RajiSatish - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : RajiSatish |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 175 |
புள்ளி | : 12 |
இவனா நேற்று பணத்தில் திளைத்தவன் - சிரித்தது
இவனா மரியாதை கிரீடத்தை தலையில் வைத்திருந்தவன் - சிரித்தது
இவனா சுற்றத்தை அவமதித்தவன் - சிரித்தது
இவனா புறம்பேசி மற்றவரை காயப்படுத்தியவன் - சிரித்தது
சிரித்தது யார் ?
உயிரின் விலைமதிப்பை உணர்த்தும் உன்னதம்!!!!
காதல்
=======
இருவரும் அருகருகே இருந்தால் -
கூடலுக்கு பஞ்சம்!!!
இருவரும் தொலைவில் இருந்தால் -
ஊடலுக்கு பஞ்சம் !!!
இது என்ன விதமான காதல் ??!!
ஓ ! கண்களின் நேசத்தை விட
மனதின் நேசம் பெரியதோ !!!
பிரிவே காதலைப்
பெரிதாய் வெளிப்படுத்துகிறது !!
காதல்
=======
இருவரும் அருகருகே இருந்தால் -
கூடலுக்கு பஞ்சம்!!!
இருவரும் தொலைவில் இருந்தால் -
ஊடலுக்கு பஞ்சம் !!!
இது என்ன விதமான காதல் ??!!
ஓ ! கண்களின் நேசத்தை விட
மனதின் நேசம் பெரியதோ !!!
பிரிவே காதலைப்
பெரிதாய் வெளிப்படுத்துகிறது !!
தன்னம்பிக்கை !!!
===================
உனைச் சுமக்க இயலாதவர்கள்
வெற்றியை எவ்வாறு சுமக்க இயலும் ?
உனை ஏற்கத் துணியாதவர்கள்
பாராட்டை மட்டும் ஏற்கத் துணியலாமா?
உனைப் பெற்றவரிடம் அனுமதி வாங்க விழைகிறேன்
உன்னைத் துணையாகக் கொள்ள
உனைத் துணை கொண்டால் மட்டுமே
எனது எல்லாம் வசப்படும் !!!!
அறிவேன் அன்பே இதனை!!
=====================
எங்கே எனது கவிதை...
அதிகாலை பள்ளிக்கூடத்திற்குச் செல்ல
அடம்பிடித்து அழுகின்ற குழந்தையைப்போல்
அழகான வெள்ளைத் தாளில் வந்து
உட்கார அடம்பிடிக்கிறதே .. எங்கே எனது கவிதை
பருவத்து எழிலை எல்லாம் பதுக்கிவைத்து
பார்ப்போரை வசீகரிக்கும்
பஞ்சவர்ணக்கிளியைப் பற்றியதாகவோ
பசிக்காக அழுகின்றக் குழந்தைக்கு
பாலூட்டப் பாய்விரிக்கும்
பரிதாபக்காரியைப் பற்றியதாகவோ
உழைப்பாளர் படுகின்ற துயரத்தின் வடுக்களின்
உள்சென்று உட்கார்ந்து அதுசொல்லும்
உற்காயம் பற்றியதாகவோ
உழைக்காமல் உட்கார்ந்து ஊரார் உழைப்பை
உறிஞ்சிக் குடிக்கின்ற உதவாக்கரைகளின்
உப்பிய உடம்பைப் பற்றியத
சூழ்நிலை !!
===========
என்னைக் கூறியே மனிதன்
எப்போதும் தப்பித்துக் கொள்கிறான்
அவனிடம் இருந்து என்னைக் காப்பது யாரோ ?!!
கணவன் !!!
------------------
எனை ஆளும் அரசனே!!!
எனைத் தாங்கும் துணைவனே !!
எனைத் திருத்தும் தந்தையே !!
எனைப் பொறுக்கும் தலைவனே !!
உன்னில் பாதியாய்க் கருதும் காதலனே !!
எனைச் செதுக்கும் கலைஞனே!!
ஆண்டவன் படைப்பில் -
எனக்காகவே நீ
உன்னக்காகவே நான் !!!!
பணம் !!!
-------------
என்னால் முடியும் !!
எல்லாம் முடியும் - என்றிருந்தேன்
அன்பே உண்மையான உன்னைக்
காணும் வரை !!!
பணம் !!!
-------------
என்னால் முடியும் !!
எல்லாம் முடியும் - என்றிருந்தேன்
அன்பே உண்மையான உன்னைக்
காணும் வரை !!!
உரிமை இல்லாத வாகனத்தில்....!
உரிமை உள்ளது போல் உரிமையோடு உரசி புகைப்படம்தான் எடுப்போமே....!
வாரத்தின் ஒரு நாளாவது கண்களை மெல்ல மூடத்தான் நினைப்போமே.....!
ஆனால் அன்று ஒரு நாளாவது தன் நண்பனை பார்ப்போமா என்று நினைப்போமே.....!
அந்த ஒரு நாளும் கண்களை மூட மறப்போமே......!
ஏனடா இந்த வாழ்க்கை என்று தனக்குள்ளே ஓர் கேள்வியை கேட்போமே.....!
பண்டிகை காலத்திலும் வேலை செய்வோமே....!
பழைய நினைவுகளையும் பல நினைவுகளையும் எண்ணித்தான் முகம் சுளிப்போமே.....!
சிக்கனமாக செலவு செய்து சில்லறைகளை சேர்ப்போமே....!
பனிக்கட்டியில் உறைந்த பழைய கோழி,மீன்களையே உணவாக புசிப்போமே....!
வெயில் காலத்தில் வெயிலில் வெந்து தான் போவோம்..