சநிருஜன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சநிருஜன்
இடம்:  திருகோணமலை, இலங்கை
பிறந்த தேதி :  14-Nov-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Aug-2015
பார்த்தவர்கள்:  77
புள்ளி:  6

என்னைப் பற்றி...

இலங்கை தமிழ் பேசும் மனிதன்
விவசாயம் கற்றலில் இயற்கை நோக்கி பயணிப்பவன்
தேடலில் பெறும் விளைச்சலை இங்கே பகிர விழைகிறேன்

என் படைப்புகள்
சநிருஜன் செய்திகள்
சநிருஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2018 4:20 am

அவளே என்னிடம் வந்து காதல் சொன்னாள் - மீண்டும்
அவளே என்னை வேண்டாம் என்கிறாள்
காதல் என்றால் வெறும் கானல் நீரா
இல்லை நான் கண்ட நீரோடைதான் போலியா

மேலும்

சநிருஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2015 10:29 pm

வல்லினம் புகுந்து இடையினம் பயின்று
மெல்லினம் கூறும் சொல்லினமிது
மெல்லச்சொல்லினும் வெல்லச்சொல்லினும்
வெறும் வார்த்தையாய் உரைக்காது
உள்ளத்தின் உணர்வுகள் உயிர்பெற உணர்விக்கும்
உள்ளக்கதவுகளை விசாலத்திறக்கும்
உயரம் கற்றாலும் தாழ்வு பகன்றாலும்
தள்ளாடுவதில்லை எம் தமிழ்

இன்று தரை பிரித்தோடும் ரத்தச்சகதியின் மேல்
கலி பிடித்தாடும் மனிதப்பேய்களின்
காலடியோரம் விசும்பலோடு மறையுது
புதைக்கும் விதை கூட ஏதோ ஒரு நாள்
முளைக்குமாம் சூழல் உயிர்க்கும் போது
ஆம்! புதைக்கப்பட்ட …இல்லை
நசுக்கப்பட்ட நம் தமிழும்
நற்குஞ்சரத்தேரேறும் நம் நா உயிர் பெறும் போது......

மேலும்

நன்று நல்ல சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Sep-2015 9:27 am
சநிருஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2015 1:49 am

கருவினில் கருணை உருக்கொண்டு ஈரைந்து மாத
காலம் கண்மூடி கடும்தவம் செய்தே
பிறந்தாய் பெண்ணாய் பெரும்தவம் செய்தாயோ இப் பூவுலகில்
பரிணமித்திட
பாசறை கொண்டாயோ கண்ணே எந்தன் மனதினிலே
குழந்தை பருவமதில் குறும்புகள் செய்தே
குழவியாய் என் மனதில் மாறா இடமதனை
நீயும் நிலைத்தாயோ
பிள்ளையாய் பல பிழைகள் செய்த போதிலும்

பள்ளிபருவமத்தில் பலவிருதுகளை பெற்றே என் மனமதில்
ஏனோ அழியா இடமதனை பெற்றாயே
பருவமடைந்ததும் முடங்கிடாது முடித்தாயே உன்
கல்வி பயணமதை
பல்கலைகழகம் சென்றே பட்டதாரியும் ஆனாயே
எனேக்கே உரியதாம் அதனையும் கல்யாணம்
செய்தபின் பெற்றே என் நிலையதனை பூர்த்தி செய்தே
பெண்ணே நானே உன் பெண்ம

மேலும்

ஆழமான சிந்தனை..அறிவு பூர்வமான கவி... 12-Sep-2015 12:02 pm
ரொம்ம நல்ல படைப்பு பெண்மையை ஆரம்பத்திலிருந்து முற்றும் வரை சொல்லிய வரிகள் ஆழமான கருத்துச் செறிவு உள்ள வரிகள் நல்ல படைப்பு சில இடங்களில் எழுத்து பிழைகள் உள்ளது திருத்திக் கொள்ளுங்கள். 03-Sep-2015 6:12 am
சநிருஜன் அளித்த படைப்பில் (public) paampaati மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Sep-2015 7:06 pm

மனிதா

காரிகை விழிகளின் கருணை மலர்கள்
காணாதே தொலைந்ததுவோ
கருணையில் முளைத்த பாசமும்
கருவறுத்து செல்கிறதோ

கருவிழிகளில் காரிகை ததும்பும் கருணை மலர்கள்
காணாமல் கருவறுந்ததுவோ
மனிதம் தொலைந்து மானிடம் உயிர் பிழைகிறதோ
மனிதனும் மனித நேயம் தொலைத்து இங்கு உயிர் வாழ்வது ஏனோ
உணர்வயா உலகே
புவியும் தன்னை அழிக்கும் மனிதனை
மறக்காது மரிக்கும் பொழுதிலும்
உம்மை காக்கிறதே
நீரோ வந்த கடமை மறந்து மனிதம் தொலைத்துஇங்கு உழல்வது ஏனோ ?

மேலும்

நிதானமான சிந்தனை..அழகிய கவி.. 12-Sep-2015 12:04 pm
நன்றி நண்பரே 03-Sep-2015 12:29 am
நன்றி நண்பரே 03-Sep-2015 12:28 am
நண்பரே!!பிழைகள் ஏதும் இல்லை இன்னும் எழுதுங்கள் 03-Sep-2015 12:26 am
சநிருஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2015 7:06 pm

மனிதா

காரிகை விழிகளின் கருணை மலர்கள்
காணாதே தொலைந்ததுவோ
கருணையில் முளைத்த பாசமும்
கருவறுத்து செல்கிறதோ

கருவிழிகளில் காரிகை ததும்பும் கருணை மலர்கள்
காணாமல் கருவறுந்ததுவோ
மனிதம் தொலைந்து மானிடம் உயிர் பிழைகிறதோ
மனிதனும் மனித நேயம் தொலைத்து இங்கு உயிர் வாழ்வது ஏனோ
உணர்வயா உலகே
புவியும் தன்னை அழிக்கும் மனிதனை
மறக்காது மரிக்கும் பொழுதிலும்
உம்மை காக்கிறதே
நீரோ வந்த கடமை மறந்து மனிதம் தொலைத்துஇங்கு உழல்வது ஏனோ ?

மேலும்

நிதானமான சிந்தனை..அழகிய கவி.. 12-Sep-2015 12:04 pm
நன்றி நண்பரே 03-Sep-2015 12:29 am
நன்றி நண்பரே 03-Sep-2015 12:28 am
நண்பரே!!பிழைகள் ஏதும் இல்லை இன்னும் எழுதுங்கள் 03-Sep-2015 12:26 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (12)

எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (12)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல�
மேலே