வேலனார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வேலனார்
இடம்:  தமிழகம்
பிறந்த தேதி :  21-Apr-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Sep-2018
பார்த்தவர்கள்:  131
புள்ளி:  10

என்னைப் பற்றி...

ஓவியம் தீட்டுவதும் கவிதை இயற்றுவதும் பிடித்தமானவை. விருப்பமுள்ள கவிஞர்களுக்கு .. உங்கள் கவிதை பொருளுக்கேற்ற ஓவியத்தை நான் படைக்க எண்ணுகிறேன் .. ஒரு கவிஞருக்கு முதலில் இந்த முயற்சி செய்யலாம் என்றுள்ளேன் ..

என் படைப்புகள்
வேலனார் செய்திகள்
வேலனார் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2018 3:35 am

இதுவரை எழுதாத கவிதை ..
இதுவரை உதிக்காத சிந்தனை ..
இதுவரை உதிராத புன்னகை ..
இதுவரை காணாத வண்ணம் ..
இதுவரை கேளாத மென்னொளி ..
இதுவரை நுகராத மணம் ..
இதுவரை பெறாத நிம்மதி ..
இதுவரை வராத இன்பக்கனா ..
நீ !

எதுவரை நீளும் வானம்
அதுவரை நீலம் போல்
சுடும் வரை நிலைக்கும் உறவு அல்
மீளாத்துயில் வந்து முத்தமிடும் வேளை வரை தொடர்கின்ற உறவன்றோ ..
நீ !

- மறைமலை வேலனார்

மேலும்

வேலனார் - சுடர்விழி ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2018 6:21 pm

உன் அகந்தையின் அடிமனதில் ஓர் அகிம்சை எதற்கு
என்னை காதலெனும் கருணைக்கொலை செய்யவா??

இருவிழி தந்த
இறைவனிடம்கூட இறுமாப்பு கொள்கிறேன், உன் கடைக்கண் பார்வைக்காய்..

பஞ்சத்திற்கு மழை பனிபோல என்பார்களே --
என்
நெஞ்சமது மகிழ
சிறுபுன்னகை சிந்தமாட்டாயோ??

உனக்கென ஓர் கவிக்காக,
உலகெலாம் சுற்றினேன் ..
கிடைக்கவில்லை
களவாடியது
யார் ??
அந்த காற்றா....
இல்லை இவையாவும் என் கற்பனையா??
திடுக்கிட்டு விழித்தேன்...
பட்டாம் பூச்சிக்காரனே!!
கனவிலும் என் நினைவில் நீயே..

மேலும்

நன்றிகள் ஐயா...நிச்சயமாக... 09-Aug-2018 3:54 pm
அருமையான கற்பனை. தொடருங்கள். 05-Aug-2018 10:02 am
வேலனார் - சுகன்யா அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2018 3:58 pm

அழகியின் படைப்பு

மேலும்

வேலனார் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2018 10:37 pm

வீழ்ந்தப்பின்
ஈறம் பாய்ந்து
சத்துக்கொண்டு முட்டி
நீண்டு வளர்ந்தெட்டி
உயிர் பெற்றது ... விதைப்பந்து !

மேலும்

வேலனார் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
22-Sep-2018 12:57 pm

சிற்பம்

மேலும்

வேலனார் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
21-Sep-2018 11:42 am

மங்கை

மேலும்

வேலனார் - வேலனார் அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2018 5:56 am

பைந்தமிழ் வீரன் வாளுடன் சங்கொலி எழுப்பும் காட்சியை படைத்துள்ளேன்.

மேலும்

வேலனார் - வேலனார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2018 10:45 am

முகில் திரட்டி உயிர்கள் போற்றும் முத்துமழை தந்தாய்
உன் வேர்கள் பிடிங்கி வெறியாட்டமிடும் முட்டாள் மனிதன் !
மரம் வரமாக
மனிதன் மரமாக ..

- வேலனார்

மேலும்

வணக்கம் ..வாழ்க தமிழ் வளர்க்க தமிழர் ..தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி ! ஒரு நிமிடத்தில் ஐம்பதினாயிரம் மரங்களுக்கும் மேல் வெட்டப்படுவதாக தகவல் ..இதில் கணக்கில் வராத எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும். 19-Sep-2018 8:05 pm
மனம் செத்துப் போன மனிதர்கள். இவர்களுக்கு உயிரின் அருமை தெரியாது. முத்தான வார்த்தைகள். 19-Sep-2018 6:27 pm
மேலும்...
கருத்துகள்

மேலே