kavitha kumaran - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kavitha kumaran |
இடம் | : Thirunelveli |
பிறந்த தேதி | : 04-Sep-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 274 |
புள்ளி | : 31 |
eluthani kondu varaintha kavithai malargal ivai...
manam vesattum ungal manangalil...
''kavi''
எப்போதும் விழிகளில்
சிரிப்பினைச் சிந்துபவள் அவள்...!
"என்னைப் பற்றி ஒரு கவிதை சொல்"
என என்னிடம் கேட்டதே
இல்லை...
ஆனால் நான் என் கவிதை
தமிழுக்குள் பொருளாக
அவளை கொணர வேண்டுமே, என் தோழி
என எதையும் எதிர்பார்க்காத
அவளுக்காக..
விழிகள் சுருக்கி மெல்லிய
இதழ்களில் கீற்றாய் புன்னகை
பூப்பவள்...
எப்படி சொல்வேன் அவளிடம்
அவளே ஒரு கவிதை என்று.....
தெவிட்டும் தென்றலில் என்
மூச்சு கரைய,
படபடக்கும் நெஞ்சுக்குள்
உயிர் மூச்சு விரைய,
நாசி தட்டி, குரல்வளை கீழிறங்கி மூச்சடைத்து,
கண்கள் கரித்து,
தெரித்து விழுந்ததொரு
கண்ணீர் துளி!...
பாடுபட்டு உருவாக்கி என்ன பயன்
யாரும் அறியா வண்ண்ம்
துடைத்தெரிந்தேன்!....
என் சிரிப்பினில் கலந்து இருந்தால்
பெரும் பேறு பெற்றிருக்கும்...
என் சோகத்தினைப்
பறைச்சாற்ற அது எதற்கு,
ஒரு விழுக்கல் நீரில்
ஒழிந்து போய்விடும்...
நெஞ்சம் கிழிக்கும்
கவிதை ஒன்றில்
உன்னைப் பற்றி
உரையாட..
கண்ணீர் சொட்டுகிறது
கவிதை வரிகளில்..
காகிதம் நனைந்துவிட
கண்களை மூடிக் கொள்கிறது..
பொங்கிப் பெருகும்
குமுறல்களை குறுக்கிக்
கொண்டு வலியோடு என்றும்
வானத்தை வெறிக்கிறது...
வந்து விழும்
வார்த்தைகளில் குறுக்கிக்
கொண்டு சுருண்டு கொள்கிறது
வலி கொண்ட மனது....
கவிதா