ஐஸ்வர்யா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஐஸ்வர்யா
இடம்
பிறந்த தேதி :  08-Nov-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Jul-2015
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  5

என் படைப்புகள்
ஐஸ்வர்யா செய்திகள்
ஐஸ்வர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2016 10:34 pm

சிரிப்பினால் சினத்தை மறைக்கலாம்

வார்த்தைகளால் வலிகளை மறைக்கலாம்

கருத்துகளால் கண்ணீரை மறைக்கலாம்

மறைக்க நினைத்ததற்கு மாறாய்

மாற்றம் உணர்வதுதான் நட்பு...!!!

மேலும்

மறுக்க முடியாத உண்மை நட்புக்கு ஓர் அழகான கவி மாலை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Jan-2016 11:32 pm
ஐஸ்வர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2015 8:51 pm

காவியத்தின் உயிர் இலக்கணத்தில்..
ஓவியத்தின் உயிர் உன்னிடத்தில்...!!!

மேலும்

பெண்மை முகம் ஓவியம் அவள் அகம் காவியம் 11-Dec-2015 11:00 pm
ஐஸ்வர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2015 10:33 am

வார்த்தைகள் மட்டும் போதவில்லை
போதவில்லை என்று தெரியவில்லை
தெரியவில்லை என்று விடவில்லை
விடை காணா நட்பினில் மட்டும்………

நெஞ்சம் நெருடும் நேரமும் உண்டு
நெஞ்சம் நெகிழும் நேரமும் உண்டு
நேரங்கள் காலங்கள் கடப்பதும் உண்டு
காலங்கள் நொடிப் பொழுதில் மறைவதும் உண்டு
ஆனால் நட்பில் மட்டும்……
மறையும் காலங்கள்…கவிதையாய் மாறிப்போனது…!!!

மேலும்

அருமையான பதிவு 10-Aug-2019 12:53 am
நன்று 16-Dec-2015 4:10 pm
காலம் கடந்த பின்பும் உள்ளத்தை திறந்து பாருங்கள் நட்பின் காட்சிகள் இளமை மாறாமல் தோன்றும் 10-Dec-2015 11:07 am
ஐஸ்வர்யா - ஐஸ்வர்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2015 2:09 pm

சிரித்த நொடிகளில் எல்லாம் மகிழ்ச்சி கொண்டதில்லை,
மகிழ்ச்சி கொண்ட நொடிகளில் எல்லாம் சிரித்தது மட்டும் இல்லை...
உன் அருகினில் இருக்கும் நேரம் மட்டும்,
சிரிப்பின் மகிழ்ச்சியை உணர்கிறேன் நான்...

மேலும்

அழகு 29-Nov-2015 10:43 pm
நல்லாயிருக்கு !! வாழ்த்துக்கள் !! 29-Nov-2015 4:50 pm
அழகு .... 29-Nov-2015 4:30 pm
அழகான வரிகள் ! 29-Nov-2015 4:05 pm
ஐஸ்வர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2015 2:09 pm

சிரித்த நொடிகளில் எல்லாம் மகிழ்ச்சி கொண்டதில்லை,
மகிழ்ச்சி கொண்ட நொடிகளில் எல்லாம் சிரித்தது மட்டும் இல்லை...
உன் அருகினில் இருக்கும் நேரம் மட்டும்,
சிரிப்பின் மகிழ்ச்சியை உணர்கிறேன் நான்...

மேலும்

அழகு 29-Nov-2015 10:43 pm
நல்லாயிருக்கு !! வாழ்த்துக்கள் !! 29-Nov-2015 4:50 pm
அழகு .... 29-Nov-2015 4:30 pm
அழகான வரிகள் ! 29-Nov-2015 4:05 pm
ஐஸ்வர்யா - ஐஸ்வர்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2015 11:39 am

உலகம் என்னை எதுவாக
பழித்தாலும் கவலை யில்லை
தாயேஅந்த வொரு
உலகில் நீ இல்லாத வரை....

மேலும்

அருமையான படைப்பு... தாயில்லாமல் எதுவும் இல்லை ஏன் இந்த ''தாய்'' நாடும் இல்லை... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 06-Jul-2015 2:43 am
வலியான வரிகள் நட்பே!!! நல்ல கவி வரிகள் 05-Jul-2015 1:01 pm
மேலும்...
கருத்துகள்

மேலே