிப்பட்டும்
ஆயிரம் கடைகளில் தவமிருக்கும்
அவள் அழகிய இடையில் சுற்றிக்கொள்ள
மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும்
அந்த கார்மேககூந்தலில் வ
தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....
கம்பனாக இருந்தாலும் கை நடுங்குகிறது
கண்ணி உன் கண் பார்த்து கவி எழுத ...
அங்குலம் அங்குலமாய் வர்ணிக்க ஆசைதான்
ஆனால்
பழைய கம்பனாய் எழுதி இருந்தால் பச்சை தமிழ் என்பார்கள் ,
இப்போது கொச்சைதமிழ் என்பார்களே !
அதிகாலை உன் அன்னநடை அழகு
அனுதினமும் மரபு மீறாமல் நீ உடுத்தும்
வண்ண உடை அழகு
பெருத்திடாத ஐம்பது கிலோ
எடை அழகு
பாதி முகம் மறைக்கையில்
கோதிவிடும் நீளக்கூந்தல் அழகு
ஊதி நீ வைத்த கோவில் திருநீர்
வியர்வையில் கரைந்ததுபோக
மீதி நிற்குமே அதுவும் அழகு
சேலை அணிந்து நீ வரும்போது
மூளை மயங்கி நிற்கிறேனே
ஐயோ, அது என்னே! அழகு
ஏழைதானே இவ்வுலகமே
உன் அழகு சிறப்புகளுடன்
ஒப
கம்பனாக இருந்தாலும் கை நடுங்குகிறது
கண்ணி உன் கண் பார்த்து கவி எழுத ...
அங்குலம் அங்குலமாய் வர்ணிக்க ஆசைதான்
ஆனால்
பழைய கம்பனாய் எழுதி இருந்தால் பச்சை தமிழ் என்பார்கள் ,
இப்போது கொச்சைதமிழ் என்பார்களே !
அதிகாலை உன் அன்னநடை அழகு
அனுதினமும் மரபு மீறாமல் நீ உடுத்தும்
வண்ண உடை அழகு
பெருத்திடாத ஐம்பது கிலோ
எடை அழகு
பாதி முகம் மறைக்கையில்
கோதிவிடும் நீளக்கூந்தல் அழகு
ஊதி நீ வைத்த கோவில் திருநீர்
வியர்வையில் கரைந்ததுபோக
மீதி நிற்குமே அதுவும் அழகு
சேலை அணிந்து நீ வரும்போது
மூளை மயங்கி நிற்கிறேனே
ஐயோ, அது என்னே! அழகு
ஏழைதானே இவ்வுலகமே
உன் அழகு சிறப்புகளுடன்
ஒப
மிக நீண்ட கவிதை எப்படி எழுதுவது நான் எவ்வாறு தயாராக வேண்டும்
கானல் காதலி
காாிருள் சூழ்ந்த நாளிகை அது
தேனிலா தேயும் காலம் அது
அகல் விளக்கின் வெளிச்சத்தில்
தளிராடும் தென்றலின் வாசத்தில்
துயில் கொள்ளும் நடுஜாமம் அது
மெய்கள் பொய்கள் மறக்கும் தருணத்தில்
மெய்சிலிர்த்தாற் போல் தோன்றும்
ரவிவர்மன் ஓவியம் அது
எண்ண முடியா கூந்தல் அழகும்
எண்ணம் புரியா மௌனத்தின் அழகும்
இதம் புாியாமல் பரிணமிக்கும் நிமிடம் அது
உருகும் வினாடியில் மென்மையான அவள் முகம் கண்டிட
நினைவுகளின் உன்னத்தில் நிஜங்கள் மறந்திட
மெலிதாய் திறந்த விழிவாசல் உணர்ந்தது கனாவுலகின் கனவு அது.......
- சஜீ
ஈர்ப்பு விசை: