தாமரைக்கனி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தாமரைக்கனி
இடம்:  இராமநாதபுரம், ரெ.சோடனேந்த
பிறந்த தேதி :  03-Dec-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-May-2018
பார்த்தவர்கள்:  70
புள்ளி:  4

என் படைப்புகள்
தாமரைக்கனி செய்திகள்
தாமரைக்கனி அளித்த எண்ணத்தில் (public) Nathan5a854b1c08cea மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-May-2018 9:58 am

இங்கு சில தேர்ந்த நண்பர்கள் இயங்குகிறார்கள்

சில நேரங்களில் அவர்களுக்கு, அவர்களுடைய தேடல் என்ன என்பதை மறந்து, தாங்கள் தான்
பாரதிக்கு இணையானவர் என எண்ணிக் கொள்கிறார்கள்.

இவர்கள் மற்றவர்களுடைய படைப்பில் குறை காண்பதை நிறுத்திவிட்டு தங்களுடைய படைப்புகளில் கவனம் செலுத்தலாம்.

தமிழில் காதலையும் கவியையும் பிரிக்க முடியாது. 

தமிழில் பெரும்பாலான காவியங்கள் காதலைச் சார்ந்தே உள்ளது.

இங்கே உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய எண்ணங்களை படைக்க பாரதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவரவருக்கு என்ன திறமை உள்ளதோ அதனை வெளிப்படுத்துகிறார்கள்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் படிக்காதிர்கள்.

வழிகாட்டுதல், விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் உங்களுடைய வசைகள் அல்ல.

மேலும்

சம்பந்தப்பட்டவர் கவலை பட வேண்டிய விஷயம் அது...படைப்பை செய்யுங்கள்...படிக்கவும்,விமரிசிக்கவும் ஆவலாக இருக்கிறேன். 05-May-2018 9:03 am
நன்றி தோழரே. என்னை யாரும் காயப்படுத்தவில்லை. தளத்தில் உளவும்போது பார்க்க நேரிட்டது. 05-May-2018 6:47 am
நன்றாக கூறினீர்கள். யார் உங்களை காயம் செய்கின்றாரோ நேரிடையாக அவரிடம் கேட்டு தெளிவும் பெறலாம் . இங்கு பதிப்பிக்கும் படைப்புகள் யாவும் அகாடமி விருதுகள் பெற அல்ல ...என்னுடையதையும் சேர்த்து. வாருங்கள் நாம் அவரிடம் பேசலாம். எனக்கும் அந்த ஆதங்கம் நிறைய உண்டு. நாம் கஷ்டப்பட்டு எழுதுவதை உளறல் என்று கூறினால் அதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டியவர் ஆகிறார் . ஒருவேளை அவர் விளக்கம் நம் முகமூடிகளை கிழித்து விடும் அபாயம் கூட உண்டு. நான் பொதுவில் என் கவிதைகளை விமரிசனம் செய்யுங்கள் என்று கேட்பது உண்டு. தவறெனில் திருத்தி கொள்ளும் தைரியம் உண்டு. சாரலன் பல பிழைகளை சுட்டி காட்டி உள்ளார். பொது தளத்தில் பதிப்பித்தால் 4 விதமான விமரிசனம் வரத்தான் செய்யும் ...என்ன செய்வது நண்பரே எனது எரோடிக் கவிதைகளை இங்கு நான் பதிப்பது இல்லை. என் நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து நானே படித்துக்கொள்வேன் . யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் பொது தளத்தில் பதிவு செய்யும் பொது பிறரின் நேரம் டேட்டா மனநிலை போன்ற பல்வேறு விஷயங்களை ஒரு வாசகர் நமக்கு தரும்போது நாமும் அவரின் கருத்துக்களை சற்று கேட்டு விவாதம் (அறிவுபூர்வமாக) செய்தால் திறனற்ற நம் பலவீனங்கள் அறிந்து கொள்ள முடியுமே. ஒருவேளை உங்களுக்கு அது சிரமம் என்றால் கருத்து பகிர்வதற்கு அல்ல என்னும் பொத்தானை கிளிக் செய்து எழுதுங்கள் . வாசகர் படித்து விட்டு போவார். நான் சிலர் பெயரை பார்த்ததும் தலை தெறிக்க ஓடி விடுவேன் ...துணிச்சலான கருத்துக்கு வாழ்த்துக்கள். 04-May-2018 12:43 pm
சூப்பரா சொன்னீங்க நட்பே ...எப்போ பாரு அது சரி இல்லை எதுக்கு இந்த வார்த்தை னு சும்மா நொய் நொய் னு கருத்து சொல்லிட்டே இருக்காங்க . காதல் எப்பேர்ப்பட்ட விஷயம் ...சாப்பாடு தண்ணி இல்லாட்டி கூட நாம லவ் நா விட்டே தரமாட்டோம் னு சிலருக்கு புரியலை ...விட்டு தள்ளுங்க நாம வழக்கம்போல லவ் லவ் னு எழுதி தள்ளுவோம். சூப்பர் கருத்து உங்களோடது ... 04-May-2018 11:56 am
தாமரைக்கனி - எண்ணம் (public)
04-May-2018 9:58 am

இங்கு சில தேர்ந்த நண்பர்கள் இயங்குகிறார்கள்

சில நேரங்களில் அவர்களுக்கு, அவர்களுடைய தேடல் என்ன என்பதை மறந்து, தாங்கள் தான்
பாரதிக்கு இணையானவர் என எண்ணிக் கொள்கிறார்கள்.

இவர்கள் மற்றவர்களுடைய படைப்பில் குறை காண்பதை நிறுத்திவிட்டு தங்களுடைய படைப்புகளில் கவனம் செலுத்தலாம்.

தமிழில் காதலையும் கவியையும் பிரிக்க முடியாது. 

தமிழில் பெரும்பாலான காவியங்கள் காதலைச் சார்ந்தே உள்ளது.

இங்கே உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய எண்ணங்களை படைக்க பாரதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவரவருக்கு என்ன திறமை உள்ளதோ அதனை வெளிப்படுத்துகிறார்கள்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் படிக்காதிர்கள்.

வழிகாட்டுதல், விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் உங்களுடைய வசைகள் அல்ல.

மேலும்

சம்பந்தப்பட்டவர் கவலை பட வேண்டிய விஷயம் அது...படைப்பை செய்யுங்கள்...படிக்கவும்,விமரிசிக்கவும் ஆவலாக இருக்கிறேன். 05-May-2018 9:03 am
நன்றி தோழரே. என்னை யாரும் காயப்படுத்தவில்லை. தளத்தில் உளவும்போது பார்க்க நேரிட்டது. 05-May-2018 6:47 am
நன்றாக கூறினீர்கள். யார் உங்களை காயம் செய்கின்றாரோ நேரிடையாக அவரிடம் கேட்டு தெளிவும் பெறலாம் . இங்கு பதிப்பிக்கும் படைப்புகள் யாவும் அகாடமி விருதுகள் பெற அல்ல ...என்னுடையதையும் சேர்த்து. வாருங்கள் நாம் அவரிடம் பேசலாம். எனக்கும் அந்த ஆதங்கம் நிறைய உண்டு. நாம் கஷ்டப்பட்டு எழுதுவதை உளறல் என்று கூறினால் அதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டியவர் ஆகிறார் . ஒருவேளை அவர் விளக்கம் நம் முகமூடிகளை கிழித்து விடும் அபாயம் கூட உண்டு. நான் பொதுவில் என் கவிதைகளை விமரிசனம் செய்யுங்கள் என்று கேட்பது உண்டு. தவறெனில் திருத்தி கொள்ளும் தைரியம் உண்டு. சாரலன் பல பிழைகளை சுட்டி காட்டி உள்ளார். பொது தளத்தில் பதிப்பித்தால் 4 விதமான விமரிசனம் வரத்தான் செய்யும் ...என்ன செய்வது நண்பரே எனது எரோடிக் கவிதைகளை இங்கு நான் பதிப்பது இல்லை. என் நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து நானே படித்துக்கொள்வேன் . யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் பொது தளத்தில் பதிவு செய்யும் பொது பிறரின் நேரம் டேட்டா மனநிலை போன்ற பல்வேறு விஷயங்களை ஒரு வாசகர் நமக்கு தரும்போது நாமும் அவரின் கருத்துக்களை சற்று கேட்டு விவாதம் (அறிவுபூர்வமாக) செய்தால் திறனற்ற நம் பலவீனங்கள் அறிந்து கொள்ள முடியுமே. ஒருவேளை உங்களுக்கு அது சிரமம் என்றால் கருத்து பகிர்வதற்கு அல்ல என்னும் பொத்தானை கிளிக் செய்து எழுதுங்கள் . வாசகர் படித்து விட்டு போவார். நான் சிலர் பெயரை பார்த்ததும் தலை தெறிக்க ஓடி விடுவேன் ...துணிச்சலான கருத்துக்கு வாழ்த்துக்கள். 04-May-2018 12:43 pm
சூப்பரா சொன்னீங்க நட்பே ...எப்போ பாரு அது சரி இல்லை எதுக்கு இந்த வார்த்தை னு சும்மா நொய் நொய் னு கருத்து சொல்லிட்டே இருக்காங்க . காதல் எப்பேர்ப்பட்ட விஷயம் ...சாப்பாடு தண்ணி இல்லாட்டி கூட நாம லவ் நா விட்டே தரமாட்டோம் னு சிலருக்கு புரியலை ...விட்டு தள்ளுங்க நாம வழக்கம்போல லவ் லவ் னு எழுதி தள்ளுவோம். சூப்பர் கருத்து உங்களோடது ... 04-May-2018 11:56 am
தாமரைக்கனி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2018 4:19 pm

இலட்சம் பொய்கள் சொல்லடி

எண்ணிலடங்கா தர்க்கம் செய்யடி

எத்தனை முறை வேண்டுமானாலும் உதாசீனம் செய்யடி

கட்டுக்கடங்கா கோபம் கொள்ளடி

தான் தானென்று தற்பெருமை கொள்ளடி

நீ என்ன செய்தாலும் மீண்டும் வேண்டுவேன்,

இவை அனைத்தும் செய்வது உன்(ண்) மை பூசிய விழிகளானால்.

மேலும்

தாமரைக்கனி - தாமரைக்கனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2018 12:12 am

எழுத்தாணியில் மை பூசி காகிதத்தில் எழுத கண்டிருக்கிறேன்

ஆனால் அவளோ கண்களில் மை பூசி என் இதய சுவற்றில் எழுதுகிறாள்.

வலித்தாலும் பரவாயில்லை உன் போக்கில் கிறுக்கிக்கொள் - உன்
கிறுக்கல்களும் எனக்கு கோலங்களே - ஆனால்

ஒன்று மட்டும் நினைவில் கொள்ளடி பெண்ணே, கிறுக்கல்களை சரி செய்ய நீ எழுதும் இடம் காகிதம் அல்ல, மாறாக என் இதயம்.

ஒரு முறை கிறுக்கினாலும் மிகச் சரியாக செய்து விடு.

மேலும்

அது தெரிந்து கொண்டேன் 02-May-2018 11:00 am
நன்றி தோழரே. இந்த வாந்தி பேதிக்கு பயந்து தான், கிறுக்குவதற்கு நான் யாரையும் அனுமதிப்பதில்லை.😀 02-May-2018 10:12 am
பார்த்து கிறுக்க சொல்லுணங்க....நிறைய கிறுக்கல்கள் படிச்சு கவுண்டமணி சொல்ற மாதிரி வாந்தி,பேதி ஆகி போச்சு... 02-May-2018 9:34 am
தாமரைக்கனி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2018 12:12 am

எழுத்தாணியில் மை பூசி காகிதத்தில் எழுத கண்டிருக்கிறேன்

ஆனால் அவளோ கண்களில் மை பூசி என் இதய சுவற்றில் எழுதுகிறாள்.

வலித்தாலும் பரவாயில்லை உன் போக்கில் கிறுக்கிக்கொள் - உன்
கிறுக்கல்களும் எனக்கு கோலங்களே - ஆனால்

ஒன்று மட்டும் நினைவில் கொள்ளடி பெண்ணே, கிறுக்கல்களை சரி செய்ய நீ எழுதும் இடம் காகிதம் அல்ல, மாறாக என் இதயம்.

ஒரு முறை கிறுக்கினாலும் மிகச் சரியாக செய்து விடு.

மேலும்

அது தெரிந்து கொண்டேன் 02-May-2018 11:00 am
நன்றி தோழரே. இந்த வாந்தி பேதிக்கு பயந்து தான், கிறுக்குவதற்கு நான் யாரையும் அனுமதிப்பதில்லை.😀 02-May-2018 10:12 am
பார்த்து கிறுக்க சொல்லுணங்க....நிறைய கிறுக்கல்கள் படிச்சு கவுண்டமணி சொல்ற மாதிரி வாந்தி,பேதி ஆகி போச்சு... 02-May-2018 9:34 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

user photo

காவியா

சென்னை
இ பாலாதேவி

இ பாலாதேவி

திருநெல்வேலி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (12)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (12)

த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
மேலே