அபி நயம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அபி நயம்
இடம்:  திருச்சிராப்பள்ளி
பிறந்த தேதி :  08-Oct-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Jul-2014
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  12

என் படைப்புகள்
அபி நயம் செய்திகள்
அவளினியன் அளித்த படைப்பில் (public) mugil மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Jul-2014 6:15 pm

என்னவள் மடியில் படுத்து இருக்கும் பொழுது
அம்மவசையே என்று மேலே பார்த்தேன்...
அடடா என்ன ஒரு ஆச்சர்யம் !!!
இரண்டு பிறை வடிவா நிலா - என்னவள் புருவம்.

மேலும்

ம்ம்ம் கவிதை அழகு அண்ணா ! பிறைக்கு சொந்தக்காரி யாரோ? 31-Jul-2014 11:47 pm
நிலா பிரியன்.. அழகிய ரசனை.. உங்கள் கவிதையை பார்த்தால் நாட்காட்டியை பார்க்க தேவை இல்லை அம்மாவசை, பௌர்ணமி, வளர் பிறை அனைத்தும் உங்கள் கவிதையில்.. 30-Jul-2014 10:27 pm
நன்றி மகிழினி... 30-Jul-2014 6:27 pm
நன்றி தோழியே... 30-Jul-2014 6:25 pm
அபி நயம் - அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jul-2014 8:20 pm

மங்கையவள்
மலராய் மலர்ந்து
மணமுடிக்க காத்திருக்க..

பெண்ணவள் மனம்தனை மறந்து
பொன்னினை முன்னிறுத்தி
மணமுடிக்க முயற்சிக்கும்
வியாபார சங்கமமாய்
திருமணங்கள் இப்போது...

நிறம் வேண்டும்
மனம் வேண்டாம்..
பொன் வேண்டும்
பெண்ணின் குணம் வேண்டாம்...

வீடு வேண்டும்
அதில் அன்பு வேண்டாம்..
என்று பொருளினை மையப்படுத்தி
வணிகமயமாக்கப்பட்ட உலகில்
வியபாரமயமாக்கப்ப்பட்ட திருமணங்கள்...

உறவுகள் கூடி நடக்கும்
திருமணங்கள் நகர்ந்து,
கோடிகள் கூடி நடக்கின்றது...

இருமனம் இணையும்
ஓர் சடங்கு...
அதை மாற்றி
பணம் என்னும் சகதியில் இணையும்
பிணங்களாய் திருமணம்....

பெண்ணென்றால்
ஏன் இத

மேலும்

நன்றி தோழி 10-Oct-2014 7:09 pm
நன்றி தோழா 10-Oct-2014 7:09 pm
பெண்ணின் பெருமையை போற்றும் உங்கள் குணம் வாழ்க!!!. 09-Oct-2014 12:28 am
மிக அருமை விரைவில் வரும் வசந்தம் 16-Aug-2014 11:23 am
அபி நயம் அளித்த படைப்பில் (public) iamkarnan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Jul-2014 9:23 pm

முகபுத்கத்தின் கடவுச்சொல்லை மாற்ற நினைத்தேன்
இன்று முகபுத்தகத்தில் அவன் திருமண புகைப்படத்தை பார்த்தவுடன்.

மேலும்

அவர் மணமான பிறகாவது, கடவுச்சொல் மாற்றிட உங்கள் மனம் மாறியதே ! வாழ்த்துக்கள் ! விரைவில் மீண்டு வாருங்கள் அன்புத் தங்கையே !! 31-Jul-2014 11:29 pm
எப்பொழுதோ ? 31-Jul-2014 10:48 pm
அவ்வளவு தானே? நிச்சயம் வாங்கி தருகிறேன்... 31-Jul-2014 10:42 pm
நன்றிக்கு பதிலாக பிரியாணி வாங்கி தந்தாள் நன்றாய் இருக்கும் ! 31-Jul-2014 10:38 pm
அபி நயம் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2014 9:23 pm

முகபுத்கத்தின் கடவுச்சொல்லை மாற்ற நினைத்தேன்
இன்று முகபுத்தகத்தில் அவன் திருமண புகைப்படத்தை பார்த்தவுடன்.

மேலும்

அவர் மணமான பிறகாவது, கடவுச்சொல் மாற்றிட உங்கள் மனம் மாறியதே ! வாழ்த்துக்கள் ! விரைவில் மீண்டு வாருங்கள் அன்புத் தங்கையே !! 31-Jul-2014 11:29 pm
எப்பொழுதோ ? 31-Jul-2014 10:48 pm
அவ்வளவு தானே? நிச்சயம் வாங்கி தருகிறேன்... 31-Jul-2014 10:42 pm
நன்றிக்கு பதிலாக பிரியாணி வாங்கி தந்தாள் நன்றாய் இருக்கும் ! 31-Jul-2014 10:38 pm
அபி நயம் - சிவா (கர்ணன்) அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2014 9:24 pm

குளத்தில் விழுந்த
நிலவுப்பந்தின் மேல்,
குதித்து விளையாடுகின்றன
- குறும்புக்கார மீன்கள் !

மேலும்

மீனவன் வலையில் மாட்டாத வரை, இயற்கையோடு இன்பமாக வாழ்ந்திட கொடுத்து வைத்த மீன்களே !!! 26-Jul-2014 11:26 pm
கொடுத்து வைத்த மீன்கள்... 26-Jul-2014 11:20 pm
அபி நயம் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2014 9:10 pm

நான் இருக்க வேண்டிய இடத்தில் அவள்- மடிக்கணினி!

மேலும்

என்றும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன் ! 26-Jul-2014 11:06 pm
நன்றி அண்ணா.. 26-Jul-2014 10:58 pm
அழகிய குறுங்கவிதை ! சிறப்பாக எழுதிட வாழ்த்துக்கள் அன்புத்தங்கையே !!! 26-Jul-2014 10:39 pm
எனது தவிப்பினை கவிதையாக வெளிப்படுத்திய தோழிக்கு நன்றி ! கவிதை அருமை ! உண்மையாகவே எனக்கு பொறாமையாகத்தான் இருக்கிறது எனவளின் மடிக்கணினியை பார்க்கும்போதெல்லாம் ! 22-Jul-2014 11:27 pm
அபி நயம் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2014 7:48 pm

இருள் சூழ்ந்த அம்மாவசை இரவிலும்
ஒளி வீசும் உன் கண்களை கண்டு
பௌர்ணமி நிலவும் யாசிக்கும்!

மேலும்

பார்க்கலாம் 24-Jul-2014 11:37 pm
முறையான பதில் விரைவில்..... 24-Jul-2014 11:23 pm
தவறை முறையாக சுட்டிய தோழி, முறையான பதில் தரவில்லையே எம் கேள்விக்கு ! 24-Jul-2014 10:42 pm
கைகள் அல்ல கண்ங்கள் தோழா! 24-Jul-2014 9:26 pm
அபி நயம் - எண்ணம் (public)
19-Jul-2014 9:06 pm

இருள் சூழ்ந்த அம்மாவசை இரவிலும்
ஒளி வீசும் உன் கண்களை கண்டு
பௌர்ணமி நிலவும் யாசிக்கும்!

மேலும்

அந்த ஒளி பொருந்திய கண்களுக்கு சொந்தக்காரர் யாரோ தோழி? கவி நன்று, தங்கள் படைப்புகளை ஏனத்தில் பதிவிடாமல் கவிதையாக எழுதலாமே! 19-Jul-2014 10:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

user photo

user photo

கோ

திருச்சிராப்பள்ளி
அவளினியன்

அவளினியன்

திருச்சிராப்பள்ளி

இவர் பின்தொடர்பவர்கள் (9)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முகில்

முகில்

திருச்சிராப்பள்ளி

இவரை பின்தொடர்பவர்கள் (9)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

கோ

திருச்சிராப்பள்ளி
மேலே