புதுகை மணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  புதுகை மணி
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி :  17-Jan-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Oct-2015
பார்த்தவர்கள்:  327
புள்ளி:  9

என் படைப்புகள்
புதுகை மணி செய்திகள்
புதுகை மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2016 1:57 pm

மறதியே நீ வரமா
இல்லை சாபமா !
மனிதனுக்கே உண்டான
வாழ்கை நெருக்கடிகள்
உறவில் மோதல்கள்
சுற்றத்தில் சிக்கல்கள்
வேலை அழுத்தங்கள்
நடுவிலே நாட்டுநடப்புகள்
இதில் எதை கவனிப்பது
எதை விட்டு விடுவது ?

தமிழீழ படுகொலைகளும்
எழுவர் விடுதலையும்
காவேரி தண்ணீருக்கும்
முழக்கமிட்டு உரக்க சொல்லி
நீதிக்கேட்டு நெடும் போராட்டம்
சோர்வடைய செய்யும் நீண்ட
ஆயுள் வாழும் வழக்கினை
எதிர்பார்த்து வருடக்கணக்கில்
காத்துநிற்கும் சமூகத்திற்கு
தீர்ப்பு என்று கிடைக்கும் ?

சாதிய வன்மத்தின் ஆணவக்
கொலைகள் கண்ட போதும்
மதம் பிடித்து அரங்கேறிய
கோத்ரா படுகொலைகளும்
கல்புர்கி மரணங்களும்
அரசியல் பழிதீர்த்த இறப்புகளு

மேலும்

மறுக்க முடியாத நிதர்சன வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Feb-2016 4:29 pm
புதுகை மணி - புதுகை மணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2016 10:04 am

இருள் போர்த்திய
வையம் ஞாயிறு
பொழுதுக்கு தவமிருக்க
நீர்வாழியும் நாணத்தில்
குவிந்து இருந்தாளோ !

சேற்றில் உதித்த
மாசற்ற செந்தாமரை
சுடர்விட்ட பரிதியின்
காதல் வெம்மையால்
இதழ் மலர்ந்தாளோ !

ஒளியாலே மொழி
பேசிய ஆதவன்
பகலொளிக் கதிரால்
ஆரத்தழுவிட கமலம்
காதல் வயப்பட்டாளோ !

மேலும்

புதுகை மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2016 10:04 am

இருள் போர்த்திய
வையம் ஞாயிறு
பொழுதுக்கு தவமிருக்க
நீர்வாழியும் நாணத்தில்
குவிந்து இருந்தாளோ !

சேற்றில் உதித்த
மாசற்ற செந்தாமரை
சுடர்விட்ட பரிதியின்
காதல் வெம்மையால்
இதழ் மலர்ந்தாளோ !

ஒளியாலே மொழி
பேசிய ஆதவன்
பகலொளிக் கதிரால்
ஆரத்தழுவிட கமலம்
காதல் வயப்பட்டாளோ !

மேலும்

புதுகை மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2016 6:34 pm

மழை பெய்ய வானம் முழங்கிய
மேளதாளம் இடி !

செய்தியுடன் நாணி மறைந்த
வெள்ளிக்கீற்று மின்னல் !

வறண்ட போன நிலத்திற்கு
தாகம் தீர்த்த கார்மழை !

நீலமேகத்தில் ஒளிக்கதிர்
வரைந்த ஓவியம் வானவில் !

வெப்பம் தனித்திட பூமிக்கு
போர்வையாக பணிமூட்டம் !

மனம் ரசிக்க இவை தந்தது
அழகிய மழைக்காலம் !

மேலும்

புதுகை மணி - புதுகை மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2016 8:23 am

ஒவ்வொரு விடியலும்
புதிய நாள் தருகிறது
இழந்ததை மீட்கவும்
வேண்டியதை பெறவும்
அவரவர் தேவைப்படி
உபயோகமாக பயணித்தால்
மீண்டும் ஒரு வாய்ப்புக்கு
காத்திருக்க தேவையில்லை
மற்றொரு நாள் புதியதொரு
தேவைக்காக மட்டும்..

மேலும்

உங்கள் கருத்துக்கு நன்றி 26-Jan-2016 7:28 pm
அருமை. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள். 23-Jan-2016 1:19 pm
புதுகை மணி - புதுகை மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2016 8:28 am

நேரம் மாறுகிறது
பருவங்கள் மாறுகிறது
மாற்றம் நிலையானது
வேண்டிய மாற்றம்
நமக்கு தேவையெனில்
நாமும் மாறிட வேண்டும்
மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் !

மேலும்

உங்கள் கருத்துக்கு நன்றி 26-Jan-2016 7:28 pm
அருமை. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள். 23-Jan-2016 1:17 pm
புதுகை மணி - புதுகை மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2016 12:02 pm

ஆராரோ கேட்கவில்லை
பட்டுமெத்தை தேவையில்லை
கல்லுடைக்கும் ஓசையே
நானும் தூங்க அன்னை நீ
இசைக்கும் ஆனந்த தாலாட்டு.

மேலும்

உங்கள் கருத்துக்கு நன்றி தோழி 23-Jan-2016 8:36 am
மனதை உருக்கும் வார்த்தைகளும் படத்தின் காட்சியும் அருமை 22-Jan-2016 7:26 pm
புதுகை மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2016 8:28 am

நேரம் மாறுகிறது
பருவங்கள் மாறுகிறது
மாற்றம் நிலையானது
வேண்டிய மாற்றம்
நமக்கு தேவையெனில்
நாமும் மாறிட வேண்டும்
மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் !

மேலும்

உங்கள் கருத்துக்கு நன்றி 26-Jan-2016 7:28 pm
அருமை. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள். 23-Jan-2016 1:17 pm
மேலும்...
கருத்துகள்

மேலே