Sowjanya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sowjanya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Oct-2021
பார்த்தவர்கள்:  6
புள்ளி:  0

என் படைப்புகள்
Sowjanya செய்திகள்
Sowjanya - நா சந்தன கிருஷ்ணா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2021 9:41 pm

காற்றோடு என்ன பிணக்கமோ
இலைகள் அசையாதிருக்கிறதே!

வண்டோடு என்ன வம்போ பூக்கள் தேனை தீண்ட விடாதிருக்கிறதே!

கடலோடு என்ன கருத்து வேறுபாடோ
மீன்கள் தரையில் தர்ணா இருக்கின்றதே!

மேகத்தோடு என்ன முன்கோபமோ
பறவைகள் தரையிலே வட்டமடிக்கிறதே!


மலைகளோடு என்ன மன உளைச்சலோ நதிகள் உருண்டோடாமல் ஓய்ந்து போகிறதே!.


மழைக்கு என்ன முன்பகையோ
பூமிக்கு வராமல் போக்கு காண்பிக்கிறதே

இயற்கையும் பொலிவிழந்து பனி மூட்டத்திற்குள் புதைந்து கொண்டதே
ஏன் இந்த திடீர் முரண்பாடு?
என் மனம் இயங்க மறுப்பது போலவே
அனைத்தும் இயக்கத்தில் ஏடாகூடம் செய்கிறதே ஏன்?
ஓ ! உங்கள் பிரியமானவனும் உங்களை விடுத்து தன் நாடு சென்ற

மேலும்

Ethunai azhagana varigal... Kaadhalum adhan thodarai varum adharke urithana pirivinaiyum , manaporathathaiyum ethunai azhagana varigal moolam kanbithai kavi amma kku vaazhthukkal pala uyrangal innum poga 20-Oct-2021 9:31 pm
Sowjanya - நா சந்தன கிருஷ்ணா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2021 9:02 pm

வானத்தையே வளைக்கும் அளவிற்கு பெண்கள் மகா சக்தி பொருந்திய வர்கள் என்றெல்லாம் போற்றும் உலகம் அதன் போக்கில் சக்தியை சங்கடத்தில் ஆழ்த்தாமல் விட்டதில்லை.மனிதர்கள் எப்பொழுதும் ஒரு பரபரப்பான சூழலையே தனக்கு சொந்தமாக்கிக் கொள்கிறார்கள் அதில் பெண்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? பெண்கள் ஒவ்வொரு நாளும் சில ஆண்களால் தான் படும் இன்னல்களை வெளியில் சொன்னால் ஆண் என்ற ஒரு வர்க்கமே இந்த உலகில் பிறப்பிலேயே அழிக்கப்படுவர்.வீட்டின் வறுமையோ வெளியில் சொல்ல முடியாமல் தன் மனக்கூட்டில் போட்டு இயன்றும் இயலாமலும் தன் மானத்தையும் காப்பாற்றிக் கொண்டு கூலி வேலையோ,வீட்டு வேலையோ செய்யும் பாமரப் பெண்ணும் படித்து நல்ல வேலைக்கு போக

மேலும்

Adupoodhum pengaluku padipedharku endra kaalam poi.. Ippodhu velai seiyum pengaluku manam edhuku endra soozhal dhan nilavugiradhi... Idhanai than vaarthaigal moolam urakka solli sonna eluthaalar amma avargaluku mikka nandri 20-Oct-2021 9:28 pm
Sowjanya - நா சந்தன கிருஷ்ணா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2021 10:55 am

உன் மேல் கொண்ட மோதலால் வந்த காதலால்
இமையில் நீ இறங்கியே என் மனதை நீ ஆள்கிறாய்
வார்த்தைகள் பல பேச மனம்
நினைத்தும் ஊமை போன்றே
எனை உணர்கிறேன்
எதிலும் மனம் நாட்டம் இல்லாமல் போகவே நான் இயங்காமலே இற்றுப்போகிறேன்
உண்ண உணவு பல இருந்துமே நீ கடந்த காற்றை அருந்தி
உயிர் வாழ்கிறேன்
கன்னி மனம் நொந்தே கண்ணீர் விழி கொண்டே காத்து நிற்கிறேன்
காலம் நீ கடத்தி காதல் மனம் உருக்கி கோதை விழி குளமாக்காமல்
நாள் ஒன்றை நீ குறித்து நல்ல செய்தி ஒன்றைத் தந்து என் சோகம்தனை மாற்ற மண நாளும் குறித்து வா எனை மணமேடை ஏற்றியே மாலை சூட வா..

மேலும்

ManaPennin manaporattathai thanadhu ezhuthinal urakka solli andha unarvai naamum anubavika seidha eluthalarku periya vanakkam 20-Oct-2021 9:25 pm
Sowjanya - கவிஞர் கவிதை ரசிகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2021 6:55 pm

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

*என் மொழி*

படைப்பு *கவிதை ரசிகன்*

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
பணம்
வாழ்க்கையின்
ஆதாரம்....!
பாசம்
வாழ்க்கையின் அஸ்திவாரம்....!

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

உன் மீது
அன்பும்
அக்கறையும்
வைத்திருப்பவர்களை
ஒருபோதும்
இழந்து விடாதே...!
அதைவிட
பெரிய இழப்பு
இந்த உலகத்தில்
எதுவும் இருக்காது....!

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

யாருடைய மனம்
காயமாகிவிடக்கூடாது என்று
பார்த்து பார்த்து
நடக்கிறோமோ.... !
அவர்கள் தான்
நம் மனம்
காயமாவதற்கு
காரணமாக
இருந்து விடுகின்றனர்...!

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

எல்லா நேரத்திலும்
தெய்வம்
உதவ முடியாது என்றுதான்
தாயே படைத்தார்கள் என்று
சொல்வார்கள்.....
அந்தத் தாயும்
எல்லாக் காலங

மேலும்

Migavum sindhikka vaikum padhivu... Kavingnar.. Tham varigalal koorum porul migavum aakam thoondugiradhi 20-Oct-2021 9:22 pm
மேலும்...
கருத்துகள்

மேலே