anaikattubala - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  anaikattubala
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  05-Feb-1953
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-May-2013
பார்த்தவர்கள்:  121
புள்ளி:  13

என்னைப் பற்றி...

தமிழ் இலக்கியத்தில் ஆர்வம்

என் படைப்புகள்
anaikattubala செய்திகள்
anaikattubala - anaikattubala அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2015 5:08 pm

நொடிப்பொழுதில் திடுக்கிட்டிருக்குமா
உடல் காற்று முழுதும் வெளியேற்றி
மடிந்த நாக்கை நீட்டி
அலறியிருக்குமா
பதறிக் கதறியிருக்குமா
நீரிலா நிலத்திலா நீள்விசும்பிலா
குழம்பியிருக்குமா
பாசத்துடன் வந்த காலதேவனிடமோ
முன்னோரின் மேல் வில்லூன்றிய இராமனிடமோ
முறையிட்டிருக்குமா
முதலைச் சாமியை மன்றாடியிருக்குமா
நொடிப்பொழுதில் சுதாரித்திருக்குமா
கொக்குபோல் கால்கள் பின்நீட்டிப் பறக்கத்
துடித்திருக்குமா
பூனைப்போலச் சுழன்று முன்னங்கால்கள் முதலிலிறங்க
முயற்சித்திருக்குமா
குளத்தில் விழுந்த தவளையை
யோசித்தவாறே
அரைஅங்குலமே தாழ்ந்த பாதையில்
எதிர்பாராமல் கால்வைக்க வலி
தண்டுவடத்தைத் தாக்கியது
உள்வாங்க

மேலும்

நன்றி நண்பரே 04-Sep-2015 8:05 pm
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Sep-2015 12:29 am
anaikattubala - anaikattubala அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2015 5:08 pm

நொடிப்பொழுதில் திடுக்கிட்டிருக்குமா
உடல் காற்று முழுதும் வெளியேற்றி
மடிந்த நாக்கை நீட்டி
அலறியிருக்குமா
பதறிக் கதறியிருக்குமா
நீரிலா நிலத்திலா நீள்விசும்பிலா
குழம்பியிருக்குமா
பாசத்துடன் வந்த காலதேவனிடமோ
முன்னோரின் மேல் வில்லூன்றிய இராமனிடமோ
முறையிட்டிருக்குமா
முதலைச் சாமியை மன்றாடியிருக்குமா
நொடிப்பொழுதில் சுதாரித்திருக்குமா
கொக்குபோல் கால்கள் பின்நீட்டிப் பறக்கத்
துடித்திருக்குமா
பூனைப்போலச் சுழன்று முன்னங்கால்கள் முதலிலிறங்க
முயற்சித்திருக்குமா
குளத்தில் விழுந்த தவளையை
யோசித்தவாறே
அரைஅங்குலமே தாழ்ந்த பாதையில்
எதிர்பாராமல் கால்வைக்க வலி
தண்டுவடத்தைத் தாக்கியது
உள்வாங்க

மேலும்

நன்றி நண்பரே 04-Sep-2015 8:05 pm
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Sep-2015 12:29 am
anaikattubala - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2015 5:08 pm

நொடிப்பொழுதில் திடுக்கிட்டிருக்குமா
உடல் காற்று முழுதும் வெளியேற்றி
மடிந்த நாக்கை நீட்டி
அலறியிருக்குமா
பதறிக் கதறியிருக்குமா
நீரிலா நிலத்திலா நீள்விசும்பிலா
குழம்பியிருக்குமா
பாசத்துடன் வந்த காலதேவனிடமோ
முன்னோரின் மேல் வில்லூன்றிய இராமனிடமோ
முறையிட்டிருக்குமா
முதலைச் சாமியை மன்றாடியிருக்குமா
நொடிப்பொழுதில் சுதாரித்திருக்குமா
கொக்குபோல் கால்கள் பின்நீட்டிப் பறக்கத்
துடித்திருக்குமா
பூனைப்போலச் சுழன்று முன்னங்கால்கள் முதலிலிறங்க
முயற்சித்திருக்குமா
குளத்தில் விழுந்த தவளையை
யோசித்தவாறே
அரைஅங்குலமே தாழ்ந்த பாதையில்
எதிர்பாராமல் கால்வைக்க வலி
தண்டுவடத்தைத் தாக்கியது
உள்வாங்க

மேலும்

நன்றி நண்பரே 04-Sep-2015 8:05 pm
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Sep-2015 12:29 am
anaikattubala - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2015 6:08 pm

மீன் தேடிப் புறப்பட்டேன்
“மீனு மீனு”
எதிரே வந்த மீன்காரி வாய்மைத்தாள்
“மீனை வெளியிலே தேடறியே
தண்ணீருக்குள் தேடு”
யாரையோ எதையோ நினைத்தோ
மீன்கள் சதா பெருக்கும்
கண்ணீர் கரையைக் கோபத்தோடு அலசிவிட்டு
திரும்பிக் கொண்டிருந்தது
நீருக்குள் நான் நுழைய
எனக்குள் நீர் நுழைய
யாரோ மந்திர மலர்களை ஒலியாக்கினார்கள்
“தண்ணீரின் ஆதாரம் அறிவாயா நீயே
அறிந்தவன் தன்னில் நிலைபெற்றவன் ஆவான்
தண்ணீரின் ஆதாரம் தெளிவாய்நீ தீயே
தெளிந்தநீ தன்னில் நிலைபெற்றவன் ஆனாய்”
நீரிலிருந்து என்னை எடுக்க
என்னிலிருந்து நீரை எடுக்க
சிறுவன் ஒருவன் பாடம் படித்தான்
“ஹைட்ரஜன் வாயு தானே எரியும்
ஆக்சிஜன் வாயு எரிதலை ஊக்குவி

மேலும்

anaikattubala - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2014 10:33 pm

காவடிச்சிந்திலிருந்து கொஞ்சம் வேறுபட்ட ஆங்கில லிம்ரிக்கைப்
போல் சில நகைச்சுவைப்பாக்கள்

முயற்சிசெய்து எழுதினேன் ஒரு நகைச்சுவைப்பா
தயவுசெய்து நீயும்கொஞ்சம் நகைச்சு வைப்பா
கண்கள் சிவக்க
மேனி துடிக்க
வேண்டாம் இந்த கோபம் கொஞ்சம் குறைச்சுவைப்பா

நச்சரித்தாய் தினந்தோறும் அடிக்கடிநீ
எச்சரித்து வாங்கித் தந்தார் மடிக்கணினி
முகநூலில் பாய்ந்து
வெகுநேரம் ஆய்ந்து
கிடைத்தவளோ பேரிளம்பெண் பெயர் தரிணி


இருபத்து மூன்றாம் புலிகேசி
பலன் நோக்கியா வாங்கினான் அலைபேசி
விட்ட அழைப்பை
விரும்பி அழைத்தான்
கொட்டித் தீர்த்தான் ஒருபரதேசி

அரசுப்பணி பெற்றுவிட்டேன் கொட்டு முரசு கொட்டு
ஆர்ப்பரித்தான்

மேலும்

anaikattubala - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2014 10:27 pm

யாமறிந்த உவமையிலே

பெண்ணைச் சிறு வெண் பல்லிக்கு...
‘நிறுத்தும். பல்லியே அருவருப்பானது. அதிலும் பெண்கள் பல்லியைப் பார்த்தாலே அலறுவார்கள். இதற்கு பாரதியிடம் கடன் வாங்கித் தலைப்பு’.

மன்னிக்கவும். உவமை என்றாலே உவமையும் உவமிக்கப்படும் பொருளும் அனைத்துவகையிலும் சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கிளி போலப் பெண்ணென்றுச் சொல்லிவிட்டு மூக்கு வளைந்த பெண்ணை முன்னே நிறுத்தினால் எப்படி?

கவிஞன் பாடுபொருளை உருவகமாக்கிக் கூறும்போது உவமைக்கற்கண்டு நெஞ்சில் இனிக்கிறது. அதுவே குறியீடாகக் குறிப்பிடும்பொழுது கவிதையின் கருவினை, பலப்பண்புகளைத் தொட்டுப் படிப்பவரின் சிந்தனையைத் தூண்டுகிறது.

தளையறுத

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

sivagiri

sivagiri

திருவண்ணாமலை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (7)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
muhil

muhil

பிரபஞ்சத்திற்குள்தான்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

muhil

muhil

பிரபஞ்சத்திற்குள்தான்
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
மேலே