இராமுத்துசாமி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இராமுத்துசாமி
இடம்:  கடையநல்லூர்
பிறந்த தேதி :  04-Apr-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Apr-2015
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  4

என்னைப் பற்றி...

பிறப்பு கடையநல்லூர்
வேலை தமிழாசிரியர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி கடையநல்லூர்
தற்போது பி.எச்.டி யில் இலக்கியம் காட்டும் இல்லாளின் மாண்புகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து வருகிறேன்.

என் படைப்புகள்
இராமுத்துசாமி செய்திகள்
இராமுத்துசாமி - நா சேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2017 10:00 pm

ஆரத் தழுவிட

மனைவி உண்டு

வாரி அனைத்திடப்

பிள்ளைகள் உண்டு

கனவன் என்ற

கடமை உண்டு

தகப்பன் என்ற

பொறுப்பும் உண்டு

இருந்தும் நான்

என்ன செய்ய

மது என்னும்

மாதை தழுவிகொண்டேன்

மற்றதை எல்லாம்

மறந்துப் போனேன்

மனைவியின் கண்ணீர்

என்னை கரைக்கவில்லை

பிள்ளைகளின் கதறல்

எனக்குள் தைக்கவில்லை

காட்சிப் பொருளாக

என் குடும்பம்

கேளிப் பார்வை

பரிதாபப் பார்வை

இவை யாவற்றையும்

தாங்கிக் கொண்டு

தேவைகள் துரத்த

வாழ்க்கையின் பின்னால்

நிராதவராக அவர்கள்

பரிதவிக்கும் பரிதவிப்பை

கருத்தில் கொள்ளாமல்

சுயநலத்தோடு நான்

என் நினைவாகவே

அவர்கள

மேலும்

எதிர்காலம் கேள்விக்குறியாய் 03-Jul-2017 9:12 pm
அவலங்கள் தான் நிகழ்கால உலகின் அடையாளம் 03-Jul-2017 9:10 pm

    

அன்பின் இயல்பு!

கருணை மிக்க
அன்பு
காலமெலாம்
தழைத்து வரும்...!


கருணை மேலிட்ட
அன்பு!

கற்பூரமாய்..
கரைந்து போகும்.!

  

மேலும்

இராமுத்துசாமி - இராமுத்துசாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Apr-2015 6:09 pm

மலிவான விலையில்
மனித உயிர்கள் ..(.!?)

”மரங்களைக் காக்க
மனிதர்களை அழி”
ஆந்திர அரசின்
ஆணவ கோஷம்

செம்மரம் காக்க
செங்குருதியால்
அபிஷேகம்

கால் வயிற்றுக்
கஞ்சிக்கு கலங்கி
நின்ற ஏழையை
காவு கொடுத்த
அரசாங்கம்

மனிதனுக்காக
மரமா?
மரத்திற்காக
மனிதனா?

மரணத்தால் வீழலாம்
மனிதன்
மரத்தால் வீழலாமா?

மரங்களும் ஏறின..
உடன்கட்டை
மரித்த உடல்களோடு..
.
வீழ்ந்த மரம்
மறுபடியும் முளைக்கலாம்..!
ஆனால் ..
வீழ்ந்த உயிர்........? ,
இழ

மேலும்

மரங்களும் ஏறின.. உடன்கட்டை மரித்த உடல்களோடு.. பாராட்டப் படவேண்டிய வரிகள் .....உணர்வுகள் வெளிப்படுகிறது வரிகளில் 12-Apr-2015 6:21 pm
இராமுத்துசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2015 9:22 pm

அப்பாவிக் குழந்தைகளின்
அன்பான வேண்டுகோள்…


பயிறு செழிக்கணு முன்னு
நீங்க அமைச்ச
குழாய் கிணறு – எங்க
உயிரைப் பறிக்கு முன்னு
கொஞ்சம் கூட நினைக்கலையே…

விளையாட போறமுன்னு
வீசி வீசி நடந்து வந்தோம்…
கண்மூடி திறக்குமுன்னே
காணாமப்போனதென்ன…

அடி பாவி மக்கா!
தண்ணியில்லாக் குழாய் கிணற
மண் அணைச்சு வச்சுருந்தா…
நெஞ்சணைச்சு வளர்த்த பிள்ளைங்க
நெலம இங்கே மாறியிருக்கும்…

கள்ளமில்லா பிள்ளை நாங்க
கதறி நின்னு அழுத மொழி…
கடவுளுக்கும் கேட்கலையோ
கண்ணு கொண்டு பாக்கலயே…

மரண குழி வாசலில
மன்றாடி நிக்கையில…
எம் மதக் கடவுளுக்கும்
எங்க குரல் கேட்கலையே…

அடி பாவி மக்கா..!

மேலும்

எத்தனை குழந்தைகளை காவு கொடுத்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டும் எடுக்கப் படுவதே இல்லை. இதெல்லாம் இன்னும் எத்தனை காலங்களுக்கோ?? கொடுமை....!! 13-Apr-2015 9:33 pm
இராமுத்துசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2015 7:18 pm

சுற்றுப்புற வளமையில் காகத்தின் பங்கு

முன்னுரை
இறைவனின் படைப்பில் உருவான அனைத்து உயிர்களுக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு இருக்கிறது. இருப்பினும் , ”காக்காவுக்கு தன் குஞ்சும் பொன் குஞ்சு” என்ற பழமொழி காகம் என்ற பறவையை மட்டம் தட்டுவது போன்று உள்ளது. மேற்கண்ட மக்களின் மனதில் உள்ள எதிர்மறையான கருத்தை விலக்கி இறைவன் படைப்பில் உருவான உயிரிணங்களுல் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை என்ற கருத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இக் கட்டுரை எழுதப்படுகிறது.
பசுமையைப் பேணும் இயற்கை விரும்பி
மரத்தில் கூடும் கட்டும் காகங்கள் , காலையில் இரை தேட கிளம்பி மதியத்திற்குள் அதே மரத்தை வந்தடைகின்றன. தான் க

மேலும்

நல்ல செய்தி தோழரே... பயனுள்ள தகவல்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Apr-2015 12:48 am
இராமுத்துசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2015 6:09 pm

மலிவான விலையில்
மனித உயிர்கள் ..(.!?)

”மரங்களைக் காக்க
மனிதர்களை அழி”
ஆந்திர அரசின்
ஆணவ கோஷம்

செம்மரம் காக்க
செங்குருதியால்
அபிஷேகம்

கால் வயிற்றுக்
கஞ்சிக்கு கலங்கி
நின்ற ஏழையை
காவு கொடுத்த
அரசாங்கம்

மனிதனுக்காக
மரமா?
மரத்திற்காக
மனிதனா?

மரணத்தால் வீழலாம்
மனிதன்
மரத்தால் வீழலாமா?

மரங்களும் ஏறின..
உடன்கட்டை
மரித்த உடல்களோடு..
.
வீழ்ந்த மரம்
மறுபடியும் முளைக்கலாம்..!
ஆனால் ..
வீழ்ந்த உயிர்........? ,
இழ

மேலும்

மரங்களும் ஏறின.. உடன்கட்டை மரித்த உடல்களோடு.. பாராட்டப் படவேண்டிய வரிகள் .....உணர்வுகள் வெளிப்படுகிறது வரிகளில் 12-Apr-2015 6:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே