காதல்
காதல்
=======
இருவரும் அருகருகே இருந்தால் -
கூடலுக்கு பஞ்சம்!!!
இருவரும் தொலைவில் இருந்தால் -
ஊடலுக்கு பஞ்சம் !!!
இது என்ன விதமான காதல் ??!!
ஓ ! கண்களின் நேசத்தை விட
மனதின் நேசம் பெரியதோ !!!
பிரிவே காதலைப்
பெரிதாய் வெளிப்படுத்துகிறது !!