காவியா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  காவியா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  03-Sep-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Mar-2018
பார்த்தவர்கள்:  93
புள்ளி:  5

என் படைப்புகள்
காவியா செய்திகள்
காவியா அளித்த படைப்பில் (public) aro... மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Apr-2018 5:35 pm

"அழகி!
பேரழகி!
புஜ்ஜு குட்டி!
தங்கம்!
வைரம்!
செல்லம்!
பட்டுக்குஞ்சி!
கருப்பி!
குண்டுத்தக்காளி!
ஆசை குண்டுமல்லி!
கொத்தமல்லி!
அம்மு!
மன்னிச்சுடு டீ!
நான் பண்ணது தப்பு தான் அதுக்காக இப்டி ரெண்டு நாளா பேசாமயா இருப்ப?" பீச் பார்கிங்கில், மேகாவை கொஞ்சியபடி சமாளித்துக் கொண்டிருந்தான் ராகுல்.
"செல்லம்! வெட்க கேடு! பிச்சை ஒண்ணு தான் கேக்கல நான், ராகுல் பையன் பாவம் டீ!" நக்கலாக அவளை சிரிக்க வைக்க ஏதோ நய்யாண்டி செய்தான்.
பதிலுக்கு ஒரு நொடி ஆக்கிரோஷமாக முறைத்தாள் மேகா. பயத்தில் அவளை பார்க்காமல் எதிரே நோக்கினான் பார்க்கிங் வெளியில் உள்ள கடையை நோக்கி ,
"பிஜ்ஜி"
"பிஜ்ஜி!", பாவமாய் பசியுட

மேலும்

அருமை.. 08-May-2018 3:35 pm
பெண்களின் புன்முறுவல்களுக்கும் குழந்தைகளின் கெஞ்சல்களுக்கும்(கொஞ்ச்சல்களுக்கும் ) அப்படியென்ன மாய சக்க்த்தியோ..... நொடிகளில் மாறும் மனதை படைத்துவிடுகிறதே.....?!!! நல்ல கதை. 08-May-2018 1:04 pm
நன்றி ஐயா! 15-Apr-2018 12:21 pm
நானும் சிந்திக்க ஆரம்பித்து விட்டேன்...என்னே ஒரு படைப்பு....ஆஹா... 14-Apr-2018 6:43 pm
காவியா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2018 5:35 pm

"அழகி!
பேரழகி!
புஜ்ஜு குட்டி!
தங்கம்!
வைரம்!
செல்லம்!
பட்டுக்குஞ்சி!
கருப்பி!
குண்டுத்தக்காளி!
ஆசை குண்டுமல்லி!
கொத்தமல்லி!
அம்மு!
மன்னிச்சுடு டீ!
நான் பண்ணது தப்பு தான் அதுக்காக இப்டி ரெண்டு நாளா பேசாமயா இருப்ப?" பீச் பார்கிங்கில், மேகாவை கொஞ்சியபடி சமாளித்துக் கொண்டிருந்தான் ராகுல்.
"செல்லம்! வெட்க கேடு! பிச்சை ஒண்ணு தான் கேக்கல நான், ராகுல் பையன் பாவம் டீ!" நக்கலாக அவளை சிரிக்க வைக்க ஏதோ நய்யாண்டி செய்தான்.
பதிலுக்கு ஒரு நொடி ஆக்கிரோஷமாக முறைத்தாள் மேகா. பயத்தில் அவளை பார்க்காமல் எதிரே நோக்கினான் பார்க்கிங் வெளியில் உள்ள கடையை நோக்கி ,
"பிஜ்ஜி"
"பிஜ்ஜி!", பாவமாய் பசியுட

மேலும்

அருமை.. 08-May-2018 3:35 pm
பெண்களின் புன்முறுவல்களுக்கும் குழந்தைகளின் கெஞ்சல்களுக்கும்(கொஞ்ச்சல்களுக்கும் ) அப்படியென்ன மாய சக்க்த்தியோ..... நொடிகளில் மாறும் மனதை படைத்துவிடுகிறதே.....?!!! நல்ல கதை. 08-May-2018 1:04 pm
நன்றி ஐயா! 15-Apr-2018 12:21 pm
நானும் சிந்திக்க ஆரம்பித்து விட்டேன்...என்னே ஒரு படைப்பு....ஆஹா... 14-Apr-2018 6:43 pm
காவியா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2018 6:02 am

ஒரு நாள், காலை மணி 7:30 மணிக்கு,
"காலையில் பொழுது விடிந்தே விட்டது.. இன்னும் என்னடா தூக்கம்?வேளைக்கு போக வேண்டாமா நீ.. முருகா இவன நீ தான்ப்பா காப்பாத்தணும்" என்று ரமாதேவி கத்துவது இவனுக்கு கேட்பதாய் இல்லை.
பல முயற்சிக்கு பின் அவன் மகனிடம் இருந்து பதில் வந்தது. கூடவே எரிந்து விழும் வார்த்தைகளும் பரிசாக வந்தது.
"ஒரு அஞ்சு நிமிஷம் மா... நீ வேற ஒரு பக்கம் உயிர எடுக்காத மா "
"ஆமா டா.. இந்த வீட்டுக்கு இந்த ஏமாந்த பொண்ணு சிக்கிட்டானு எல்லாரும் என்ன இப்புடி பண்றிங்கள்ள.. எல்லாம் என் தலையெழுத்து"
"காப்பி போட்டுட்டேன்! அப்பறோம் ஆரண காபி தான் குடிக்கணும் பாத்துக்கோ"
காப்பி பிரியனான முருகன் எழுந்

மேலும்

தூய்மையான நதிகள் யாவும் மனிதனின் செயல்கள் மூலம் அசுத்தமாக மாறி விட்டது. காலங்கள் மாற்றம் பெறுகின்றது என்று நவீனத்தை நாம் ஏற்றுக் கொண்ட போதும் அடையாளமாய் திகழும் உள்ளூர் கரைகளை அவர்களின் சொந்தத் தேவைகளுக்காக எம்மால் அசுத்தமாக்கப்பட்டு அங்கே வியாபாரமாக்கப்படுகிறது.நிகழ்காலத்தை பொறுத்தவரை மாற்றங்களை உள்ளங்களால் நினைத்து பின் எண்ணங்களால் மறந்து விடுவதே சாலச் சிறந்தது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Apr-2018 10:56 am
காவியா அளித்த படைப்பில் (public) aro... மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-Mar-2018 12:21 pm

வணக்கம்! இதுவே வலைப்பதிவில் நான் எழுதும் முதல் சிறுகதை. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிரவும்.



இன்று
இதை நான் எப்படி தொடங்குவது? என் வாழ்க்கையின் புத்தகத்தை எப்படி நான் சிறுகுறிப்பாக எழுத முடியும்? கண் மூடி யோசித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் யார்? என்ற கேள்வி அவள் மனதை அடிக்கடி கேட்டுவிட்டு செல்லும. கடல் கரையை தொட்டுவிட்டு செல்வது போல ஓயாது இந்த கேள்வி அவள் காதுகளில் ஒளித்துக் கொண்டே இருந்தது.

அன்று
அவள் நம்மைப்போல் சராசரியானா வாழக்கை நடத்துபவர். அன்பான கணவன் காதல் திருமணம். "பேரழகி" என்று ஆசையாக அவன் கணவன் அழைப்பதுண்டு. அவளும் வெட்கத்தில் சிலிர்ப்பதும் உண்டு. திருமணமாகி ஐந்

மேலும்

நல்லாருக்கு 04-May-2018 10:25 am
ஏன் இப்படி பொய் கூறுகிறீர்கள் முதல்படைப்பென்று அருமையான படைப்பு,,,சிறுவர்கள் படித்துணர வேண்டிய கதை,,கடைசி விறுவிறுப்பாக நகர்ந்தது நிஜம் போலவே இருந்தது கற்பனை கதை என்றே எண்ண முடியவில்லை 05-Apr-2018 8:16 am
மிகவும் நன்றி தோழர்! இதுவே எனது முதல் பதிவு.. என் படைப்பு தொடரும் தோழர் 31-Mar-2018 9:51 pm
வாழ்க்கை ஒரு போர்க்களம் அங்கு ஆயுதங்கள் இல்லை சிப்பாய்கள் இல்லை யாவும் காலத்தின் கட்டளைகள் தான். பிரியங்களை தான் உள்ளங்கள் யாசிக்கிறது. அதுவே மரணம் வரை வாழ்க்கையில் தொடர்கிறது. கண்களுக்குள் உள்ள கண்ணீர் என்னை பார்த்து கோழை என்றால் உண்மையில் நெஞ்சம் தூய்மையானது. கதவுகளை சாத்தி விட்டு நிலவை ரசிப்பது சுகம் தான் அது போல் காகிதத்தில் வரைந்து விட்டு வானவில்லை வர்ணிப்பது அழகு தான். நொடிகள் போல் வேகமாக என்றோ எங்கோ ஒரு நாள் நிச்சயம் மாறப்போகும் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையும் கடந்து போன பயணமும் இனி கடந்து போகின்ற நாட்களும் தான் என்றும் உறுதியான துணைகள். உடலில் உள்ள ஊனம் கருவறை போல அதில் மாற்றங்கள் ஆயிரம் எண்ணமாய் நிறையும். ஆனால், பலர் மனதில் உள்ள ஊனம் தன் கையே நிச்சயம் ஒரு நாள் தன்னை குத்துவது போல.., காதல் ஒரு வேதம் நான் இன்று வாசிக்கிறேன். பிரியங்கள் குழந்தை போல என்றும் அருகில் இருப்பதை தான் விரும்புகிறது. மனம் தொட்ட படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Mar-2018 8:08 pm
காவியா - காவியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2018 12:21 pm

வணக்கம்! இதுவே வலைப்பதிவில் நான் எழுதும் முதல் சிறுகதை. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிரவும்.



இன்று
இதை நான் எப்படி தொடங்குவது? என் வாழ்க்கையின் புத்தகத்தை எப்படி நான் சிறுகுறிப்பாக எழுத முடியும்? கண் மூடி யோசித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் யார்? என்ற கேள்வி அவள் மனதை அடிக்கடி கேட்டுவிட்டு செல்லும. கடல் கரையை தொட்டுவிட்டு செல்வது போல ஓயாது இந்த கேள்வி அவள் காதுகளில் ஒளித்துக் கொண்டே இருந்தது.

அன்று
அவள் நம்மைப்போல் சராசரியானா வாழக்கை நடத்துபவர். அன்பான கணவன் காதல் திருமணம். "பேரழகி" என்று ஆசையாக அவன் கணவன் அழைப்பதுண்டு. அவளும் வெட்கத்தில் சிலிர்ப்பதும் உண்டு. திருமணமாகி ஐந்

மேலும்

நல்லாருக்கு 04-May-2018 10:25 am
ஏன் இப்படி பொய் கூறுகிறீர்கள் முதல்படைப்பென்று அருமையான படைப்பு,,,சிறுவர்கள் படித்துணர வேண்டிய கதை,,கடைசி விறுவிறுப்பாக நகர்ந்தது நிஜம் போலவே இருந்தது கற்பனை கதை என்றே எண்ண முடியவில்லை 05-Apr-2018 8:16 am
மிகவும் நன்றி தோழர்! இதுவே எனது முதல் பதிவு.. என் படைப்பு தொடரும் தோழர் 31-Mar-2018 9:51 pm
வாழ்க்கை ஒரு போர்க்களம் அங்கு ஆயுதங்கள் இல்லை சிப்பாய்கள் இல்லை யாவும் காலத்தின் கட்டளைகள் தான். பிரியங்களை தான் உள்ளங்கள் யாசிக்கிறது. அதுவே மரணம் வரை வாழ்க்கையில் தொடர்கிறது. கண்களுக்குள் உள்ள கண்ணீர் என்னை பார்த்து கோழை என்றால் உண்மையில் நெஞ்சம் தூய்மையானது. கதவுகளை சாத்தி விட்டு நிலவை ரசிப்பது சுகம் தான் அது போல் காகிதத்தில் வரைந்து விட்டு வானவில்லை வர்ணிப்பது அழகு தான். நொடிகள் போல் வேகமாக என்றோ எங்கோ ஒரு நாள் நிச்சயம் மாறப்போகும் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையும் கடந்து போன பயணமும் இனி கடந்து போகின்ற நாட்களும் தான் என்றும் உறுதியான துணைகள். உடலில் உள்ள ஊனம் கருவறை போல அதில் மாற்றங்கள் ஆயிரம் எண்ணமாய் நிறையும். ஆனால், பலர் மனதில் உள்ள ஊனம் தன் கையே நிச்சயம் ஒரு நாள் தன்னை குத்துவது போல.., காதல் ஒரு வேதம் நான் இன்று வாசிக்கிறேன். பிரியங்கள் குழந்தை போல என்றும் அருகில் இருப்பதை தான் விரும்புகிறது. மனம் தொட்ட படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Mar-2018 8:08 pm
காவியா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2018 12:21 pm

வணக்கம்! இதுவே வலைப்பதிவில் நான் எழுதும் முதல் சிறுகதை. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிரவும்.



இன்று
இதை நான் எப்படி தொடங்குவது? என் வாழ்க்கையின் புத்தகத்தை எப்படி நான் சிறுகுறிப்பாக எழுத முடியும்? கண் மூடி யோசித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் யார்? என்ற கேள்வி அவள் மனதை அடிக்கடி கேட்டுவிட்டு செல்லும. கடல் கரையை தொட்டுவிட்டு செல்வது போல ஓயாது இந்த கேள்வி அவள் காதுகளில் ஒளித்துக் கொண்டே இருந்தது.

அன்று
அவள் நம்மைப்போல் சராசரியானா வாழக்கை நடத்துபவர். அன்பான கணவன் காதல் திருமணம். "பேரழகி" என்று ஆசையாக அவன் கணவன் அழைப்பதுண்டு. அவளும் வெட்கத்தில் சிலிர்ப்பதும் உண்டு. திருமணமாகி ஐந்

மேலும்

நல்லாருக்கு 04-May-2018 10:25 am
ஏன் இப்படி பொய் கூறுகிறீர்கள் முதல்படைப்பென்று அருமையான படைப்பு,,,சிறுவர்கள் படித்துணர வேண்டிய கதை,,கடைசி விறுவிறுப்பாக நகர்ந்தது நிஜம் போலவே இருந்தது கற்பனை கதை என்றே எண்ண முடியவில்லை 05-Apr-2018 8:16 am
மிகவும் நன்றி தோழர்! இதுவே எனது முதல் பதிவு.. என் படைப்பு தொடரும் தோழர் 31-Mar-2018 9:51 pm
வாழ்க்கை ஒரு போர்க்களம் அங்கு ஆயுதங்கள் இல்லை சிப்பாய்கள் இல்லை யாவும் காலத்தின் கட்டளைகள் தான். பிரியங்களை தான் உள்ளங்கள் யாசிக்கிறது. அதுவே மரணம் வரை வாழ்க்கையில் தொடர்கிறது. கண்களுக்குள் உள்ள கண்ணீர் என்னை பார்த்து கோழை என்றால் உண்மையில் நெஞ்சம் தூய்மையானது. கதவுகளை சாத்தி விட்டு நிலவை ரசிப்பது சுகம் தான் அது போல் காகிதத்தில் வரைந்து விட்டு வானவில்லை வர்ணிப்பது அழகு தான். நொடிகள் போல் வேகமாக என்றோ எங்கோ ஒரு நாள் நிச்சயம் மாறப்போகும் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையும் கடந்து போன பயணமும் இனி கடந்து போகின்ற நாட்களும் தான் என்றும் உறுதியான துணைகள். உடலில் உள்ள ஊனம் கருவறை போல அதில் மாற்றங்கள் ஆயிரம் எண்ணமாய் நிறையும். ஆனால், பலர் மனதில் உள்ள ஊனம் தன் கையே நிச்சயம் ஒரு நாள் தன்னை குத்துவது போல.., காதல் ஒரு வேதம் நான் இன்று வாசிக்கிறேன். பிரியங்கள் குழந்தை போல என்றும் அருகில் இருப்பதை தான் விரும்புகிறது. மனம் தொட்ட படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Mar-2018 8:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

தாமரைக்கனி

தாமரைக்கனி

இராமநாதபுரம், ரெ.சோடனேந்த
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கிறுக்கன்

கிறுக்கன்

திருவண்ணாமலை
Roshni Abi

Roshni Abi

SriLanka

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கிறுக்கன்

கிறுக்கன்

திருவண்ணாமலை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே