Muthumanikandan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Muthumanikandan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Nov-2017
பார்த்தவர்கள்:  43
புள்ளி:  6

என் படைப்புகள்
Muthumanikandan செய்திகள்
Muthumanikandan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2020 7:35 pm

பகலில் பறக்கும்
மின்மினி பூச்சி
ஒளிர்ந்தும் வீணே

கண்மனி கண்களில்
படாமலேயே இன்னமும் நானே!

தன்னை அழகாக்கும் என்பதால்
தாமரையை சேர
நீர்தான் துடிக்கிறது

விண்ணைப் பிளந்து மழையாய்
தேடி வந்தாலும்

என்னை சேர என்ன
தகுதி என்று

தாமரையின் உறவான இலை கூட
ஒட்டாமல் மறுத்து தடுக்கிறது !

காக்கை கூட்டிலும்
குயிலின் முட்டை
பாதுகாப்பாய் வாழுமே

என்றும் உன்னை குயிலாய் நானும்
என்னை காகமாய் நீயும்
நினைத்தால் கூட போதுமே !

'காடுகள்' நிறைய
கட்டி ஆளும் சிங்கம்
மட்டும்தான் சிறந்ததா

கூடு கட்டியும்
குடும்பம் காக்கும்
மற்ற இனங்கள்
வீணாய் இங்கு பிறந்ததா ??

மேலும்

Muthumanikandan - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2018 12:49 pm

இந்த பிரம்மனுக்கென்ன
அவர் பாட்டுக்கு படைத்துவிட்டார்

எந்த கொம்பனும் எழுதி முடிக்காத
கவிதை அவள்

இந்த கம்பன் மட்டும் எழுதிவிட
எளிமையான காவியமா?

கொளுசு போட்டு நடந்து வா
இளசுகள் எல்லாம் இசை கேட்கட்டும்

வளையல் மாட்டி கைகள் அசை
அதைமாட்டிவிட முடியாத தவிப்பில்
நானும் மாட்டிக்கொள்ள

குங்கும பொட்டும்
போராடும்
விரல் நுனி தொட்டு புருவங்களிடையில் சிறை செல்ல,
கங்கையில் அதுவும் நீராடும்
உன் வியர்வையில்
நனைந்தபோது புள்ள

காஞ்சிப்பட்டும்
ஆயிரம் கடைகளில் தவமிருக்கும்
அவள் அழகிய இடையில் சுற்றிக்கொள்ள !!

மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும்
அந்த கார்மேககூந்தலில்

மேலும்

Muthumanikandan - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2018 12:39 pm

இந்த பிரம்மனுக்கென்ன
அவர் பாட்டுக்கு படைத்துவிட்டார்

எந்த கொம்பனும் எழுதி முடிக்காத
கவிதை அவள்

இந்த கம்பன் மட்டும் எழுதிவிட
எளிமையான காவியமா?

கொளுசு போட்டு நடந்து வா
இளசுகள் எல்லாம் இசை கேட்கட்டும்

வளையல் மாட்டி கைகள் அசை
அதைமாட்டிவிட முடியாத தவிப்பில்
நானும் மாட்டிக்கொள்ள!!

குங்கும பொட்டும்
போராடும்
விரல் நுனி தொட்டு புருவங்களிடையில் சிறை செல்ல,
கங்கையில் அதுவும் நீராடும்
உன் வியர்வையில்
நனைந்தபோது புள்ள

காஞ்சிப்பட்டும்
ஆயிரம் கடைகளில் தவமிருக்கும்
அவள் அழகிய இடையில் சுற்றிக்கொள்ள

மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும்
அந்த கார்மேககூந்தலில் வ

மேலும்

Muthumanikandan - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....

மேலும்

உள்ளத்தை மகிழ்வித்து உணர்வுக்கு உயிரூட்டி உலகுக்கு வழிகாட்டி கண்ணுக்கு ஒளியூட்டி மனத்திற்கு மெருகூட்டி வந்தாய்! கற்பனைக்கு மணாளனாய் !! 20-Nov-2018 4:07 pm
துடிப்பு (Ramya CJ5a251576e92e5) 04-Dec-௨௦௧௭ முதல் பரிசு 29-Oct-2018 5:22 pm
எழுத்து.காம் நிர்வாகத்திடம் முறையிடுக 10-Jan-2018 5:51 pm
இனிது சகோ....உங்கள் குரலில் ஒரு கவிதையை நேரில் கேட்டிருக்கிறேன்.. அதே உச்சரிப்புகளில் மனம் அதுவாக படிக்கிறது...வாழ்த்துக்கள்.. 09-Jan-2018 9:08 pm
Muthumanikandan - Muthumanikandan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2017 12:50 pm

கம்பனாக இருந்தாலும் கை நடுங்குகிறது
கண்ணி உன் கண் பார்த்து கவி எழுத ...

அங்குலம் அங்குலமாய் வர்ணிக்க ஆசைதான்
ஆனால்
பழைய கம்பனாய் எழுதி இருந்தால் பச்சை தமிழ் என்பார்கள் ,
இப்போது கொச்சைதமிழ் என்பார்களே !

அதிகாலை உன் அன்னநடை அழகு
அனுதினமும் மரபு மீறாமல் நீ உடுத்தும்
வண்ண உடை அழகு

பெருத்திடாத ஐம்பது கிலோ
எடை அழகு

பாதி முகம் மறைக்கையில்
கோதிவிடும் நீளக்கூந்தல் அழகு
ஊதி நீ வைத்த கோவில் திருநீர்
வியர்வையில் கரைந்ததுபோக
மீதி நிற்குமே அதுவும் அழகு

சேலை அணிந்து நீ வரும்போது
மூளை மயங்கி நிற்கிறேனே
ஐயோ, அது என்னே! அழகு

ஏழைதானே இவ்வுலகமே
உன் அழகு சிறப்புகளுடன்
ஒப

மேலும்

நன்றி நண்பா 04-Dec-2017 4:14 pm
உன் கண்கள் என்னை தண்டிக்காத வரை கனவுகள் கூட ஒளிரும் பகல்கள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 7:12 pm
Muthumanikandan - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2017 12:50 pm

கம்பனாக இருந்தாலும் கை நடுங்குகிறது
கண்ணி உன் கண் பார்த்து கவி எழுத ...

அங்குலம் அங்குலமாய் வர்ணிக்க ஆசைதான்
ஆனால்
பழைய கம்பனாய் எழுதி இருந்தால் பச்சை தமிழ் என்பார்கள் ,
இப்போது கொச்சைதமிழ் என்பார்களே !

அதிகாலை உன் அன்னநடை அழகு
அனுதினமும் மரபு மீறாமல் நீ உடுத்தும்
வண்ண உடை அழகு

பெருத்திடாத ஐம்பது கிலோ
எடை அழகு

பாதி முகம் மறைக்கையில்
கோதிவிடும் நீளக்கூந்தல் அழகு
ஊதி நீ வைத்த கோவில் திருநீர்
வியர்வையில் கரைந்ததுபோக
மீதி நிற்குமே அதுவும் அழகு

சேலை அணிந்து நீ வரும்போது
மூளை மயங்கி நிற்கிறேனே
ஐயோ, அது என்னே! அழகு

ஏழைதானே இவ்வுலகமே
உன் அழகு சிறப்புகளுடன்
ஒப

மேலும்

நன்றி நண்பா 04-Dec-2017 4:14 pm
உன் கண்கள் என்னை தண்டிக்காத வரை கனவுகள் கூட ஒளிரும் பகல்கள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 7:12 pm
Muthumanikandan - எட்வின் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Nov-2017 9:17 pm

மிக நீண்ட கவிதை எப்படி எழுதுவது நான் எவ்வாறு தயாராக வேண்டும்

மேலும்

சொல்ல வந்த கருத்தைப் பொறுத்தே கவிதையின் நீளம் அமையும். நீ ......... ளமாக எழுதவேண்டும் என்றால் கம்பனைப் போல் ஒரு காவியக் கருத்தைத் தேர்ந்தெடுத்து பத்தாயிரம் கவிதைகளில் ஒரு காவியம் படையுங்கள். 27-Nov-2017 1:10 am
பதினைந்து வரிகளுக்கு மிகாமல் 25-Nov-2017 4:12 pm
மிக நீண்ட கவிதை தவிர்ப்பது நல்லது நண்பா . முழுவதும் படிக்க அதிகமானோர் விரும்புவது இல்லை 25-Nov-2017 9:33 am
Muthumanikandan - சஜூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2017 8:47 pm

கானல் காதலி

காாிருள் சூழ்ந்த நாளிகை அது
தேனிலா தேயும் காலம் அது
அகல் விளக்கின் வெளிச்சத்தில்
தளிராடும் தென்றலின் வாசத்தில்
துயில் கொள்ளும் நடுஜாமம் அது
மெய்கள் பொய்கள் மறக்கும் தருணத்தில்
மெய்சிலிர்த்தாற் போல் தோன்றும்
ரவிவர்மன் ஓவியம் அது
எண்ண முடியா கூந்தல் அழகும்
எண்ணம் புரியா மௌனத்தின் அழகும்
இதம் புாியாமல் பரிணமிக்கும் நிமிடம் அது
உருகும் வினாடியில் மென்மையான அவள் முகம் கண்டிட
நினைவுகளின் உன்னத்தில் நிஜங்கள் மறந்திட
மெலிதாய் திறந்த விழிவாசல் உணர்ந்தது கனாவுலகின் கனவு அது.......
- சஜீ

மேலும்

நன்றி நண்பரே ...... 04-Dec-2017 6:54 pm
கனவுகள் போல் இந்த வாழ்க்கை அமைந்தால் உண்மையான காதல் கண்ணீரில் ஆயுளை கரைக்காது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 8:19 pm
நன்றி Muthumanikandan அவர்களே 23-Nov-2017 9:23 pm
மிக சிறப்பு , மிகவும் ரசித்தேன் 23-Nov-2017 5:42 pm
Muthumanikandan - Muthumanikandan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Nov-2017 5:30 pm

 ஈர்ப்பு விசை:  


 பந்தலில் பூத்த மல்லிகையை மட்டும்
 உந்தன் கூந்தலில் வைக்காதே, 
 பிறகு அதன் ஈர்ப்பு விசையை 
 அளக்க கருவியும் இல்லை
 விளக்க நியூட்டனும் இல்லை !!      

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே