Tamil magal - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Tamil magal
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Oct-2013
பார்த்தவர்கள்:  183
புள்ளி:  21

என் படைப்புகள்
Tamil magal செய்திகள்
Tamil magal - சாய் கார்த்திகேயன் ராமமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2017 7:13 pm

தோழி ஒருவரின் விருப்பத்திற்கு இணங்க படைத்த கவிதை
உங்கள் விழிகள் முன்பு...!!!

நின் முகம் காண

வாரி சிக்கெடுத்து பின்னிய ஜடையோடு பூச்சூடி பொட்டிட்டு
கண்ணாடியில் சிங்காரம் கண்ட பொழுது
மருதாணி பூசி கொண்டது என் முகம்

நின் முகம் காண

வாயிலுக்கும் வீட்டுக்கும் ஓடுகையில் என் வீட்டை கடந்து நீ செல்கையில்
நீ வீசிய கள்ள பார்வையில் ஆடி அமர்ந்தேன் பரவசத்தில்
நீ சென்ற வழி நோக்கி ஆர்ப்பரித்து அடங்கிய ஆழி போல

நின் முகம் காண

நீ உள்ளிருப்பது அறிந்தும் அறியாதது போல சீண்டல்கள் செய்தேன்
செங்குழல் மூங்கில் தேடி ரீங்காரமிட்டு வரும் வண்டு போல

நின் முகம் காண

வாழும் நாள் சிறந்திட வானவர்கள்

மேலும்

தோழர் சாய் கார்த்திகேயன் ராமமூர்த்தி.. என் படைப்பில் (பிறிதொரு முகம் - /kavithai/327163) தங்கள் படைப்பை இணைத்ததன் காரணம் நான் அறிந்து கொள்ளலாமா ? 20-Jun-2017 1:05 pm
Tamil magal - Tamil magal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2017 6:01 pm

நின் முகம் காண
வாரி சிக்கெடுத்து பின்னிய ஜடையோடு
பூச்சூடி பொட்டிட்டு
கண்ணாடியில் சிங்காரம் கண்ட பொழுது
மருதாணி பூசி கொண்டது என் முகம்

நின் முகம் காண
வாயிலுக்கும் வீட்டுக்கும் ஓடுகையில்
என் வீட்டை கடந்து நீ செல்கையில்
நீ வீசிய கள்ள பார்வையில்
ஆடி அமர்ந்தேன் பரவசத்தில்
நீ சென்ற வழி நோக்கி
ஆர்ப்பரித்து அடங்கிய ஆழி போல

நின் முகம் காண
அத்தை அத்தை எங்கே போனாய்
அத்தானுக்கு பிடித்த பிடி கொழுக்கட்டை
சட்டி நிறைய கொண்டு வந்தேன்
சாப்பிட ஆளில்லையோ !!! வென்று
நீ உள்ளிருப்பது அறிந்தும் அறியாதது போல
சீண்டல்கள் செய்தேன்
செங்குழல்

மேலும்

வாழ்த்தியமைக்கு நன்றி தோழர்.. 16-Jun-2017 12:27 pm
காதலையும் பெண்ணின் ஆவலையும் இறுதியில் மனம் எங்கும் நிலையையும் அழகாய் பிரதிபலிக்கும் வரிகள்!! அருமை தோழி!! வாழ்த்துக்கள்! 16-Jun-2017 11:45 am
Tamil magal - Tamil magal அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jun-2017 6:01 pm

நின் முகம் காண
வாரி சிக்கெடுத்து பின்னிய ஜடையோடு
பூச்சூடி பொட்டிட்டு
கண்ணாடியில் சிங்காரம் கண்ட பொழுது
மருதாணி பூசி கொண்டது என் முகம்

நின் முகம் காண
வாயிலுக்கும் வீட்டுக்கும் ஓடுகையில்
என் வீட்டை கடந்து நீ செல்கையில்
நீ வீசிய கள்ள பார்வையில்
ஆடி அமர்ந்தேன் பரவசத்தில்
நீ சென்ற வழி நோக்கி
ஆர்ப்பரித்து அடங்கிய ஆழி போல

நின் முகம் காண
அத்தை அத்தை எங்கே போனாய்
அத்தானுக்கு பிடித்த பிடி கொழுக்கட்டை
சட்டி நிறைய கொண்டு வந்தேன்
சாப்பிட ஆளில்லையோ !!! வென்று
நீ உள்ளிருப்பது அறிந்தும் அறியாதது போல
சீண்டல்கள் செய்தேன்
செங்குழல்

மேலும்

வாழ்த்தியமைக்கு நன்றி தோழர்.. 16-Jun-2017 12:27 pm
காதலையும் பெண்ணின் ஆவலையும் இறுதியில் மனம் எங்கும் நிலையையும் அழகாய் பிரதிபலிக்கும் வரிகள்!! அருமை தோழி!! வாழ்த்துக்கள்! 16-Jun-2017 11:45 am
Tamil magal - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2017 6:01 pm

நின் முகம் காண
வாரி சிக்கெடுத்து பின்னிய ஜடையோடு
பூச்சூடி பொட்டிட்டு
கண்ணாடியில் சிங்காரம் கண்ட பொழுது
மருதாணி பூசி கொண்டது என் முகம்

நின் முகம் காண
வாயிலுக்கும் வீட்டுக்கும் ஓடுகையில்
என் வீட்டை கடந்து நீ செல்கையில்
நீ வீசிய கள்ள பார்வையில்
ஆடி அமர்ந்தேன் பரவசத்தில்
நீ சென்ற வழி நோக்கி
ஆர்ப்பரித்து அடங்கிய ஆழி போல

நின் முகம் காண
அத்தை அத்தை எங்கே போனாய்
அத்தானுக்கு பிடித்த பிடி கொழுக்கட்டை
சட்டி நிறைய கொண்டு வந்தேன்
சாப்பிட ஆளில்லையோ !!! வென்று
நீ உள்ளிருப்பது அறிந்தும் அறியாதது போல
சீண்டல்கள் செய்தேன்
செங்குழல்

மேலும்

வாழ்த்தியமைக்கு நன்றி தோழர்.. 16-Jun-2017 12:27 pm
காதலையும் பெண்ணின் ஆவலையும் இறுதியில் மனம் எங்கும் நிலையையும் அழகாய் பிரதிபலிக்கும் வரிகள்!! அருமை தோழி!! வாழ்த்துக்கள்! 16-Jun-2017 11:45 am
Tamil magal - Prabhu Balasubramani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2015 1:34 pm

கொஞ்சு தமிழில் மழலை மொழி பேசும் காலம் தொட்டே
வினவப்பட்ட வினா இது!! அல்ல விதைக்கப்பட்ட விதை இது!!
நீ என்னவாக ஆக போகிறாய்???

மருத்துவர் என்றேன் அறியாவயதில்..
சொன்னதை சொல்லும் அன்னையின் கிளியாய்..

ஆசிரியர் என்றேன் பள்ளிபருவத்தில்!!
அனைவரையும் அதட்டலாம் என்ற ஆவலில்!!

சற்று வளர்ந்த பின்னரே புரிந்திற்று...
நான் என்னவாக ஆகிறோமோ அதுதான் நம் அடையாளம் என்று!!

தமிழ் மேல் உள்ள காதலால் எழுத்தாளர் ஆகலாம் என்ற கனா
தமிழ் படித்தால் எதிர்காலம் இல்லை என்ற பேரிடரால் கலைந்திற்று!!

கபடி விளையாட்டில் வீரனாகும் ஆசை!!!
விளையாட்டை தொட்டால் வீணாவை என்ற பயத்தால் தொலைந்திற்று!!

சமூக அநீதி கண்ட

மேலும்

சுயநலம் தொற்று நோய்..... உண்மைதான் தோழா 01-Aug-2015 3:14 pm
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி!!! 27-Jul-2015 5:17 pm
ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழா!! 27-Jul-2015 5:11 pm
தலைப்பிற்கு புதியதோர் அர்த்தம்.. அருமை 27-Jul-2015 3:36 pm
Tamil magal - Tamil magal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2015 2:00 pm

அடக்கி பார்க்காதே அடி பணிய மாட்டேன்
அன்பினால் கட்டி போடு ஓடி விட மாட்டேன்
தூக்கி எறிந்தால் துடைப்பம் ஆகி விட மாட்டேன்
தூரிகையாய் வண்ணம் பல தீட்டுவேன்
சட்டென சரித்திட வாழையும் இல்லை
சரணம் கேட்டிட கோழையும் இல்லை
முண்டாசுக்காரனின் மொழி அறிந்தவள் இப்பெண்ணே

மேலும்

நன்றி தோழர்.. 17-Jun-2015 7:26 pm
முண்டாசுகாரனின் மொழி மட்டும் அல்ல.. அவன் மூக்கு நுனி கோபத்தையும் உணர்கிறேன், உந்தன் வரிகளில்.. அருமை தோழி!! 17-Jun-2015 7:20 pm
வாசித்து வாழ்த்தியமைக்கு நன்றி தோழரே :) 16-Jun-2015 4:49 pm
நன்றி தோழர்.. 16-Jun-2015 4:48 pm
Tamil magal - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2015 2:00 pm

அடக்கி பார்க்காதே அடி பணிய மாட்டேன்
அன்பினால் கட்டி போடு ஓடி விட மாட்டேன்
தூக்கி எறிந்தால் துடைப்பம் ஆகி விட மாட்டேன்
தூரிகையாய் வண்ணம் பல தீட்டுவேன்
சட்டென சரித்திட வாழையும் இல்லை
சரணம் கேட்டிட கோழையும் இல்லை
முண்டாசுக்காரனின் மொழி அறிந்தவள் இப்பெண்ணே

மேலும்

நன்றி தோழர்.. 17-Jun-2015 7:26 pm
முண்டாசுகாரனின் மொழி மட்டும் அல்ல.. அவன் மூக்கு நுனி கோபத்தையும் உணர்கிறேன், உந்தன் வரிகளில்.. அருமை தோழி!! 17-Jun-2015 7:20 pm
வாசித்து வாழ்த்தியமைக்கு நன்றி தோழரே :) 16-Jun-2015 4:49 pm
நன்றி தோழர்.. 16-Jun-2015 4:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (11)

Santha kumar

Santha kumar

சேலம்
Valampuri Mosay

Valampuri Mosay

ராதாபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (11)

user photo

மு ஓம்குமார்

சென்னை(பிழைப்பிடம்)
Valampuri Mosay

Valampuri Mosay

ராதாபுரம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
மேலே