its me - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  its me
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Feb-2014
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  0

என் படைப்புகள்
its me செய்திகள்
its me - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2014 9:57 pm

நிலா இன்றி
வானம்
இருந்திருக்கின்றது.........!

வானம் இன்றி
நிலா
இருந்ததில்லை................!

வானின்றி தானிருக்க
யாரைத்தான் தேடுகின்றது
இந்த நிலா.......!

மேலும்

அருமை...... 06-Mar-2014 4:25 pm
இருக்கலாம் ஐயா....... தங்களுக்கு தெரியாததா.....! 06-Mar-2014 12:42 am
காதலனைத் தேடுகிறதோ! 06-Mar-2014 12:40 am
நன்றி தோழமையே.......! 05-Mar-2014 6:52 pm
its me - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2014 10:51 pm

நான் வளர்த்த
செடியில்
நீ பறித்த
ரோஜா நலமா..........?







-பிரிதலில் காதல்

மேலும்

அருமை... 06-Mar-2014 4:25 pm
இல்ல நீங்க கொடுத்த ரோஜா தான் அப்படி சொன்னது.... 06-Mar-2014 4:03 pm
கவி தாண்டவம் ஆடுகிறது தோழமையே......! 06-Mar-2014 3:50 pm
என்னை வளர்த்தது அவளுக்கு பழி கொடுக்கவா? உன் வீட்டு ரோஜா? 06-Mar-2014 3:46 pm
its me - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2014 9:39 pm

கவிதைதீவுக்குள்
காட்டுத் தீ பரவியதால்
கற்பனை சுவடுகள்
கருகி விட்டன......!

என் விழி வாசலில்
விளக்கேற்றி வைத்த
சுவடுகளை என் விழி நீர்
வழிந்து விழுங்கி விட்டது.........!

பால் நிலா தவழ்ந்த
சுவடு பகல் பொழுதில்
மறைந்துவிட்டது..........!

கடற் கரையில்
உன் பாத சுவடு
கடல் அலையால்
கரைக்கப்பட்டது..........!

துள்ளி திரிந்த
கால சுவடு
துளிர் விட்டு வளர்கிறது
துடிக்கும் இதயத்தில்..........!

உயிரற்ற உன் உருவம்
உயிரோட்டமாக காட்சியளிக்கிறது
புகை படத்தில்.....!

இதில்...........
நீ பதித்த சுவடுகள்
மறைந்துள்ளன.......!

மேலும்

அருமை 27-Apr-2014 10:59 pm
எப்பவோ எழுதினது அண்ணா.... நன்றி......! 27-Apr-2014 10:46 pm
உயிரற்ற உன் உருவம் உயிரோட்டமாக காட்சியளிக்கிறது புகை படத்தில்.....!................................... அருமை..! சுவடுகள்..............மனதின் சித்திரங்கள். ரசிக்கலாம். வெறுக்கலாம். ரசித்துக்கொண்டே வெறுக்கலாம். சில சமயம் கசக்கலாம். நல்ல படைப்பு. வித்யா..! 27-Apr-2014 10:42 pm
நன்றிம்மா.....! 27-Apr-2014 10:30 pm
its me - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2014 10:23 pm

பட்டாம் பூச்சியின்
சிறகுகள் அழகு......!

பட்டுப் புழுவின்
வண்ணம் அழகு...!

பறக்கும் பறவையின்
அலகுகள் அழகு.....!

பாடும் குயிலின்
கீதம் அழகு.....!

வீசும் தென்றலின்
வேகம் அழகு.....!

வானம் தூவும்
பனி அழகு......!

மேகம் தூவும்
மழை அழகு.....!

பிஞ்சு வயது
பாதம் அழகு......!

நடை வயது
நாய்க்குட்டி அழகு.......!

இளவயது
காதல் அழகு....!

முதிர் வயது
நரை அழகு.......!

சேரும் வயது
சொர்க்கம் அழகு....!

வேலியோர
கள்ளி அழகு....!

வேண்டாத
வெயில் அழகு .......!

வேண்டுகின்ற
நிழல் அழகு..........!

கொட்டுகின்ற
அருவி அழகு......!

தாவுகின்ற
குரங்கு கூட

மேலும்

அழகுக்கே அழகுசேர்த்த நீரும் அழகே! அருமையான படைப்பு..... 09-Apr-2014 10:38 am
மிக்க நன்றி நட்பே......! 09-Apr-2014 10:35 am
இதையெல்லாம் நீங்கள் சொன்னதுதான் உண்மையிலேயே அழகு 09-Apr-2014 10:30 am
நன்றி நட்பே......! 09-Apr-2014 10:22 am
its me - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2014 11:26 pm

ஆயிரம் முறை
திருத்துகிறேன்
என்காதலை........!

அவளின் திருத்தாத
புருவங்களுக்கு
இணையாக.......!

முடியவில்லை........................

பிழையே இல்லாத
திருத்தங்களில்...
சிக்கித்தவிக்கிறது
என் காதல்...!

மேலும்

அருமை......... 06-Mar-2014 4:32 pm
நன்றி நட்பே......! 28-Feb-2014 11:38 am
நன்றி நட்பே....! 28-Feb-2014 11:38 am
மிக அருமை...!!!!1 28-Feb-2014 11:34 am
its me - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2014 11:16 pm

எவரிடமும் வாதிடமுடியா
சொல்லி பகிரமுடியா
பின்னிக் குமையும்
எண்ண சிக்கல்களை
நீ இல்லா இரவுகளில்
உன் நீங்கா நினைவுகளுடன்
பகிர்ந்து கொள்கிறேன்......!

இரவுகள் வெளுத்த பின்னும்...........

மோகத்திமிரில் மீட்டிய
ராகங்களும்......
மௌன புன்னகையில்
பேசிய பாசைகளும்......
செங்காந்தள் பூவிதல்களில்
பருகிய தேனும்......
உயிர் குடிக்கின்றன.......

இரவுகள் வெளுத்த பின்னும்................

எழுதப்படாத விதியில்
சொல்ல படாத
உன் மரணம்........!

தொடரும் சாபங்களால்
தீர்க்கப்படாத தீர்மானங்கள்....!

நான்......
நிதானித்து எழும்
வேளைகளில்.........
என் கண்முன்னே
உன் மாறாப்புன்னகைக

மேலும்

அருமை.......... 06-Mar-2014 4:29 pm
ச்சீ ச்சீ.... அப்படியெல்லாம் செய்வேனா...? நான் உங்க ப்ரண்டு ஆச்சே... நீங்க மூடி மூடி வைக்கிறத யாராவது சொல்லனுமுலே... அப்பத்தானே உண்மையான நட்பாக இருக்க முடியும். அதுவும் நான் நல்லதுதானே பண்றேன். உங்க அப்பாட்ட வந்து சொல்லிடவா...? ஹா ஹா ஹா கடைசியா அடி எனக்கு விழும்போல தெரிகிறதே....! 03-Mar-2014 1:04 am
எப்படியும் என்ன மாட்டி விடாம போக மாட்டீங்க போல... 03-Mar-2014 1:01 am
அப்ப ஒரு முடிவோடுதான் இருக்கீங்க... நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்....! ஹா ஹா ஹா சும்மா ஒரு பாட்டு படிச்சேன்... அவ்வளவுதான்....! 03-Mar-2014 12:58 am
its me - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2014 10:58 am

அவள் சூடிய
ரோஜா பூவின்
ஓர் இதழ் எடுத்து
தடிமனான புத்தகத்திற்குள்
பதுக்கி வைப்பது
அலாதியானது..............!

தீர்ந்து போன
குவளை நீரின்
கடைசி சொட்டில்
விரல் நனைத்து
அவள் பெயர்
எழுதுவது சுகமானது......!

ஒற்றை பாகையளவில்
ஓரக்கண்ணால்
அவள் பார்ப்பதை
கண்களால் படம் பிடித்து
இதய அறைகளில்
மாட்டிவைப்பது
நிலையானது.................!

வினாத்தாளை பார்த்ததும்
மறந்து போகும்
விடைகளை போல
அவள் கண்கள்
பார்த்ததும் என்னை
மறப்பது இயல்பானது........!

அவளின் அதட்டல்
நடு நிசி கனவு
வரை நீள்வது
வரமானது........!

வழிதவறிய மானாக
அவள் நிழல்
என் மார்போடு
வந்து மோதுவது

மேலும்

அருமை..... 06-Mar-2014 4:29 pm
நன்றி தோழமையே.....! 06-Mar-2014 3:37 pm
அருமை! காதலின் ரசனையில் தோற்றுபோவேனோ! .... வாழ்த்துக்கள் பல....... 06-Mar-2014 3:33 pm
தங்கள் கருத்துக்களால் மகிழ்ச்சி தோழமையே........! மிக்க நன்றி.....! 05-Mar-2014 12:20 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே