வெங்கடேசன் ஆ - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/zqthk_45784.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : வெங்கடேசன் ஆ |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 4 |
என் இல்லத்தின் ராணி நான்
என் அடுக்களையின் ராணி அவள்
நான் இல்லாமல் அவள் தவிக்கும் தவிப்பு
எனக்கு மட்டும் தான் தெரியும் ..
நான் அடுக்களையில் நுழைந்த உடன்
அவள் படும் ஆனந்தம் அளவில்லாதது ...
எல்லை கடந்து விரிந்திருக்கின்றது ...
அவள் மனம் படும் அவஸ்தையை காண கண் கோடி வேண்டும் ..
அவள் என்னை எப்படி அடுக்களையின் உள் அழைகின்றாள் என்றால்
"" கடுகு கற்கண்டு போல் பாட
பட்டை இலவங்கம் பட்டு விரிக்க
மஞ்சள் மஞ்சனம் பேச
மிளகு மத்தளம் வாசிக்க
கடலைப்பருப்பு காற்று வீச
வடகம் வருக என அழைக்க
சோர்ந்து கிடந்த சோம்பு என்னை கண்டதும் துள்ளி குதிக்க ""
அப்பப்பா நான் படும் ஆனந்
இளங் கதிர்கள்
பூமி தொடும் காலம்
நீல வானம்
மேனியெல்லாம் சிவந்து
வெட்கபடும் வேளை
கண்னுக்குள் இருப்பவள்
கண்ணாக இருப்பவள்
கண்மையிட்டு வருபவள்
மஞ்சல் முகதில் சாந்திட்டவள்
தாவணி அணிந்து
கண்டவருக்குள் கலவரம் செய்பவள்
விரித்த கூந்தல் வாசம்
தெருவெல்லாம் மணக்க
பூ வைத்தவள்
பூக்கோலம் இடும் காலை நேரம்
மெல்லிய கோடுகள் இடும் அவை
விரல்களா தூரிகையா?
வரைந்த விரல் கொண்டு
சுன்டிவிடு பெண்ணே
வென்மைக் கோலம் சிவந்து
வண்ணப் பூக்கோலமாகும்
தேனெடுக்கவே வருகிறதே
தேனீக்கள்
நீ இட்ட பூ கோலத்தில்
உன் மஞ்சல் முகம் பார்த்து செல்ல
ஹெல்மெட்குல் காத்திருக்கடி என் விழிகள்
எதிர் வீட்டு பெண்
உன் மேல் விழுந்த
மழைத்துளி பளிங்காகலாம்...
உன் கார் கூந்தல்
மேகமாகலாம்.......
நீ பார்க்கும் கண்ணாடி நிலவாகலாம்.....
என்னை வெறுக்கும் உன் ஒரு சொல் .....
என் உயிர் போகலாம்....
இளங் கதிர்கள்
பூமி தொடும் காலம்
நீல வானம்
மேனியெல்லாம் சிவந்து
வெட்கபடும் வேளை
கண்னுக்குள் இருப்பவள்
கண்ணாக இருப்பவள்
கண்மையிட்டு வருபவள்
மஞ்சல் முகதில் சாந்திட்டவள்
தாவணி அணிந்து
கண்டவருக்குள் கலவரம் செய்பவள்
விரித்த கூந்தல் வாசம்
தெருவெல்லாம் மணக்க
பூ வைத்தவள்
பூக்கோலம் இடும் காலை நேரம்
மெல்லிய கோடுகள் இடும் அவை
விரல்களா தூரிகையா?
வரைந்த விரல் கொண்டு
சுன்டிவிடு பெண்ணே
வென்மைக் கோலம் சிவந்து
வண்ணப் பூக்கோலமாகும்
தேனெடுக்கவே வருகிறதே
தேனீக்கள்
நீ இட்ட பூ கோலத்தில்
உன் மஞ்சல் முகம் பார்த்து செல்ல
ஹெல்மெட்குல் காத்திருக்கடி என் விழிகள்
எதிர் வீட்டு பெண்
இளங் கதிர்கள்
பூமி தொடும் காலம்
நீல வானம்
மேனியெல்லாம் சிவந்து
வெட்கபடும் வேளை
கண்னுக்குள் இருப்பவள்
கண்ணாக இருப்பவள்
கண்மையிட்டு வருபவள்
மஞ்சல் முகதில் சாந்திட்டவள்
தாவணி அணிந்து
கண்டவருக்குள் கலவரம் செய்பவள்
விரித்த கூந்தல் வாசம்
தெருவெல்லாம் மணக்க
பூ வைத்தவள்
பூக்கோலம் இடும் காலை நேரம்
மெல்லிய கோடுகள் இடும் அவை
விரல்களா தூரிகையா?
வரைந்த விரல் கொண்டு
சுன்டிவிடு பெண்ணே
வென்மைக் கோலம் சிவந்து
வண்ணப் பூக்கோலமாகும்
தேனெடுக்கவே வருகிறதே
தேனீக்கள்
நீ இட்ட பூ கோலத்தில்
உன் மஞ்சல் முகம் பார்த்து செல்ல
ஹெல்மெட்குல் காத்திருக்கடி என் விழிகள்
எதிர் வீட்டு பெண்