anitha ayyappan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  anitha ayyappan
இடம்
பிறந்த தேதி :  16-Feb-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Aug-2017
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  4

என் படைப்புகள்
anitha ayyappan செய்திகள்
anitha ayyappan - anitha ayyappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2017 4:46 pm

என் மனம் என்னும் பாலைவனத்தில்....
உன் புன்னகை என்னும் தென்றல் வீசியதில்.....
வறண்டு இருந்த என் பாலைவனம்.......
பூஞ்சோலையாய் புத்துயிர் பெற்றது...!!!!!

மேலும்

இந்த வசந்தம் மரணம் வரை நிலைபெற வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 13-Oct-2017 9:40 am
anitha ayyappan - anitha ayyappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2017 4:59 pm

நீ என்னை பார்த்து புன்னகைத்த அந்த ஒவ்வொரு புன்னகையையும் என்னுள் ஒரு புதைத்து வைத்துள்ளேன்!!!!!!!!!!! ஒரு பொக்கிஷ புதையலாக..............

மேலும்

மரணம் வரை திருட முடியாத பொக்கிஷங்கள் நினைவுகள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 13-Oct-2017 9:48 am
anitha ayyappan - anitha ayyappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2017 3:49 pm

வறண்டு போன நிலம்
நீருக்கு ஏங்கும்...
புதியதாய் வளர்ந்த செடி
பூ பூக்க ஏங்கும்...
இருள் அடைந்த வானம்
வெளிச்சத்திற்கு ஏங்கும்...
பெற்றோரை இழந்த குழந்தை
பாசத்திற்கு ஏங்கும்...
இவை போல நான்
உன் அன்பிற்கு ஏங்குகிறேன்...
உன் உரையாடலுக்கு
ஏங்குகிறேன்...
என் ஏக்கத்தை நீ எப்பொழுது
புரிந்துகொள்வாய்...!!!!!!

மேலும்

காலங்கள் தான் பார்வைகளால் பதில் சொல்லும் அணைவர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் நிறைந்த திருநாளாய் மலரும் தீபாவளி அமையட்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Oct-2017 11:56 am
anitha ayyappan - anu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2017 4:28 pm

"தற்கொலை"
செய்யும் முடிவை
கைவிட்டேன்
எனக்குள் இருக்கும்
உன்னை
"கொலை" செய்ய
தைரியம்
இல்லாததால்....

மேலும்

சில நேரம் அன்பும் ஆபத்தை தடுக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 13-Oct-2017 9:33 am
anitha ayyappan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2017 3:49 pm

வறண்டு போன நிலம்
நீருக்கு ஏங்கும்...
புதியதாய் வளர்ந்த செடி
பூ பூக்க ஏங்கும்...
இருள் அடைந்த வானம்
வெளிச்சத்திற்கு ஏங்கும்...
பெற்றோரை இழந்த குழந்தை
பாசத்திற்கு ஏங்கும்...
இவை போல நான்
உன் அன்பிற்கு ஏங்குகிறேன்...
உன் உரையாடலுக்கு
ஏங்குகிறேன்...
என் ஏக்கத்தை நீ எப்பொழுது
புரிந்துகொள்வாய்...!!!!!!

மேலும்

காலங்கள் தான் பார்வைகளால் பதில் சொல்லும் அணைவர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் நிறைந்த திருநாளாய் மலரும் தீபாவளி அமையட்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Oct-2017 11:56 am
anitha ayyappan - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2017 5:24 pm

அவளின் ரசனையான
தொடுகைக்காக வரிசையாக.......
காத்திருக்கின்றன!!!!!
மழைத்துளிகள்.......

மேலும்

இயற்கை கற்பனைக் கவிதை கற்பனையும் அழகிய வண்ண இயற்கை ஓவியமும் போற்றுதற்குரிய இலக்கிய படைப்பு பாராட்டுக்கள் 15-Oct-2017 7:22 pm
அதைப்போல் பிறவிக்கடன் தீர்க்கவே வாழ்க்கை காதலை நாடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 15-Oct-2017 3:35 pm
anitha ayyappan - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2017 4:59 pm

நீ என்னை பார்த்து புன்னகைத்த அந்த ஒவ்வொரு புன்னகையையும் என்னுள் ஒரு புதைத்து வைத்துள்ளேன்!!!!!!!!!!! ஒரு பொக்கிஷ புதையலாக..............

மேலும்

மரணம் வரை திருட முடியாத பொக்கிஷங்கள் நினைவுகள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 13-Oct-2017 9:48 am
anitha ayyappan - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2017 4:46 pm

என் மனம் என்னும் பாலைவனத்தில்....
உன் புன்னகை என்னும் தென்றல் வீசியதில்.....
வறண்டு இருந்த என் பாலைவனம்.......
பூஞ்சோலையாய் புத்துயிர் பெற்றது...!!!!!

மேலும்

இந்த வசந்தம் மரணம் வரை நிலைபெற வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 13-Oct-2017 9:40 am
மேலும்...
கருத்துகள்

மேலே