Janu chandran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Janu chandran
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Jan-2019
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  1

என் படைப்புகள்
Janu chandran செய்திகள்
Janu chandran - பிரியா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2019 1:36 pm

நான் சமீபத்தில் ஒரு பிரபலமான மேடைபேச்சாளர் ஒருவர் பேசியதை எனது இணையத்தளம் வழியாக கேட்டேன் ...மிகவும் அருமையாக பேசினார் ..அதில் எந்த ஐயமும் இல்லை..அவர் கூறியதில் நான் மிகவும் கிரகித்து கொண்டது என்னவெனில் ..ஒரு சுவரில் எழுதியதாக அவர் ஒரு வாக்கியம் சொன்னார் ...எனக்கு அதில் தான்ஐயம் ...
அவர் கூறிய வாக்கியம் இதோ "கோவம் என்பது அடுத்தவர்கள் செய்யும் தவறுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை " என்றார்..
எனக்கு புரிந்தது ..ஆனால் சிறுது யோசிக்கிறேன்...யோசிக்கிறேன் என்றால் புரியவில்லை ஏதோ ஒன்று என்று தான் அர்த்தம் ..நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கூறுங்கள் ??

மேலும்

அருமையான புரிதல்..கருத்திற்கு நன்றி 11-Jan-2020 12:26 pm
உங்கள் கருத்திற்கு நன்றி 11-Jan-2020 12:26 pm
கோபம் யாரிடம் காட்டப்படுகிறது என்பதைப் பொருத்தே... உரியவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தலாம்.. ஓரிரு நாட்களில் அந்த கோபங்களும், அதனால் வெளிப்பட்ட கடுமையான வார்த்தைகளும் மறக்கப்படலாம்... அடுத்தவரிடத்துக் கோபத்தைக் காண்பித்தால், காலப்போக்கில் அது மன்னிக்கப்படலாம்... ஆனால் கோபத்தின் போது வெளிப்பட்ட கடுஞ்சொற்கள் மறக்கப்படாது.. ஆதலால் அது நமக்குத் தண்டனையே... ரெளத்திரம் இதில் அடங்காது.. ஏனெனில் கோபம் புரியாமல் வருவது.. ரெளத்திரம் சூழ்நிலையை புரிந்து வருவது என்னுடைய புரிதல் இது தோழி.. 26-Feb-2019 9:45 pm
கோபம் என்பது ஒருவகையில் நம்முடைய இயலாமையின் வேலிப்பாடே 23-Feb-2019 12:17 pm
Janu chandran - balu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2019 10:20 am

பிரமிப்பு வேண்டாம். 🔥
- பாலு.

ஓ! இளைஞனே!
யாரையும் கண்டு
பிரம்மிக்காதே!

பாராட்டு....
துதி பாடாதே

முன்மாதிரி வேண்டும் தான்
மாதிரி ஆகிவிடாதே

தலைவன் வேண்டும் தான்
தனி தன்மையை இழக்காதே

அன்புக்கு கட்டுப்படு
அடிமையாய் ஒரு நொடி கூட இருக்காதே

எதிலும் பகுத்தறிவு தேவை தான்
ஆனால் அனைத்திலும்
வாக்கு வாதம் அவசியமற்றது.

சரணாகதி சில விஷயங்களில் தேவையே
அதே சமயம் கண்மூடிதனமாக இருந்துவிடாதே .

நீ தான் உனக்கு ஆசான்
உன்னை அனு தினமும் ஆராயும் வரை...

பொருள் பல ஈட்டியவன்
அறிவாளியிம் இல்லை .

பொருள் இல்லாதவன்
முட்டாளும் இல்லை .

வெற்றி என்பது 'முதலில்' வருவது

மேலும்

Janu chandran - அனலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2019 10:18 am

திராட்சை கண்கள்,
ஆப்பிள் கன்னம் ,
குமிழ் செவ்வாய் ,
கொள்ளை போனது
உள்ளம்
குழைந்தை என்னவோ
ஒளிப்படத்தில்.

மேலும்

நன்றி ஜானு சந்திரன் 24-Feb-2019 2:14 pm
உண்மை 22-Feb-2019 10:21 am
Janu chandran - அனலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2019 10:18 am

திராட்சை கண்கள்,
ஆப்பிள் கன்னம் ,
குமிழ் செவ்வாய் ,
கொள்ளை போனது
உள்ளம்
குழைந்தை என்னவோ
ஒளிப்படத்தில்.

மேலும்

நன்றி ஜானு சந்திரன் 24-Feb-2019 2:14 pm
உண்மை 22-Feb-2019 10:21 am
Janu chandran - அனலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2019 9:41 am

புகழுரை
தேவையில்லை ,
வீண் புனைவுகளும்
தேவையில்லை,
உன்
பார்வை
ஒன்று போதும்
ஆதவன் கண்ட
அரவிந்தம் போல் ,
நான் மலர

மேலும்

Janu chandran - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2019 10:56 am

எங்கும் புகை மண்டலம், திடீர் திடீரென்று சீறிக்கொண்டு செல்லும் குண்டின் சத்தம்,
திடீரென்று பெரும் சூறாவளி சத்த்த்துடன் தலைக்கு மேல் பறந்து சென்று “டொம்” என்று
விழுந்து பெரும் சத்தத்துடன் வெடிக்கும் பீரங்கி குண்டுகள். இடை இடையே தட தவென
ஓடி வந்து கொண்டிருக்கும் பூட்ஸ் கால்களின் சத்தம்.
பதுங்கு குழிக்குள் இருந்த ராஜேஸ் தனது அதிகாரியும் நண்பனுமான ஹம்ஸாவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறான், ஹம்ஸா, நாம் இப்ப எழுந்து அடுத்த பக்கம் ஓடிடலாமா?
வேண்டாம், குண்டு மேல பறக்கறதுனால எதிரிங்க பக்கத்துல வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். இப்ப எழுந்து ஓடுனம்னா கண்டிப்பா சுட்டு தள்ளிடுவாங்க.
அவங்க நம்ம பக்கத்துல வந்

மேலும்

ஹம்சாவின் புத்திசாலிதனம் ,அருமை 21-Feb-2019 9:59 pm
Janu chandran - அனலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2019 8:57 pm

உனைப் பார்த்த நொடியில்
தொலைந்தது
என்னிடமிருந்த ஏதோ ஒன்று
தேடுகிறேன்
தொலைத்தது
எதுவென்றே தெரியாமல் !

மேலும்

நன்றி ஜானுசந்திரன் அவர்களே 21-Feb-2019 10:31 pm
நன்றி சிவா பாலா அவர்களே 21-Feb-2019 10:30 pm
இதயத்தை வருடும் வரிகள் 21-Feb-2019 9:50 pm
Nice 20-Feb-2019 10:06 pm
Janu chandran - அனலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2019 8:57 pm

உனைப் பார்த்த நொடியில்
தொலைந்தது
என்னிடமிருந்த ஏதோ ஒன்று
தேடுகிறேன்
தொலைத்தது
எதுவென்றே தெரியாமல் !

மேலும்

நன்றி ஜானுசந்திரன் அவர்களே 21-Feb-2019 10:31 pm
நன்றி சிவா பாலா அவர்களே 21-Feb-2019 10:30 pm
இதயத்தை வருடும் வரிகள் 21-Feb-2019 9:50 pm
Nice 20-Feb-2019 10:06 pm
Janu chandran - கேள்வி (public) கேட்டுள்ளார்
21-Feb-2019 9:20 am

இந்த இணையத்தில் சென்று மற்றவர்கள் அனுப்பிய கதை மற்றும் கவிதைகளை எவ்வாறு பார்ப்பது

மேலும்

அனைவைருக்கும் என் அன்புசால் வணக்கம், நான் எழுதிய கவிதைகளை பிறர் பார்த்திருக்கிறார்கள் என்றும் எத்தனை நபர்கள் பார்த்திருக்கிறார்கள் அவர்களுடைய கருத்துகளை பகிர்ந்துள்ளார்களா என்பதை எப்படி அறிந்து கொள்வது என்பதை தயைக்கூர்ந்து தெரிவிக்கவும். அன்புடன் மு.ஏழுமலை. 26-Feb-2019 4:21 pm
Janu chandran - எண்ணம் (public)
14-Feb-2019 9:45 am

உன் விழிக்குள் கலந்து.                     என் மனமொழியை.                           வாய்மொழியாக்க நினைத்தேன்   ஆனால் உன் பார்வை மோதியதில்                                           என் வார்த்தை புதையுண்டது.


மேலும்

Janu chandran - எண்ணம் (public)
07-Feb-2019 10:28 pm

காதல், கண்ணை கட்டிக்கொண்டு கடலில் விழுவது.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே