Christopher Jeyaraj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Christopher Jeyaraj
இடம்:  Chennai
பிறந்த தேதி :  15-Jan-1970
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jan-2014
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  2

என்னைப் பற்றி...

சீனியர் மேனேஜர் - மார்கெட் ரிசெர்ச்

என் படைப்புகள்
Christopher Jeyaraj செய்திகள்
Christopher Jeyaraj - Christopher Jeyaraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2015 12:21 am

பொதிகை தென்றலின் தீண்டலில் நெல்பயிர் .........,
சிலிர்த்து நெளிந்தது மெல்ல, தன் இடையை அசைத்து !
அசைந்த நெல் பயிறுடன் அசைந்தது என் இதயமும் .....
மிஞ்சிய உவகையால் இயற்கையும் சிரித்தது பசுந்தாள் ஆட்டி
நெல் மணிகள் எனும் தனது முத்து பல் வரிசை காட்டி.....
புரிந்ததுகொண்டேன் இயற்கையின் தத்துவம், ஏழையின் சிரிப்பில்
மட்டுமல்ல, இயற்கையின் சிரிப்பிலும் இறைவனை காணலாம் !!!
நெல்லை ஜெயராஜ்

மேலும்

மதிப்பு மிக்க உங்களின் கருத்துக்கு நன்றி தோழரே .அடுத்த கவிதையில் சந்திப்போம் . 13-Jan-2015 2:03 pm
நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Jan-2015 9:39 am
Christopher Jeyaraj - குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2015 9:33 am

மணலாலே வீடெடுத்து மரவள்ளி கிழங்கெடுத்து
....தினைமாவுத் தேனெடுத்து திமிர்கொண்ட ஓடையோரம்
தமிழ்சார்ந்த சொல்லெடுத்து தாளத்தின் வேரெடுத்து
....சுரமோடு நீபாட சுருதிக்குள் நானோட ...

கண்ணாளால் விழிபார்க்க காளைமனம்உள்வேர்க்க
....புண்ணான நெஞ்சத்தை புனர்செய்யும் உன்பார்வை
உன்னாலே காதல்எழ பேரச்சம் என்னுள்விழ
....தினம்நூறு கவிதோன்றும் திரவியமும் நீயானால் ...

பனிமூளும் தேசத்தில் பார்வைகளின் படுசூட்டில்
....பகலவனின் ஒளிக்கீடாய் பாயாதோ வெப்பங்கள்
காற்றுபுகா தேசத்தில் காதல்மட்டும் சுமந்துசென்று
....காலனையே காவல்வைத்து காவியங்கள் படைத்திடுவோம்...

மேகத்தின் மீதமர்ந்து மின்னல்களி

மேலும்

நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் 20-Feb-2015 2:44 pm
வாழ்த்துகள் நண்பரே 20-Feb-2015 11:57 am
நன்றி நண்பரே வருகைக்கும் வாழ்த்துக்கும் 03-Feb-2015 6:31 am
வாழ்த்துக்கள், வெற்றி படைப்புகள் தொடரட்டும் தோழரே! 02-Feb-2015 12:19 pm
Christopher Jeyaraj - Christopher Jeyaraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2014 11:35 am

சுதந்திர இந்தியாவின் நிரந்தர அடிமைகளா விவசாயிகள்?
தரணி வாழ் தமிழன் போற்றும் பொங்கல் நந்நாளில்
இனிக்கும் அடிக்கரும்பும், அவித்த பனை கிழங்கும்
அமுதொத்த சர்க்கரை பொங்கலையும் சுவைக்க
பாசமாய் அண்ணன், அக்கா,அத்தை,மாமா, நண்பர்கள்
என என் சுற்றத்தினர் அனைவரும் என் முற்றத்தில்,
நேசமாய் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள!
நலன் விசாரிப்பில், உபசரிப்பில், இருந்த என் கண்ணில்,
குத்தீட்டியாய் இறங்கி, இதயத்தை பிசைந்தது அந்த செய்தி!
“கருகும் பயிரை காக்க இயலாத திருச்சி விவசாயி, உயிரை மாய்த்துக்கொண்டார்”
கொண்டாட்டங்கள் மறந்து , எழுந்தன ஓராயிரம் கேள்விகள், என் அடி மனதில்….
சுதந்திர இந

மேலும்

Christopher Jeyaraj - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2014 11:35 am

சுதந்திர இந்தியாவின் நிரந்தர அடிமைகளா விவசாயிகள்?
தரணி வாழ் தமிழன் போற்றும் பொங்கல் நந்நாளில்
இனிக்கும் அடிக்கரும்பும், அவித்த பனை கிழங்கும்
அமுதொத்த சர்க்கரை பொங்கலையும் சுவைக்க
பாசமாய் அண்ணன், அக்கா,அத்தை,மாமா, நண்பர்கள்
என என் சுற்றத்தினர் அனைவரும் என் முற்றத்தில்,
நேசமாய் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள!
நலன் விசாரிப்பில், உபசரிப்பில், இருந்த என் கண்ணில்,
குத்தீட்டியாய் இறங்கி, இதயத்தை பிசைந்தது அந்த செய்தி!
“கருகும் பயிரை காக்க இயலாத திருச்சி விவசாயி, உயிரை மாய்த்துக்கொண்டார்”
கொண்டாட்டங்கள் மறந்து , எழுந்தன ஓராயிரம் கேள்விகள், என் அடி மனதில்….
சுதந்திர இந

மேலும்

Christopher Jeyaraj - சித்ராதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2014 10:44 am

குடும்ப சூழல் கருதி்
நீயும் நானும்
கலந்து பேசி
முடிவு செய்தே பிர்ந்தோம்....
புரிந்து பிரிந்து
விடை பெறும் போது
அடக்க முயன்று அடங்காமல்
உருண்டோடி வந்த
உன் ஒரு துளி கண்ணீர்
என் உள்ளங்கையில் பட்டு ்
என் உயிரை உறிஞ்சியது...
என் உயிர் உள்ளவரை
உன் நினைவிருக்கும
உன் நினைவுஉள்ளவரை
உன் கண்ணீரின் ஈரம் காயாதிருக்கும்

மேலும்

அழகு !வலி கண்ணில் !வருத்தம் இதயத்தில் !நல்ல படைப்பு 20-Feb-2014 2:59 am
கண்ணீர் சிந்த வைக்கும் வரிகள் நன்று ............. 18-Feb-2014 8:34 pm
உருக்கமான வரிகள் கண்ணீராய் சிந்திய வரிகள் சிறப்பு ! வாழ்த்துக்கள் ! தோழமையே தொடருங்கள்... 18-Feb-2014 8:07 pm
பிரிவின் போது விழும் கண்ணீர் கூட சில நேரங்களில் வைரமாய் தெரியும் ..........!!!!!!!!!!!!!! அருமை 18-Feb-2014 1:42 pm
மேலும்...
கருத்துகள்

மேலே