shiya kumaran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  shiya kumaran
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jul-2012
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  10

என் படைப்புகள்
shiya kumaran செய்திகள்
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) PT Thanesh மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Nov-2014 12:38 am

இரும்பான
மனங்களை
துரும்பாக்கி விடும்...

கரும்பான
மணம் கொண்டு
இனிப்பாக்கி விடும்...

தேவதையின்
தேடலிலே
எப்பொழுதும் மூழ்குவாய்...

காதல்
கவிதைகளிலே
எந்நேரமும் வாழுவாய்...

உன்
மனத்திரையில்
அரங்கு நிறைந்த காட்சிகளாய்...

அவளது
திருவுருவம்தான்
ததிங்கரத்ததா போடும்....

அதிலும் குறிப்பாக
உன்னை
வளைத்ததற்கு சாட்சியாய்...

அவளது
இருபுருவம்தான்
தகதிமிதா போட்டு ஆடும்...

நேரம்
தவறியோ வந்தால்
நீ நினைவை இழப்பாய்...

வாரம்
ஒருமுறையோ வந்தால்
காதல் வரத்தை கேட்பாய்....

அவள்
உன் காதலின்
பிம்பமாவாள்...

நீயோ
காதல் கவிதைகள் எழுதுவதில்
கம்பனாவாய்.

மேலும்

கற்பனை அருமை! 14-Jan-2015 7:45 pm
பிம்பம் கம்பன் அர்த்தம் நன்று ....காதலின் வெளிப்பாடு சொல்லி விட்டீர்கள் . நன்று. தோழரே...வாழ்த்துக்கள் 18-Dec-2014 3:47 pm
அவள் உன் காதலின் பிம்பமாவாள்... நீயோ காதல் கவிதைகள் எழுதுவதில் கம்பனாவாய்.... அருமை தோழரே எப்போது பேசினாலும், எப்படி பேசினாலும் காதல் மட்டும் தீர்வதே இல்லை... 11-Dec-2014 11:35 am
மிக்க மகிழ்ச்சி...... வருகை தந்து ரசித்தமைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி....! 30-Nov-2014 11:38 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Oct-2014 11:03 pm

தொலைவில் தெரியும் வானமும்
உன் விழியின் அருகில்தானடா.....
மறைந்தே செல்லும் காற்றும்
உன்னை தினம் தொட்டே செல்லுமடா...

விதையாய் வீழ்ந்திடு
புதுமரமாய் எழுந்திடு...
கனி கொடு நாளை
விழுமே கழுத்தினில் மாலை.....

நிலவுக்கு சென்ற
நீல்ஆம்ஸ்ட்ராங்கும்...
தனது மனதை
உழுதார் ஸ்ட்ராங்காக...

அழகிய கனவு காண
அப்துல்கலாமும் சொன்ன
அற்புத அறிவுரை
அன்பனே இதுதானோ...?

உப்பு நீராய் இருந்த கடலும்
நல்ல நீராய் மாறுகிறதே....
மேக மாற்றம் செய்வதுபோல
மனதில் மாற்றம் வேண்டாமோ...?

தூறல் போடும் மழைத்துளிதானே
வெள்ளப்பெருக்காய் ஆகிறது...
உறங்கி வாழும் தொட்டாசிணுங்கி
உரசிவிட்டால் விழிக்கிறது...

வண

மேலும்

மிக்க மகிழ்ச்சி நண்பரே..... வருகை தந்து உணர்ந்தமைக்கு நன்றிகள் பல....! 07-Dec-2014 11:48 am
புரட்சித் தீ வரிகள் தோழரே... தொடருங்கள் 07-Dec-2014 11:32 am
வரிக்கு வரி வாசித்து வாரி வாரி கருத்து மழையை பொழிந்தமைக்கு மிக்க நன்றி தோழரே....! 23-Nov-2014 4:46 pm
விதையாய் வீழ்ந்திடு புதுமரமாய் எழுந்திடு... கனி கொடு நாளை விழுமே கழுத்தினில் மாலை..... அருமை அருமை தோழ................ 23-Nov-2014 4:30 pm
shiya kumaran - shiya kumaran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2014 5:20 pm

நினைவுகள்!
சிந்தனைகளில் எண்ண ஓட்டங்களாய்
இதயத்தில் சிறு கீறல்களாய்
இதழ்களை குவியவைக்கும் நிகழ்வுகளாய்
மண்ணை முத்தமிட்ட மழை துளியாய்
வானம் அரவணைத்த வானவில்லாய்
தேகம் வருடும் பூந்தென்றலாய்
தூவல் அறியாத வண்ணமாய் -எந்த
கவிதையும் ருசிக்காத எதுகையாய்
உளி ஸ்பரிசிக்காத சிற்பமாய் -மன
சிந்தைகளின் சிதறலாய்
நித்திரை தழுவுகையில் பிம்பமாய்
எழும் நினைவுகள்
உறங்காத சில இரவுகளின்
கசப்பு நிகழ்வுகளையும்
சிரிப்பில் கழிந்த இன்பங்களையும்
அன்னை பாடிய தாலாட்டின் அமைதியையும்
நண்பனுடன் செய்த குறும்புகளையும்
நிதானம் வழுவி செய்த குற்றங்களையும்
தன்னில் சுமக்கின்றன
வாழ்ந்த நாட்களின் உயிர் சான்

மேலும்

நன்றி 24-Oct-2014 11:12 am
அருமை... 23-Oct-2014 5:27 pm
நன்றி! 19-Oct-2014 8:42 pm
மிக அருமை... 19-Oct-2014 7:45 pm
shiya kumaran - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2014 5:20 pm

நினைவுகள்!
சிந்தனைகளில் எண்ண ஓட்டங்களாய்
இதயத்தில் சிறு கீறல்களாய்
இதழ்களை குவியவைக்கும் நிகழ்வுகளாய்
மண்ணை முத்தமிட்ட மழை துளியாய்
வானம் அரவணைத்த வானவில்லாய்
தேகம் வருடும் பூந்தென்றலாய்
தூவல் அறியாத வண்ணமாய் -எந்த
கவிதையும் ருசிக்காத எதுகையாய்
உளி ஸ்பரிசிக்காத சிற்பமாய் -மன
சிந்தைகளின் சிதறலாய்
நித்திரை தழுவுகையில் பிம்பமாய்
எழும் நினைவுகள்
உறங்காத சில இரவுகளின்
கசப்பு நிகழ்வுகளையும்
சிரிப்பில் கழிந்த இன்பங்களையும்
அன்னை பாடிய தாலாட்டின் அமைதியையும்
நண்பனுடன் செய்த குறும்புகளையும்
நிதானம் வழுவி செய்த குற்றங்களையும்
தன்னில் சுமக்கின்றன
வாழ்ந்த நாட்களின் உயிர் சான்

மேலும்

நன்றி 24-Oct-2014 11:12 am
அருமை... 23-Oct-2014 5:27 pm
நன்றி! 19-Oct-2014 8:42 pm
மிக அருமை... 19-Oct-2014 7:45 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

மோகன் சிவா

மோகன் சிவா

கோவை -பேரூர்.
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
TP தனேஷ்

TP தனேஷ்

Suthumalai .Jaffna .
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
TP தனேஷ்

TP தனேஷ்

Suthumalai .Jaffna .

இவரை பின்தொடர்பவர்கள் (4)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
TP தனேஷ்

TP தனேஷ்

Suthumalai .Jaffna .
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே