Aruljothi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Aruljothi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Apr-2018
பார்த்தவர்கள்:  37
புள்ளி:  0

என் படைப்புகள்
Aruljothi செய்திகள்
Aruljothi - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2017 1:57 pm

ரசாயனம் பூசப்பட்ட கண்ணாடியில்
உன் அழகை பார்த்து பார்த்து
உனக்கு என்ன மாற்றம் வந்து விட போகிறது !

ரசாயன கலப்பே இல்லாத
என் கவிதைகளை வாசித்து விட்டு போ !
உன் அழகின் பெருமையெல்லாம்
வாசித்து வாசித்தே !
"பேரழகியாய் " மாறி விடுவாய் !

மேலும்

செம 18-Jul-2018 6:32 pm
Aruljothi - Ganeshkumar Balu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2018 11:10 pm

யார் அவள்?
என்னையே உற்றுப்பார்க்கிறவள்..!

ஆண்மகனாய் இருந்தும்
தலை கவிழ்த்துக்கொண்டேன்.

லேசாக தைரியத்தை
வரவழைத்துக்கொண்டு,
மெல்ல தலை தூக்கினேன்...!

ஒரு திண்டின் மேல் நிற்கிறாள்.
இரண்டு பாதமும், பதித்து
திண்ணமாய் நின்று கொண்டிருந்தாள்!

வாழைப்பூ விரல்கள,
கச்சிதமான பல பல நகங்கள்.
விரல் இடுக்கில் என்னை இழுத்து
விழுங்கிக் கொண்டிருந்தது.

கூட்டமாய் திரியும்
பட்டாம்பூச்சிகள் கணுக்காலை,
வளைத்து தொங்கிக் கொண்டிருந்தது
வழு வழு கொலுசுகள்.

அசையாமலிருந்தும்
கிண்கிணி மணி காதினுள்
சதா ஒலித்தபடியே இருந்தது..

பாதம் சுற்றிலும்
வருடி எடுத்த வரி வரி
வளைவுகள்.
ஒவ்வொரு

மேலும்

செம நீங்க வேற லெவல் 16-Jul-2018 11:29 am
அழகான சொல்லாடல் 28-Mar-2018 12:41 am
Aruljothi - எண்ணம் (public)
13-Jul-2018 1:13 pm

கலகலத்து போகும் 
அரசுபேருந்து
கூட 
கலகலவென்று செல்கிறது, என்னவளின் பயணத்தால்!

மேலும்

Aruljothi - ஜெகதீஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2017 12:27 am

ஒரு மழை நாளில்
உன் துப்பட்டாவை
ஸபரிசிக்க முடியா
பெருந்துயரில்
தேம்பித் தேம்பி அழுகிறது
உன் வீட்டு கொடி கயிறு

மேலும்

ஸபரிசிக்க என்பதின் பொருள்? 09-Jun-2018 1:04 pm
உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல... 26-Sep-2017 8:39 am
கண்ணீர் தான் அன்பின் ஆழத்தை மனதிற்கு உணர்த்துகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Sep-2017 8:12 am
உங்கள் பாரட்டிற்கு நன்றி... 26-Sep-2017 7:35 am
Aruljothi - பனவை பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2018 2:53 pm

ஒருபொழுதேனும்
என்னையும்,
என் காதலையும்
அவள் கண்டுகொண்டதேயில்லை...
என் காத்திருப்புக்களின்
வலியும்....சுகமும்....
அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை....

கன்னியவள்
கடைக்கண் பார்வைக்காக,
காத்திருந்து... காத்திருந்து....
கால் கடுத்ததுதான் மிச்சம்,
அவளின் பார்வையில்
எதுவோ இட்டுபோன எச்சம்
நான்.....

என் நேசிப்பை
அவளிடம் வாசித்துவிட
முயலும் தருணங்களில்,
காற்றை மட்டுமே உமிழும்
ஊர்க்குழாய் போலாகிறது
குரல்வளை...

அவளுக்காக
காத்திருந்த பொழுதுகளை,
கருமமே கண்ணென
கடந்திருந்தால்,
காதல் நிரம்பிய
காகிதத்தை சுமந்த
என் சட்டை பை
கொஞ்சம் காசையும் சுமந்திருக்கும்....
ஏனோ,
சில ஆண்களின் க

மேலும்

வருகைக்கும்.... வாசிப்பிற்கும்.... இனிதான கருத்துக்களுக்கும்... மிக்க நன்றி நண்பரே.... 27-Apr-2018 3:39 pm
தங்களது வரிகள் அனைத்து அருமை 👌 24-Apr-2018 10:26 pm
தங்களது இனிதான கருத்துக்களில் உளம் மிக மகிழ்ந்தேன்... மிக்க நன்றி நண்பரே... 16-Jan-2018 10:05 pm
Superbly written... Nice one.. Keep Going to reach new heights... 10-Jan-2018 2:32 pm
மேலும்...
கருத்துகள்

மேலே