தினேஷ் ஜே - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தினேஷ் ஜே
இடம்:  நாகர்கோயில் (கருங்கல்)
பிறந்த தேதி :  03-Mar-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Aug-2016
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  4

என்னைப் பற்றி...

இளம் பத்திரிகையாளன்

என் படைப்புகள்
தினேஷ் ஜே செய்திகள்
தினேஷ் ஜே - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2016 7:31 pm

மடந்தையே

உன் இமையில்
என் படுக்கை

வலிக்கிறது
கண்ணிமைத்து
அடிக்காதே உடுக்கை

நீ அழுதால்
நான் அழிவேன்

என் உயிருள்ள வரை
உனக்கு
அழகைப் பொழிவேன்

பெண்ணே
ஆண்களை வேண்டுமானால் அழவை
உன்
கண்களை அழவைக்காதே
நான்
உன்னோடிருக்க..

இப்படிக்கு
உன்
உண்மையுள்ள
கண்மை

மேலும்

சிறந்த படைப்பு உண்மையான வலி 05-Sep-2016 7:50 am
கண்களின் இமைகள் பெண்ணையும் காதலிக்கிறது புதுமை 04-Sep-2016 10:39 pm
தினேஷ் ஜே - தினேஷ் ஜே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2016 2:48 pm

(நிராயுத பாணியாய் யாருமற்ற அனாதையாய் இருந்த ஒருவனை படிக்க வைத்து;வாழ வழி சொல்லி, வெளிநாட்டில் நல்ல பணியும் அமைத்துக்கொடுத்த ஆசிரியைக்கு அன்பொழுக அவன் எழுதும் பாசமிகு ஜீவகடிதம்..
கடிதத்தில்....
"விரைவில் திருமண பந்தம் காணும் அவன்,தன்னை ஆசிர்வதிக்க அழைக்கிறான்,ஆசிரியையாக அல்ல...அன்னையாக...!)


கருவறையில் என் உயிர்
தந்தாயே...!
பிரசவித்து
கண்கலங்க விட்டு சென்றதே
உன் உயிர் தாயே...!

பாசமெனும் இரு இதழ்
இல்லையே இறையே
என ஏங்கிய
என்னுள்

கல்வி அறிவூட்டிய
கருணை மிகு ஆசிரியையே...!

வாழ்வேனோ
அனாதையாய்
அஸ்தமனம் தான் முடிவோ?

கரை காண்பேனோ
கல

மேலும்

நன்றி அன்பரே 05-Sep-2016 7:47 am
உள்ளம் அன்புக்காய் யாசிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Sep-2016 10:22 pm
தினேஷ் ஜே - H ஹாஜா மொஹினுதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2016 1:07 pm

"நீ உள்ள வரை
நான் இருப்பேன்" மனைவி !

"நீ இல்லை என்றால்
நான் இல்லை" கணவன் !

"வாழ துவங்கிவிட்டேன்
உங்களை கண்டதும்" நான் !

மேலும்

அன்பு என்பது மட்டுமே என்றும் உண்மையானது 04-Sep-2016 10:12 pm
அருமை நண்பரே ... 04-Sep-2016 2:52 pm
தினேஷ் ஜே - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2016 2:48 pm

(நிராயுத பாணியாய் யாருமற்ற அனாதையாய் இருந்த ஒருவனை படிக்க வைத்து;வாழ வழி சொல்லி, வெளிநாட்டில் நல்ல பணியும் அமைத்துக்கொடுத்த ஆசிரியைக்கு அன்பொழுக அவன் எழுதும் பாசமிகு ஜீவகடிதம்..
கடிதத்தில்....
"விரைவில் திருமண பந்தம் காணும் அவன்,தன்னை ஆசிர்வதிக்க அழைக்கிறான்,ஆசிரியையாக அல்ல...அன்னையாக...!)


கருவறையில் என் உயிர்
தந்தாயே...!
பிரசவித்து
கண்கலங்க விட்டு சென்றதே
உன் உயிர் தாயே...!

பாசமெனும் இரு இதழ்
இல்லையே இறையே
என ஏங்கிய
என்னுள்

கல்வி அறிவூட்டிய
கருணை மிகு ஆசிரியையே...!

வாழ்வேனோ
அனாதையாய்
அஸ்தமனம் தான் முடிவோ?

கரை காண்பேனோ
கல

மேலும்

நன்றி அன்பரே 05-Sep-2016 7:47 am
உள்ளம் அன்புக்காய் யாசிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Sep-2016 10:22 pm
தினேஷ் ஜே - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2016 3:45 pm

என் மனதில் பதிந்த உன் 'அன்பு '
ஏனோ
தினமும் கண்ணீரில் ...!

உன் புரியாத நட்பில் தான்
நான்
காதல் வயப்பட்டேனோ...!

என் உயிர் பிரியும் போதாவது
உணர்வாயோ.....!
காதலைப்புரிந்து

என் கண்ணீர் துளியை
துடைப்பாயோ.....!

மேலும்

தினேஷ் ஜே - தினேஷ் ஜே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2016 7:56 am

கவி உணர்வை ஊட்டும்
உந்து கோலே
உணர்வுகளை மதிக்கும்
மதியுடையோரே
உம் கவிபுகழ் பரவட்டும்
இவ்வையகத்திலே...!


உலகம் போற்றும் கவிஞராய்
வென்று காட்டுவோம்...!
கலங்காமல் படையெடுத்து
நலப்படைப்பை பறைசாற்றுவோம்....!


சூரியன் மறைந்தாலும்
சுடர் மிகு படைப்பு
ஒளிரும் ....!
வளரும் ....!
வான்முட்டும்...!

மேலும்

நன்றி நண்பரே 27-Aug-2016 7:56 am
உண்மைதான்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2016 11:56 am
தினேஷ் ஜே - தினேஷ் ஜே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2016 7:56 am

கவி உணர்வை ஊட்டும்
உந்து கோலே
உணர்வுகளை மதிக்கும்
மதியுடையோரே
உம் கவிபுகழ் பரவட்டும்
இவ்வையகத்திலே...!


உலகம் போற்றும் கவிஞராய்
வென்று காட்டுவோம்...!
கலங்காமல் படையெடுத்து
நலப்படைப்பை பறைசாற்றுவோம்....!


சூரியன் மறைந்தாலும்
சுடர் மிகு படைப்பு
ஒளிரும் ....!
வளரும் ....!
வான்முட்டும்...!

மேலும்

நன்றி நண்பரே 27-Aug-2016 7:56 am
உண்மைதான்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2016 11:56 am
தினேஷ் ஜே - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2016 7:56 am

கவி உணர்வை ஊட்டும்
உந்து கோலே
உணர்வுகளை மதிக்கும்
மதியுடையோரே
உம் கவிபுகழ் பரவட்டும்
இவ்வையகத்திலே...!


உலகம் போற்றும் கவிஞராய்
வென்று காட்டுவோம்...!
கலங்காமல் படையெடுத்து
நலப்படைப்பை பறைசாற்றுவோம்....!


சூரியன் மறைந்தாலும்
சுடர் மிகு படைப்பு
ஒளிரும் ....!
வளரும் ....!
வான்முட்டும்...!

மேலும்

நன்றி நண்பரே 27-Aug-2016 7:56 am
உண்மைதான்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2016 11:56 am
தினேஷ் ஜே - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2016 2:49 pm

நிஜத்தில் பிரிந்து
நினைவுகளில் வாழ்கிறேன்...

அந்திம
காலத்தின் அழைப்பில்
கடவுளுக்கும்
காதலிக்கும் தான்
என் உயிர்...!

அன்பே...
சொந்தங்களுடன் என்றும் என்
சொந்தமாக வேண்டும்
நீ...

வாராயோ...!

மேலும்

அழகான கவி....இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்....நண்பா... 22-Aug-2016 8:43 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோதரரே... 22-Aug-2016 3:07 pm
காதல் பேசும் களங்கமில்லா கவிதை... ஏதோ அனுபவம் தெறிக்கிறது... வாழ்த்துகள்...! 22-Aug-2016 3:03 pm
மேலும்...
கருத்துகள்

மேலே