ஆனந்தராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆனந்தராஜ்
இடம்:  கம்பம் (தற்பொழுது சென்னை)
பிறந்த தேதி :  15-Apr-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Sep-2014
பார்த்தவர்கள்:  128
புள்ளி:  3

என்னைப் பற்றி...

தமிழனோடு மட்டுமாவது தமிழில் பேசுவோம் தமிழை வளா்போம்

என் படைப்புகள்
ஆனந்தராஜ் செய்திகள்
ஆனந்தராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2017 1:31 pm

நிலையில்லா விலைவாசி நிலைத்திருக்கும் இந்நாட்டில்
விலையில்லா வீன் பொருளும்
குவிந்திருக்கு என் வீட்டில்

மாற்றில்லா கட்சிகளே
மாறி மாறி ஆண்டதினால்
சுவாசக்காற்றில்லா காரணத்தால்
குழந்தைகளும் மாண்டனவே

நீரில்லா விவசாயம்
செழிப்பதுவும் சாத்தியமோ
வேரில்லா மரங்களென
வீழ்வதுதான் பாத்திரமோ

கதவில்லா வீட்டினலலே
கண்டவனும் நுழைகின்றான்
தலையில்லா முண்டமென
தவிக்கிறது தமிழகம் தான்

ஆனந்த் பச்சை தமிழன்

மேலும்

மக்களை மூலதனமாக்கி ஏமாற்றங்கள் குளிர்காய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 7:50 pm
ஆனந்தராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2017 11:35 pm

மூலதனத்தின்
முதலாளிகளே
கவிதைக்கு
சொந்தக்காரனென்றால்

எந்தக்கவிஞனுக்கும்
கவிதைச்சொந்தமில்லை

கண்ணில் காணும்
யாவும் மூலதனமே கவிஞனுக்கு.....

மேலும்

உண்மைதான்.. கற்பனையில் ஊழியம் நினைவுகளில் வறுமை கலைஞன் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Aug-2017 8:48 am
ஆனந்தராஜ் - ஆனந்தராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2017 7:42 pm

கோழிக்கூவும் வேலையில
நாத்து நட போறவளே
நீ கொண்டபோடும் அழகைக்ககாண கொண்டசேவல்கூட காத்திருக்கும்

கஞ்சியத்தான் தூக்கிக்கிட்டு
காட்டுவழி நீ போனா
கானாங்குருவியெல்லாம்
தன் காதலத்தான் சொல்லுமடி

மொழங்காலு தெரியும்படி
சேலையத்தான் சொருகிக்கிட்டு
நீ நாத்துநடும் அழகினிலே பெண்னே
நட்ட நாத்து எல்லா சொக்கி நிக்கும்

கண்டாங்கி சேலகட்டி
களையேடுக்க நீ போனா
ஓங்கைபுடிக்க ஆசப்பட்டு
களை கைகளைத்தான் நீட்டுமடி

அருவாள சொருகிக்கிட்டு
கருதறுக்க நீ போனா
ஓ இடுப்பத்தொட்ட மெதப்புலதா
அந்த பன்னறுவாளும் பல்லிளிக்கும்

அந்த சங்கு கழுத்துமேல
முத்தப்போல ஊறிவரும் வேர்வைத்துளி
அத பருகிடத்தான் ஆசப்

மேலும்

நாட்டுப்புறத்து அழகை ரசிக்க நானூறு கண்ணு வேணும் ! அத்தைப்பொண்ணு சிரிச்சி வந்தா ஏதேதோ பேசத் தோணும் ! அருமை ! 24-Aug-2017 8:20 am
மிக்க மகிழ்ச்சி தோழரே 23-Aug-2017 10:38 pm
காத்திருப்பு வாழ்க்கையின் ஆழத்தை இதயத்திற்கு உணர்த்துகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Aug-2017 9:31 pm
ஆனந்தராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2017 7:42 pm

கோழிக்கூவும் வேலையில
நாத்து நட போறவளே
நீ கொண்டபோடும் அழகைக்ககாண கொண்டசேவல்கூட காத்திருக்கும்

கஞ்சியத்தான் தூக்கிக்கிட்டு
காட்டுவழி நீ போனா
கானாங்குருவியெல்லாம்
தன் காதலத்தான் சொல்லுமடி

மொழங்காலு தெரியும்படி
சேலையத்தான் சொருகிக்கிட்டு
நீ நாத்துநடும் அழகினிலே பெண்னே
நட்ட நாத்து எல்லா சொக்கி நிக்கும்

கண்டாங்கி சேலகட்டி
களையேடுக்க நீ போனா
ஓங்கைபுடிக்க ஆசப்பட்டு
களை கைகளைத்தான் நீட்டுமடி

அருவாள சொருகிக்கிட்டு
கருதறுக்க நீ போனா
ஓ இடுப்பத்தொட்ட மெதப்புலதா
அந்த பன்னறுவாளும் பல்லிளிக்கும்

அந்த சங்கு கழுத்துமேல
முத்தப்போல ஊறிவரும் வேர்வைத்துளி
அத பருகிடத்தான் ஆசப்

மேலும்

நாட்டுப்புறத்து அழகை ரசிக்க நானூறு கண்ணு வேணும் ! அத்தைப்பொண்ணு சிரிச்சி வந்தா ஏதேதோ பேசத் தோணும் ! அருமை ! 24-Aug-2017 8:20 am
மிக்க மகிழ்ச்சி தோழரே 23-Aug-2017 10:38 pm
காத்திருப்பு வாழ்க்கையின் ஆழத்தை இதயத்திற்கு உணர்த்துகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Aug-2017 9:31 pm
ஆனந்தராஜ் - எண்ணம் (public)
06-Oct-2014 1:29 am

(ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து...)

10 வயதில் :
நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ?

15 வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன் (...)

மேலும்

சிறப்பான படைப்பு.... மிக அருமை! 06-Oct-2014 7:50 am
ஆனந்தராஜ் - சதீஸ்குமார் பா ஜோதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2014 12:53 pm

பருவம் திறந்து விட
பகல் நிலவாய் ஓலை
பாயினில் ஒளிந்த
மங்கை நான்...

பேதையையும், பெதுமையையும்
பேரின்மாய் கடந்து விட்டு
மங்கையான பின்
பேரின்னல்கள் பின்னலாடையாய்
சுற்றுவதைக் கண்டு
சுருண்ட மடந்தை நான்...

அரிவை அடையாதவளுக்கு
ஆண் துணை தேடும்
அறிவை அடைந்த அன்னையே!
அவன் ஆண்மைக்கு பதில் சொல்ல
பேரிளம் பெண் இல்லை நான்..

என் மகள் இன்னும் பேதை தான்
என சொல்லும் தந்தையே!
காம போதை கொண்டவன் தொட்ட
கொ(ல்ல)ள்ள் ஊறுகாய நான்?

எனது கதையில் போஸ் பாண்டி
இல்லாத லதா பாண்டி நான்..

சதைப் பிடிப்பில்லாததால்
பிறர் பார்வைக்கு
பந்தியாகத பாவை நான்...

பருவ பசி கொண்டவனுக்கு,
என்னை தன்னில்

மேலும்

தங்கள் பார்வைக்கும் ரசனைக்கும் நன்றி தோழா 25-Sep-2014 6:11 pm
தேவையான செய்தி, பெண்மையின் பருவ நிலைகளையும் நிகழ்வு நிலைகளையும் பின்னிய விதம் அருமை. வாழ்க வளமுடன் 25-Sep-2014 2:10 pm
தங்கள் பார்வைக்கும் ரசனைக்கும் நன்றி தோழா 23-Sep-2014 3:10 pm
சொல்ல வாா்த்தையேதும் இல்லை தோழா கண்களை களங்கவைத்து விட்டீா்கள் 23-Sep-2014 2:33 am
ஆனந்தராஜ் - ஜெனி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2014 2:58 pm

ஆங்கில மொழியின் ஆதிக்கம் பெருகக்காரணம்
.....ஆதிக்கம் நிறைந்த அன்னியர்களா...??
இல்லை
.....ஆசை நிறைந்த நம் தமிழர்களா..??
காரணம் கூறுங்கள்....

மேலும்

என் தமிழ் தாய் இன்று ஏழையாக இருக்கலாம் ஆனால் ஒருபோதும் கோழையாக இருக்கமாட்டாள் 20-Sep-2014 5:53 am
ஆசை பேராசையாக மாற ஆங்கிலம் உதவுகிறது அனேக தமிழர்கள் அதற்க்கு அடிமைப்பட்டு கிடப்பதாலே தாய் தமிழ் கந்தல் உடையில் கவனிப்பாரற்று தவிக்கிறது . 20-Sep-2014 12:07 am
முட்டாப் பயல்கள். 19-Sep-2014 11:17 pm
உண்மையான பதிலுக்கு நன்றி நட்பே 19-Sep-2014 3:36 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே