rajesh - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : rajesh |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 26-Jul-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 78 |
புள்ளி | : 5 |
நினைவுகளை திரும்பி பார்க்கசொல்லும்
நினைக்கையில் அழுது பார்க்கசொல்லும்
அருகில் ஒரு துணையை தேட சொல்லும்
உன்னை மறந்து சிறிது பார்க்க சொல்லும்
தூங்கினால் எழுந்து நடக்க சொல்லும்
நின்றால் நடந்து பார்க்க சொல்லும்
நடந்தால் கடந்துஓட சொல்லும்
ஓடினால் பறந்துபார்க்க சொல்லும்
இவை அனைத்தும் உன்னுள் இருக்கின்றன...,
சுதந்திரம் என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் முத்தப் போராட்ட செயல்களை பற்றி உங்கள் கருத்து என்ன...?
கருகுழல் மயிர்கொண்ட பெண்ணே
என் கண்கள் இருளுதடி கண்ணே..,
காந்தார கண் கொண்ட பெண்ணே
என் நினைவுகளை திருப்பிதருமடி கண்ணே..,
சிங்கார இமை கொண்ட பெண்ணே
என் மனம் அதில் சிக்கி தவிக்குதடி கண்ணே..,
செந்தளிர் கன்னம் கொண்ட பெண்ணே
என் செந்தமிழ் சகுதடி கண்ணே..,
பூசிரிப்பு செய்யும் பெண்ணே
எந்தன் பூஉயிர் போகுதடி கண்ணே ..,
கொண்டை ஊசிஇடை கொண்ட பெண்ணே
இதைகாண இருகண்கள் போதாதடி கண்ணே..,
ரோஜா பூபதம் கொண்ட பெண்ணே
இதைகண்டு இப்புவி தவம் செய்ய கண்டான்..,
உன் பிறப்பை கண்டு
என் மனம் உன்பின்னால் வருதடி கண்ணே..,
எங்கே சென்றன அந்த நாட்கள்
உன் அருகில் அமர்ந்து
சிரிப்பை ரசித்த..,
உன் நினைவில் மயங்கிய
குரலை கேட்ட ..,
உன் நிழலை தொடர்ந்த
அந்த கிணறை சுற்றி வந்த பாத சுவடுகள்..,
வயலின் சேரில் விளையாடும் சென் நண்டு
சோழசெடியில் கூடுகாட்டிய குருவி
தென்னில் வசிக்கும் கிளி...,
அன்பே நான் உன்னுடன் ரசித்த அந்த நாட்கள் எங்கே...?
பகலில் சென்சிவப்பு சூரியன் உச்னத்தால்
இரவின் மணலின் உச்னதலும்
மழையின் வருகை இல்லாமலும்
சுற்றி திரியும் மணல் காற்றாலும்
எங்களின் ரத்தநாளங்களை சுருகீ
தவிக்கும் நாங்களோ கண்ணீர் பூக்கள்...,
நண்பர்கள் (7)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

அன்புடன் ஸ்ரீ
srilanka

நவீன் குமார்.ந
சேலம்

சங்கீதாஇந்திரா
பட்டுக்கோட்டை
