நாசா-வின் ஆராய்தல் அவசியம்

யார்வாய் பேசும் பொய்யென-ஏற்று தமக்கென உண்டொரு
சொந்தத்தை இகழாதே!

உள்ளதிலே இது உயர்ந்தோரின் கூற்று என்று சிரத்திலே சிறு ஞானமுண்டு என
உன்பாட்டை நீ புகழாதே!

ஆற்றலுமுண்டு!
அறிவுமுண்டு!
ஆராயத் துணிந்தால் ஆகாயமும்
ஒருத் துண்டு!

அன்பில்லா சந்தேகம் மட்டும் தோற்க்குமடா
நம்முன் நின்று!... நாசா....

எழுதியவர் : நாசா (26-Sep-17, 9:45 am)
பார்வை : 77

மேலே