அர்ச்சனா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அர்ச்சனா
இடம்
பிறந்த தேதி :  14-Jan-1975
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Aug-2017
பார்த்தவர்கள்:  249
புள்ளி:  9

என் படைப்புகள்
அர்ச்சனா செய்திகள்
அர்ச்சனா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2017 8:16 pm

விதையாக விழுந்தாலும் விருட்சமாகி நில்!
மலராக விழுந்தாலும் மணமாகி நில்!
நிழலாக விழுந்தாலும் நிஜமாகி நில்!
அலையாக விழுந்தாலும் கடலாகி நில்!
மழையாகி விழுந்தாலும் மேகமாகி நில்!
வீழ்தலும் எழுதலும் இயற்கையின் தாற்பரியம்!
வீழ்ந்தாலும் எழுவது வாழ்வின் தாற்பரியம்!

மேலும்

ஒவ்வொரு நிலையிலும் ஒரு கட்டத்தை தாண்டித்தான் வாழ்க்கையின் ரகசியங்கள் புரிகிறது 23-Aug-2017 9:29 pm
அர்ச்சனா - அர்ச்சனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2017 9:37 pm

கர்ப்பிணி பெண் தலையில்
விறகு மூட்டை !
பாரம், வயிற்றிலா? வறுமையிலா?
மூன்றாவதும் பெண் குழந்தை!
பாரம் பெண்ணிலா?
ஆண் ஆதிக்கத்திலா?

மேலும்

சிந்திக்க வேண்டிய கவிதை அருமை 22-Aug-2017 12:55 am
வறுமைக்குள் எத்தனை துன்பம் சிறைப்படுகிறது ஆதிக்கம் என்பது சமூகத்தின் கறை படிந்த முகமூடி அதை ஆண்களும் பெண்களும் மாட்டலாம் அப்போது ஆண்கள் பெண்ணாகவும் பெண்கள் ஆணாகவும் வேஷம் போட்டுக் கொள்வார்கள் 21-Aug-2017 10:34 pm
அர்ச்சனா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2017 9:37 pm

கர்ப்பிணி பெண் தலையில்
விறகு மூட்டை !
பாரம், வயிற்றிலா? வறுமையிலா?
மூன்றாவதும் பெண் குழந்தை!
பாரம் பெண்ணிலா?
ஆண் ஆதிக்கத்திலா?

மேலும்

சிந்திக்க வேண்டிய கவிதை அருமை 22-Aug-2017 12:55 am
வறுமைக்குள் எத்தனை துன்பம் சிறைப்படுகிறது ஆதிக்கம் என்பது சமூகத்தின் கறை படிந்த முகமூடி அதை ஆண்களும் பெண்களும் மாட்டலாம் அப்போது ஆண்கள் பெண்ணாகவும் பெண்கள் ஆணாகவும் வேஷம் போட்டுக் கொள்வார்கள் 21-Aug-2017 10:34 pm
அர்ச்சனா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2017 9:30 pm

கன்னத்தில் மழை!
உள்ளத்தில் வெள்ளம்!
உதடுகளுக்கோ உப்பிலே உபசரிப்பு !

மேலும்

நிதர்சனம்...இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 21-Aug-2017 10:58 pm
வாழ்வியல் நிதர்சனம் 21-Aug-2017 10:32 pm
அர்ச்சனா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2017 9:17 pm

வறண்ட மனதை நனைக்கும் மழை
இருண்ட கணத்தில் ஒரு மின்மினி பூச்சு
நினைவுகளை புதையல்களாக மாற்றும் மந்திரம்
வாழ்வின் நிஜங்கள் கசக்கும் போது
ஒளிந்து கொள்ள ஒரு ரகசிய குகை
வயது துரத்தும் போது
ஆசுவாசம் தரும் ஒரு ஆறுதலின் கரம்
வளைவுகள் கொண்ட வாலிப பெண்ணின் வனப்பும்
நரைமுடி கொண்ட முதியவளின் அனுபவமும்
நிரந்தரமற்ற நடுத்தர வயதின் எண்ணங்களும்
கண்ணுக்குள் வந்து போகும் கனவே கவிதைகள் !!!!!!

மேலும்

அழகு கவிதை...தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 21-Aug-2017 10:59 pm
நுட்பங்கள் கவிதைக்குள் கருவாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 10:31 pm
நுணுக்கமான ரசனைகள் மிகுந்த கவிதைக்கான வரையறை அழகு . 21-Aug-2017 9:28 pm
அர்ச்சனா - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 10:27 am

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

மேலும்

சந்தேகப்படாத அன்பு. போதுமான வருமானம். தவறுகளைப் பொறுத்தல் அல்லது குறை சொல்லாமை. தன் வீட்டு உறவுகளை மதித்தல். சேர்ந்து முடிவெடுத்தல். இங்கு போகிறேன் அங்கு போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போதல், சொன்ன நேரத்திற்கு வீடு திரும்புதல். உடல் முடியாமல் போகும் போது சிறுசிறு உதவிகள் செய்தல். பிள்ளைகளோடு நேரம் செலவழித்தல். தீய பழக்கங்கள் இருந்தால் கைவிடல். 21-Sep-2017 4:57 am
ஒரு கண் இன்னொரு கண்ணிடம் எதிர்பார்க்க என்ன இருக்குது . 10-Sep-2017 9:44 pm
நம்பிக்கை, பாதுகாப்பு, அரவணைப்பு, உண்மையான பாசம் 06-Sep-2017 2:14 pm
அன்பான புன்னகையுடன் கூடிய பேச்சு. 05-Sep-2017 4:39 pm
அர்ச்சனா - அர்ச்சனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2017 2:13 am

நீ என்னை,
புதிர் என நினைத்தால் - விடை
விடை என நினைத்தால் - வினா
வினா என நினைத்தால் - புதிர்
எளிமை என நினைத்தால் - கடினம்
மர்மம் என நினைத்தால் - எளிமை
நான் நீ நினைப்பதல்ல !!!
நீ நிர்ணயிப்பதுமல்ல !!!

மேலும்

தனித்துவனமே வாழ்க்கை அழகான சொல்கிறது படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 6:12 pm
அருமை 21-Aug-2017 3:40 am
மேலும்...
கருத்துகள்

மேலே