R.Anandhi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  R.Anandhi
இடம்:  cuddalore
பிறந்த தேதி :  11-Aug-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Apr-2011
பார்த்தவர்கள்:  112
புள்ளி:  7

என்னைப் பற்றி...

kavithaiel arvam athigam

என் படைப்புகள்
R.Anandhi செய்திகள்
R.Anandhi - R.Anandhi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2024 5:06 pm

காலம் காலமாய்
அவள் கேட்காமலேயே
அவளுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்து சமையல் கட்டு!!

மேலும்

R.Anandhi - எண்ணம் (public)
09-Apr-2024 5:06 pm

காலம் காலமாய்
அவள் கேட்காமலேயே
அவளுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்து சமையல் கட்டு!!

மேலும்

R.Anandhi - ஆனந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2016 12:09 am

காட்சிப் பிழைகள் - 26
-----------------------------------

நான் வாழ்வதற்கு இப்போதைய,
உன் மௌனம் போதுமாயிருக்கிறது...

என்னை பட்டாம்பூச்சி
என முன்பு சொல்லி,
பின்பு சிறகொடித்தாய்...

நீ தீர்மானி - என்
மரணத்தையாவது...

உன்னால் சிலுவையில்
முக்காலமும் அறையப்பட்டவன்
நான்...

உனக்காக உதிர்ந்தது கஸல்கள்
மட்டுமல்ல - நானும் தான்...

உனக்கான முத்தங்கள் இன்னும்
என் உதடுகளில் ஈரம் காயாமல்
மண்டியிட்டு மடிகிறது....

முன் எதையும் விட, பிடித்திருக்கிறது
இப்பொழுதுகளில் நீ என்னை வெறுப்பதை...

தேடி கொண்டிருக்கிறேன்
உன்னையல்ல - என்னை...

அவஸ்தைகள்
அர்த்தமற்று காத்திருப்பதில் அல்

மேலும்

நல்லா இருக்கு 03-Feb-2016 6:35 pm
மனதை தொடும் வரிகளில் கவிதை நிறைவைத் தருகிறது. வாழ்த்துக்கள் ! 18-Jan-2016 10:45 am
அருமை 16-Jan-2016 7:44 am
பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இரங்கல் தீர்மானம் இப்போது நம் காதலிலும்..// சூப்பர் சூப்பர். இப்படியான வார்த்தை ஆளுமையே ஒரு படைப்பாளியை தனித்து காண்பிக்கும். வாழ்த்துக்கள் ஆனந்தி. 13-Jan-2016 1:11 pm
R.Anandhi - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2011 4:36 pm

நட்பே,
முதல்முறை சந்தித்தேன் காதலிக்கவைத்தாய்,
மறுமுறை சந்தித்தேன் நேசிக்கவைத்தாய்,
பிரியும் முன் கூட சுவாசிக்கவைக்கிறாய்,
உன் நினைவுகளை.

மேலும்

R.Anandhi - R.Anandhi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2024 2:41 pm

சூடம் ஆன பின்னர்

காற்றிலோ, நெருப்பிலோ

கரைந்து தானே ஆக வேண்டும்

நான் மட்டும் என்ன விதிவிலக்கா??

-- வாழ்க்கை.

மேலும்

R.Anandhi - எண்ணம் (public)
02-Apr-2024 2:41 pm

சூடம் ஆன பின்னர்

காற்றிலோ, நெருப்பிலோ

கரைந்து தானே ஆக வேண்டும்

நான் மட்டும் என்ன விதிவிலக்கா??

-- வாழ்க்கை.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே