R.Anandhi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  R.Anandhi
இடம்:  cuddalore
பிறந்த தேதி :  11-Aug-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Apr-2011
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  7

என்னைப் பற்றி...

kavithaiel arvam athigam

என் படைப்புகள்
R.Anandhi செய்திகள்
R.Anandhi - R.Anandhi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2024 5:06 pm

காலம் காலமாய்
அவள் கேட்காமலேயே
அவளுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்து சமையல் கட்டு!!

மேலும்

R.Anandhi - எண்ணம் (public)
09-Apr-2024 5:06 pm

காலம் காலமாய்
அவள் கேட்காமலேயே
அவளுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்து சமையல் கட்டு!!

மேலும்

R.Anandhi - ஆனந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2016 12:09 am

காட்சிப் பிழைகள் - 26
-----------------------------------

நான் வாழ்வதற்கு இப்போதைய,
உன் மௌனம் போதுமாயிருக்கிறது...

என்னை பட்டாம்பூச்சி
என முன்பு சொல்லி,
பின்பு சிறகொடித்தாய்...

நீ தீர்மானி - என்
மரணத்தையாவது...

உன்னால் சிலுவையில்
முக்காலமும் அறையப்பட்டவன்
நான்...

உனக்காக உதிர்ந்தது கஸல்கள்
மட்டுமல்ல - நானும் தான்...

உனக்கான முத்தங்கள் இன்னும்
என் உதடுகளில் ஈரம் காயாமல்
மண்டியிட்டு மடிகிறது....

முன் எதையும் விட, பிடித்திருக்கிறது
இப்பொழுதுகளில் நீ என்னை வெறுப்பதை...

தேடி கொண்டிருக்கிறேன்
உன்னையல்ல - என்னை...

அவஸ்தைகள்
அர்த்தமற்று காத்திருப்பதில் அல்

மேலும்

நல்லா இருக்கு 03-Feb-2016 6:35 pm
மனதை தொடும் வரிகளில் கவிதை நிறைவைத் தருகிறது. வாழ்த்துக்கள் ! 18-Jan-2016 10:45 am
அருமை 16-Jan-2016 7:44 am
பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இரங்கல் தீர்மானம் இப்போது நம் காதலிலும்..// சூப்பர் சூப்பர். இப்படியான வார்த்தை ஆளுமையே ஒரு படைப்பாளியை தனித்து காண்பிக்கும். வாழ்த்துக்கள் ஆனந்தி. 13-Jan-2016 1:11 pm
R.Anandhi - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2011 4:36 pm

நட்பே,
முதல்முறை சந்தித்தேன் காதலிக்கவைத்தாய்,
மறுமுறை சந்தித்தேன் நேசிக்கவைத்தாய்,
பிரியும் முன் கூட சுவாசிக்கவைக்கிறாய்,
உன் நினைவுகளை.

மேலும்

R.Anandhi - R.Anandhi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2024 2:41 pm

சூடம் ஆன பின்னர்

காற்றிலோ, நெருப்பிலோ

கரைந்து தானே ஆக வேண்டும்

நான் மட்டும் என்ன விதிவிலக்கா??

-- வாழ்க்கை.

மேலும்

R.Anandhi - எண்ணம் (public)
02-Apr-2024 2:41 pm

சூடம் ஆன பின்னர்

காற்றிலோ, நெருப்பிலோ

கரைந்து தானே ஆக வேண்டும்

நான் மட்டும் என்ன விதிவிலக்கா??

-- வாழ்க்கை.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

manikandan sugan

manikandan sugan

SN சாவடி கடலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

manikandan sugan

manikandan sugan

SN சாவடி கடலூர்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

manikandan sugan

manikandan sugan

SN சாவடி கடலூர்
மேலே