Prabakaranmanivel - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Prabakaranmanivel |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 14-Mar-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 13 |
எப்பொழுதும் எப்போதும்
ஆளுங்கட்சி...!
எதிர்ப்பவர்களுக்கு மட்டும்
எதிர்க்கட்சி....!
இதயத் தொகுதியின்
நிரந்தர வேட்பாளன்...!
தேவதைகள் தங்கும்
கூடாரம்....!
அஹிம்சையான
இம்சை....!
விழிகளின் தீப்பொறிக்கு
இதயங்களை எரிக்கும்...!
ஒரு இதயத்தால்
சிறைப்பிடிக்கப்படும்...!
இரு இதயங்களால்
விடுதலைப்பெறும்...!
விழிகளில் மொட்டுவிட்டு
இதயத்தில் பூக்கும்...!
வாலிப நெஞ்சங்கள்
தத்தெடுக்கும் பிள்ளை...!
தண்ணீராலும்
அணைக்கமுடியாத தீ...!
கண்ணிற்கு தெரியாத
அழகிய கவிதை...!
விழிகளின் பேச்சுக்கு
இதயங்கள் செவிகொடுக்கும்...!
இதயவலி வந்தபிறகும்
மருத்துவரை அணுகாது...!
நீர் செல்லும் நதி
நீ சென்றதும்
செல்லாமல் நின்றது.
உனை ரசித்ததும் கடந்திட
எந்த துளிக்குதான் மனமிருக்கும்..!
-----------------------------
உன்னால்
நீர் வாழும் மீன்களெல்லாம்
தரை வாழ் உயிரினமாய்
மாறிக்கொண்டிருக்கின்றன..!
---------------------------------------
அங்கே மீன்கள்
விளையாடித் துள்ளுகின்றன
என நினைத்திருக்கதே..!
உன்னை ரசிக்கத் தான்
துள்ளிக்கொண்டிருக்கின்றன
நீர் மேல் மீன்கள்..!!
---------------------------------------
கரையில் அமர்ந்ததோடு
சென்று விடாதே.
நதியில் கால் நனைத்து போ.
கரை பெற்ற இன்பம்
பெறட்டும் நதியும்..!
---------------------------------------
நீர் வட்
இரவின் பிடி விலகா ஒரு நாளின் தொடக்கத்தில்
தேனீர் கோப்பைகளுடன்
உன்னோடான சந்திப்பில் வேர்விடத் தொடங்கியது
என்னுள் - வேரில்லாச் செடி ஒன்று.
மௌனம் மொழியாதலின் சாத்தியங்களை பல தருணங்களில்
உணர்ந்தோம் நம் கண்கள் மட்டும் பேசிக்கொள்கையில்.
மௌனம் செடியின் நீரானது.!
விழி திறந்திருக்கும்.
நம்மைச் சுற்றி உலகம் விழித்திருக்கும்.
இருந்தும் தொலைந்து போவோம் உன்னிலும் என்னிலும் நாம்.
பார்வைகள் ஆனது செடிதாங்கும் தண்டாய்.!
பூவென பறிக்கத் தொடுகையில் பட்டாம்பூச்சியாய்
சிறகடித்தாய் நீ! பிடிக்க நினைக்கையில்
நிறமாலை உதிர்த்து வானவில் ஆனாய்.
நானும் வண்ணமாய் நிறைகையில் உற
முழுமதி தான் நீ.!
நம் விழிகள் சந்திக்கையில் மட்டும்
இமை மூடி - முகம் மறைத்து
பிறையாகிறாய் - வெட்க நிலாவாய்.!
*************************
விரல்கள் நீட்டி
உன்னை வழிநடத்தக் கெஞ்சுவாய்.!
அப்பொழுதுகளில்
நீ பிள்ளை நிலா.!
********************************
குழந்தை போல் அடம் பிடிப்பாய்
சட்டேன்று கோபம் கொள்வாய்
பல நேரம் மழலை பேசுவாய்
அங்கோ இங்கோ காதலும் பேசுவாய்
வெண்ணிற ரோஜாவிடம் கன்னங்கள் வருடக் கொடுப்பாய்
வேண்டாம் என்பேன் தீராக் கனவு கொடுப்பாய்
அவ்வப்போது வேட்க்கிச் சிரிப்பாய்
உன் சிரிப்பிலே உயிர் வதைப்பாய்
எத்தனை முகம் காட்டுவாய்
அத்தனையிலும் நீ
அழகு நிலா.!
நீர் செல்லும் நதி
நீ சென்றதும்
செல்லாமல் நின்றது.
உனை ரசித்ததும் கடந்திட
எந்த துளிக்குதான் மனமிருக்கும்..!
-----------------------------
உன்னால்
நீர் வாழும் மீன்களெல்லாம்
தரை வாழ் உயிரினமாய்
மாறிக்கொண்டிருக்கின்றன..!
---------------------------------------
அங்கே மீன்கள்
விளையாடித் துள்ளுகின்றன
என நினைத்திருக்கதே..!
உன்னை ரசிக்கத் தான்
துள்ளிக்கொண்டிருக்கின்றன
நீர் மேல் மீன்கள்..!!
---------------------------------------
கரையில் அமர்ந்ததோடு
சென்று விடாதே.
நதியில் கால் நனைத்து போ.
கரை பெற்ற இன்பம்
பெறட்டும் நதியும்..!
---------------------------------------
நீர் வட்
இரவின் பிடி விலகா ஒரு நாளின் தொடக்கத்தில்
தேனீர் கோப்பைகளுடன்
உன்னோடான சந்திப்பில் வேர்விடத் தொடங்கியது
என்னுள் - வேரில்லாச் செடி ஒன்று.
மௌனம் மொழியாதலின் சாத்தியங்களை பல தருணங்களில்
உணர்ந்தோம் நம் கண்கள் மட்டும் பேசிக்கொள்கையில்.
மௌனம் செடியின் நீரானது.!
விழி திறந்திருக்கும்.
நம்மைச் சுற்றி உலகம் விழித்திருக்கும்.
இருந்தும் தொலைந்து போவோம் உன்னிலும் என்னிலும் நாம்.
பார்வைகள் ஆனது செடிதாங்கும் தண்டாய்.!
பூவென பறிக்கத் தொடுகையில் பட்டாம்பூச்சியாய்
சிறகடித்தாய் நீ! பிடிக்க நினைக்கையில்
நிறமாலை உதிர்த்து வானவில் ஆனாய்.
நானும் வண்ணமாய் நிறைகையில் உற
முழுமதி தான் நீ.!
நம் விழிகள் சந்திக்கையில் மட்டும்
இமை மூடி - முகம் மறைத்து
பிறையாகிறாய் - வெட்க நிலாவாய்.!
*************************
விரல்கள் நீட்டி
உன்னை வழிநடத்தக் கெஞ்சுவாய்.!
அப்பொழுதுகளில்
நீ பிள்ளை நிலா.!
********************************
குழந்தை போல் அடம் பிடிப்பாய்
சட்டேன்று கோபம் கொள்வாய்
பல நேரம் மழலை பேசுவாய்
அங்கோ இங்கோ காதலும் பேசுவாய்
வெண்ணிற ரோஜாவிடம் கன்னங்கள் வருடக் கொடுப்பாய்
வேண்டாம் என்பேன் தீராக் கனவு கொடுப்பாய்
அவ்வப்போது வேட்க்கிச் சிரிப்பாய்
உன் சிரிப்பிலே உயிர் வதைப்பாய்
எத்தனை முகம் காட்டுவாய்
அத்தனையிலும் நீ
அழகு நிலா.!
நண்பர்கள் (5)

குமரிப்பையன்
குமரி மாவட்டம்

கி கவியரசன்
திருவண்ணாமலை ( செங்கம் )

ப்ரியன்
சென்னை

manoranjan
ulundurpet
