காவியா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : காவியா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 03-Sep-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 5 |
"அழகி!
பேரழகி!
புஜ்ஜு குட்டி!
தங்கம்!
வைரம்!
செல்லம்!
பட்டுக்குஞ்சி!
கருப்பி!
குண்டுத்தக்காளி!
ஆசை குண்டுமல்லி!
கொத்தமல்லி!
அம்மு!
மன்னிச்சுடு டீ!
நான் பண்ணது தப்பு தான் அதுக்காக இப்டி ரெண்டு நாளா பேசாமயா இருப்ப?" பீச் பார்கிங்கில், மேகாவை கொஞ்சியபடி சமாளித்துக் கொண்டிருந்தான் ராகுல்.
"செல்லம்! வெட்க கேடு! பிச்சை ஒண்ணு தான் கேக்கல நான், ராகுல் பையன் பாவம் டீ!" நக்கலாக அவளை சிரிக்க வைக்க ஏதோ நய்யாண்டி செய்தான்.
பதிலுக்கு ஒரு நொடி ஆக்கிரோஷமாக முறைத்தாள் மேகா. பயத்தில் அவளை பார்க்காமல் எதிரே நோக்கினான் பார்க்கிங் வெளியில் உள்ள கடையை நோக்கி ,
"பிஜ்ஜி"
"பிஜ்ஜி!", பாவமாய் பசியுட
"அழகி!
பேரழகி!
புஜ்ஜு குட்டி!
தங்கம்!
வைரம்!
செல்லம்!
பட்டுக்குஞ்சி!
கருப்பி!
குண்டுத்தக்காளி!
ஆசை குண்டுமல்லி!
கொத்தமல்லி!
அம்மு!
மன்னிச்சுடு டீ!
நான் பண்ணது தப்பு தான் அதுக்காக இப்டி ரெண்டு நாளா பேசாமயா இருப்ப?" பீச் பார்கிங்கில், மேகாவை கொஞ்சியபடி சமாளித்துக் கொண்டிருந்தான் ராகுல்.
"செல்லம்! வெட்க கேடு! பிச்சை ஒண்ணு தான் கேக்கல நான், ராகுல் பையன் பாவம் டீ!" நக்கலாக அவளை சிரிக்க வைக்க ஏதோ நய்யாண்டி செய்தான்.
பதிலுக்கு ஒரு நொடி ஆக்கிரோஷமாக முறைத்தாள் மேகா. பயத்தில் அவளை பார்க்காமல் எதிரே நோக்கினான் பார்க்கிங் வெளியில் உள்ள கடையை நோக்கி ,
"பிஜ்ஜி"
"பிஜ்ஜி!", பாவமாய் பசியுட
ஒரு நாள், காலை மணி 7:30 மணிக்கு,
"காலையில் பொழுது விடிந்தே விட்டது.. இன்னும் என்னடா தூக்கம்?வேளைக்கு போக வேண்டாமா நீ.. முருகா இவன நீ தான்ப்பா காப்பாத்தணும்" என்று ரமாதேவி கத்துவது இவனுக்கு கேட்பதாய் இல்லை.
பல முயற்சிக்கு பின் அவன் மகனிடம் இருந்து பதில் வந்தது. கூடவே எரிந்து விழும் வார்த்தைகளும் பரிசாக வந்தது.
"ஒரு அஞ்சு நிமிஷம் மா... நீ வேற ஒரு பக்கம் உயிர எடுக்காத மா "
"ஆமா டா.. இந்த வீட்டுக்கு இந்த ஏமாந்த பொண்ணு சிக்கிட்டானு எல்லாரும் என்ன இப்புடி பண்றிங்கள்ள.. எல்லாம் என் தலையெழுத்து"
"காப்பி போட்டுட்டேன்! அப்பறோம் ஆரண காபி தான் குடிக்கணும் பாத்துக்கோ"
காப்பி பிரியனான முருகன் எழுந்
வணக்கம்! இதுவே வலைப்பதிவில் நான் எழுதும் முதல் சிறுகதை. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிரவும்.
இன்று
இதை நான் எப்படி தொடங்குவது? என் வாழ்க்கையின் புத்தகத்தை எப்படி நான் சிறுகுறிப்பாக எழுத முடியும்? கண் மூடி யோசித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் யார்? என்ற கேள்வி அவள் மனதை அடிக்கடி கேட்டுவிட்டு செல்லும. கடல் கரையை தொட்டுவிட்டு செல்வது போல ஓயாது இந்த கேள்வி அவள் காதுகளில் ஒளித்துக் கொண்டே இருந்தது.
அன்று
அவள் நம்மைப்போல் சராசரியானா வாழக்கை நடத்துபவர். அன்பான கணவன் காதல் திருமணம். "பேரழகி" என்று ஆசையாக அவன் கணவன் அழைப்பதுண்டு. அவளும் வெட்கத்தில் சிலிர்ப்பதும் உண்டு. திருமணமாகி ஐந்
வணக்கம்! இதுவே வலைப்பதிவில் நான் எழுதும் முதல் சிறுகதை. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிரவும்.
இன்று
இதை நான் எப்படி தொடங்குவது? என் வாழ்க்கையின் புத்தகத்தை எப்படி நான் சிறுகுறிப்பாக எழுத முடியும்? கண் மூடி யோசித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் யார்? என்ற கேள்வி அவள் மனதை அடிக்கடி கேட்டுவிட்டு செல்லும. கடல் கரையை தொட்டுவிட்டு செல்வது போல ஓயாது இந்த கேள்வி அவள் காதுகளில் ஒளித்துக் கொண்டே இருந்தது.
அன்று
அவள் நம்மைப்போல் சராசரியானா வாழக்கை நடத்துபவர். அன்பான கணவன் காதல் திருமணம். "பேரழகி" என்று ஆசையாக அவன் கணவன் அழைப்பதுண்டு. அவளும் வெட்கத்தில் சிலிர்ப்பதும் உண்டு. திருமணமாகி ஐந்
வணக்கம்! இதுவே வலைப்பதிவில் நான் எழுதும் முதல் சிறுகதை. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிரவும்.
இன்று
இதை நான் எப்படி தொடங்குவது? என் வாழ்க்கையின் புத்தகத்தை எப்படி நான் சிறுகுறிப்பாக எழுத முடியும்? கண் மூடி யோசித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் யார்? என்ற கேள்வி அவள் மனதை அடிக்கடி கேட்டுவிட்டு செல்லும. கடல் கரையை தொட்டுவிட்டு செல்வது போல ஓயாது இந்த கேள்வி அவள் காதுகளில் ஒளித்துக் கொண்டே இருந்தது.
அன்று
அவள் நம்மைப்போல் சராசரியானா வாழக்கை நடத்துபவர். அன்பான கணவன் காதல் திருமணம். "பேரழகி" என்று ஆசையாக அவன் கணவன் அழைப்பதுண்டு. அவளும் வெட்கத்தில் சிலிர்ப்பதும் உண்டு. திருமணமாகி ஐந்
நண்பர்கள் (8)

தாமரைக்கனி
இராமநாதபுரம், ரெ.சோடனேந்த

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

கிறுக்கன்
திருவண்ணாமலை
