Prabakaranmanivel - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Prabakaranmanivel
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  14-Mar-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jun-2014
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  13

என் படைப்புகள்
Prabakaranmanivel செய்திகள்
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கவியரசன் புது விதி செய்வோம் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Jun-2014 12:30 am

எப்பொழுதும் எப்போதும்
ஆளுங்கட்சி...!

எதிர்ப்பவர்களுக்கு மட்டும்
எதிர்க்கட்சி....!

இதயத் தொகுதியின்
நிரந்தர வேட்பாளன்...!

தேவதைகள் தங்கும்
கூடாரம்....!

அஹிம்சையான
இம்சை....!

விழிகளின் தீப்பொறிக்கு
இதயங்களை எரிக்கும்...!

ஒரு இதயத்தால்
சிறைப்பிடிக்கப்படும்...!

இரு இதயங்களால்
விடுதலைப்பெறும்...!

விழிகளில் மொட்டுவிட்டு
இதயத்தில் பூக்கும்...!

வாலிப நெஞ்சங்கள்
தத்தெடுக்கும் பிள்ளை...!

தண்ணீராலும்
அணைக்கமுடியாத தீ...!

கண்ணிற்கு தெரியாத
அழகிய கவிதை...!

விழிகளின் பேச்சுக்கு
இதயங்கள் செவிகொடுக்கும்...!

இதயவலி வந்தபிறகும்
மருத்துவரை அணுகாது...!

மேலும்

அருமையிலும் அருமை !!!!! 24-Nov-2014 10:01 pm
நிச்சயமாக..... வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழி...! 24-Nov-2014 9:35 am
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றைக்குமே வழுவிழக்காது அப்படித்தானே அண்ணே! நல்லாஇருக்கு அண்ணா! 24-Nov-2014 9:25 am
காதல் கவிகளிலும் அருமையாய் பயணம் ... அருமை 27-Jul-2014 7:02 pm
Prabakaranmanivel அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Jun-2014 2:45 am

நீர் செல்லும் நதி
நீ சென்றதும்
செல்லாமல் நின்றது.
உனை ரசித்ததும் கடந்திட
எந்த துளிக்குதான் மனமிருக்கும்..!
-----------------------------
உன்னால்
நீர் வாழும் மீன்களெல்லாம்
தரை வாழ் உயிரினமாய்
மாறிக்கொண்டிருக்கின்றன..!
---------------------------------------

அங்கே மீன்கள்
விளையாடித் துள்ளுகின்றன
என நினைத்திருக்கதே..!
உன்னை ரசிக்கத் தான்
துள்ளிக்கொண்டிருக்கின்றன
நீர் மேல் மீன்கள்..!!
---------------------------------------

கரையில் அமர்ந்ததோடு
சென்று விடாதே.
நதியில் கால் நனைத்து போ.
கரை பெற்ற இன்பம்
பெறட்டும் நதியும்..!
---------------------------------------

நீர் வட்

மேலும்

கற்பனை அபாரம் தோழா....! 13-Jun-2014 11:31 pm
:) 12-Jun-2014 7:25 pm
நன்றிகள் !! 12-Jun-2014 7:25 pm
:) :) காதலி செல்லும் பாதை அதனையும் நதி தான் !! 12-Jun-2014 7:25 pm
Prabakaranmanivel அளித்த படைப்பில் (public) குமரிப்பையன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Jun-2014 2:42 am

இரவின் பிடி விலகா ஒரு நாளின் தொடக்கத்தில்

தேனீர் கோப்பைகளுடன்

உன்னோடான சந்திப்பில் வேர்விடத் தொடங்கியது

என்னுள் - வேரில்லாச் செடி ஒன்று.

மௌனம் மொழியாதலின் சாத்தியங்களை பல தருணங்களில்

உணர்ந்தோம் நம் கண்கள் மட்டும் பேசிக்கொள்கையில்.

மௌனம் செடியின் நீரானது.!

விழி திறந்திருக்கும்.

நம்மைச் சுற்றி உலகம் விழித்திருக்கும்.

இருந்தும் தொலைந்து போவோம் உன்னிலும் என்னிலும் நாம்.

பார்வைகள் ஆனது செடிதாங்கும் தண்டாய்.!

பூவென பறிக்கத் தொடுகையில் பட்டாம்பூச்சியாய்

சிறகடித்தாய் நீ! பிடிக்க நினைக்கையில்

நிறமாலை உதிர்த்து வானவில் ஆனாய்.

நானும் வண்ணமாய் நிறைகையில் உற

மேலும்

கற்பனைகள் தானே காதல் கவிதைகளின் துடிப்பு :) :) நன்றி தோழர் !! 12-Jun-2014 7:23 pm
மிக்க நன்றி நட்பே !! 12-Jun-2014 7:23 pm
:) :) 12-Jun-2014 7:22 pm
கற்பனை வரிகள் நன்று..! 12-Jun-2014 12:08 pm
Prabakaranmanivel அளித்த படைப்பில் (public) குமரிப்பையன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Jun-2014 2:40 am

முழுமதி தான் நீ.!
நம் விழிகள் சந்திக்கையில் மட்டும்
இமை மூடி - முகம் மறைத்து
பிறையாகிறாய் - வெட்க நிலாவாய்.!
*************************

விரல்கள் நீட்டி
உன்னை வழிநடத்தக் கெஞ்சுவாய்.!
அப்பொழுதுகளில்
நீ பிள்ளை நிலா.!
********************************

குழந்தை போல் அடம் பிடிப்பாய்
சட்டேன்று கோபம் கொள்வாய்
பல நேரம் மழலை பேசுவாய்
அங்கோ இங்கோ காதலும் பேசுவாய்
வெண்ணிற ரோஜாவிடம் கன்னங்கள் வருடக் கொடுப்பாய்
வேண்டாம் என்பேன் தீராக் கனவு கொடுப்பாய்
அவ்வப்போது வேட்க்கிச் சிரிப்பாய்
உன் சிரிப்பிலே உயிர் வதைப்பாய்
எத்தனை முகம் காட்டுவாய்
அத்தனையிலும் நீ
அழகு நிலா.!

மேலும்

மிக்க நன்றி !! நிச்சயம் தங்கள் பதிவை படித்து ரசிக்கிறேன் !! 12-Jun-2014 7:22 pm
:) :) 12-Jun-2014 7:21 pm
நன்றி !! 12-Jun-2014 7:21 pm
நன்றி :) :) தொடரும் !! 12-Jun-2014 7:20 pm
Prabakaranmanivel - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2014 2:45 am

நீர் செல்லும் நதி
நீ சென்றதும்
செல்லாமல் நின்றது.
உனை ரசித்ததும் கடந்திட
எந்த துளிக்குதான் மனமிருக்கும்..!
-----------------------------
உன்னால்
நீர் வாழும் மீன்களெல்லாம்
தரை வாழ் உயிரினமாய்
மாறிக்கொண்டிருக்கின்றன..!
---------------------------------------

அங்கே மீன்கள்
விளையாடித் துள்ளுகின்றன
என நினைத்திருக்கதே..!
உன்னை ரசிக்கத் தான்
துள்ளிக்கொண்டிருக்கின்றன
நீர் மேல் மீன்கள்..!!
---------------------------------------

கரையில் அமர்ந்ததோடு
சென்று விடாதே.
நதியில் கால் நனைத்து போ.
கரை பெற்ற இன்பம்
பெறட்டும் நதியும்..!
---------------------------------------

நீர் வட்

மேலும்

கற்பனை அபாரம் தோழா....! 13-Jun-2014 11:31 pm
:) 12-Jun-2014 7:25 pm
நன்றிகள் !! 12-Jun-2014 7:25 pm
:) :) காதலி செல்லும் பாதை அதனையும் நதி தான் !! 12-Jun-2014 7:25 pm
Prabakaranmanivel - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2014 2:42 am

இரவின் பிடி விலகா ஒரு நாளின் தொடக்கத்தில்

தேனீர் கோப்பைகளுடன்

உன்னோடான சந்திப்பில் வேர்விடத் தொடங்கியது

என்னுள் - வேரில்லாச் செடி ஒன்று.

மௌனம் மொழியாதலின் சாத்தியங்களை பல தருணங்களில்

உணர்ந்தோம் நம் கண்கள் மட்டும் பேசிக்கொள்கையில்.

மௌனம் செடியின் நீரானது.!

விழி திறந்திருக்கும்.

நம்மைச் சுற்றி உலகம் விழித்திருக்கும்.

இருந்தும் தொலைந்து போவோம் உன்னிலும் என்னிலும் நாம்.

பார்வைகள் ஆனது செடிதாங்கும் தண்டாய்.!

பூவென பறிக்கத் தொடுகையில் பட்டாம்பூச்சியாய்

சிறகடித்தாய் நீ! பிடிக்க நினைக்கையில்

நிறமாலை உதிர்த்து வானவில் ஆனாய்.

நானும் வண்ணமாய் நிறைகையில் உற

மேலும்

கற்பனைகள் தானே காதல் கவிதைகளின் துடிப்பு :) :) நன்றி தோழர் !! 12-Jun-2014 7:23 pm
மிக்க நன்றி நட்பே !! 12-Jun-2014 7:23 pm
:) :) 12-Jun-2014 7:22 pm
கற்பனை வரிகள் நன்று..! 12-Jun-2014 12:08 pm
Prabakaranmanivel - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2014 2:40 am

முழுமதி தான் நீ.!
நம் விழிகள் சந்திக்கையில் மட்டும்
இமை மூடி - முகம் மறைத்து
பிறையாகிறாய் - வெட்க நிலாவாய்.!
*************************

விரல்கள் நீட்டி
உன்னை வழிநடத்தக் கெஞ்சுவாய்.!
அப்பொழுதுகளில்
நீ பிள்ளை நிலா.!
********************************

குழந்தை போல் அடம் பிடிப்பாய்
சட்டேன்று கோபம் கொள்வாய்
பல நேரம் மழலை பேசுவாய்
அங்கோ இங்கோ காதலும் பேசுவாய்
வெண்ணிற ரோஜாவிடம் கன்னங்கள் வருடக் கொடுப்பாய்
வேண்டாம் என்பேன் தீராக் கனவு கொடுப்பாய்
அவ்வப்போது வேட்க்கிச் சிரிப்பாய்
உன் சிரிப்பிலே உயிர் வதைப்பாய்
எத்தனை முகம் காட்டுவாய்
அத்தனையிலும் நீ
அழகு நிலா.!

மேலும்

மிக்க நன்றி !! நிச்சயம் தங்கள் பதிவை படித்து ரசிக்கிறேன் !! 12-Jun-2014 7:22 pm
:) :) 12-Jun-2014 7:21 pm
நன்றி !! 12-Jun-2014 7:21 pm
நன்றி :) :) தொடரும் !! 12-Jun-2014 7:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
manoranjan

manoranjan

ulundurpet
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

manoranjan

manoranjan

ulundurpet
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
manoranjan

manoranjan

ulundurpet
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
மேலே