பெருந்துயர்

ஒரு மழை நாளில்
உன் துப்பட்டாவை
ஸபரிசிக்க முடியா
பெருந்துயரில்
தேம்பித் தேம்பி அழுகிறது
உன் வீட்டு கொடி கயிறு

எழுதியவர் : ஜெகதீஷ் (26-Sep-17, 12:27 am)
பார்வை : 632

மேலே