arvindh kumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  arvindh kumar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Dec-2013
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  0

என் படைப்புகள்
arvindh kumar செய்திகள்
arvindh kumar - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2014 12:00 am

புத்தாண்டு பிறந்ததடா...!
புத்தாண்டு பிறந்ததாடா..?.
புரையோடிய எதைபுதைத்து..?
புதியாய் பிறந்துவந்ததடா..!
புன்னைகைத்து நான் வரவேற்க..?

இன்றோடு ... ...

பிறந்த பொழுதே வீசி எறியும்
பிறப்பை தடுத்து விட்டிடுமா..?
சிரிக்கும் வயதில் நெஞ்சை பிழியும்
சிறுவர் தொழிலை தடுத்துதிடுமா..?

கற்க செல்லும் பூவையர் கற்பை
கறை இல்லாமல் சேர்த்திடுமா..?
பணிக்கு செல்லும் பெண்டிர் கூசும்
பாலியல் பார்வையை பறித்திடுமா..?

படித்து நிற்கும் இளைஞர் கூட்டம்
பணியில்லாமை குறைத்திடுமா..?
எங்கே இலவசமென்று ஏங்கும்
ஏழ்மையை வீசி எறிந்திடுமா..?

கடலலை நடுவில் தமிழன் சாவு
காட்சி கொடுமை நின்றிடுமா

மேலும்

வாழ்த்துக்கள் நமக்கெதுக்கு..??? ஹா..ஹ...ஹா.....! 02-Feb-2014 11:12 am
எங்கேயோ கேட்ட குரல்....! வந்தமைக்கு நன்றிகள்..! 02-Feb-2014 11:11 am
இந்த மாதம் பரிசுக்குரிய கவிதையாக இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன். நண்பா 01-Feb-2014 11:28 pm
பிறந்திருக்கும் புத்தாண்டில் தமிழர்-முஸ்லிம்கள் ஒற்றுமை ஓங்கட்டும். தங்கள் கவிதை அருமை குமரிப் பையன் அவர்களே..! 01-Feb-2014 6:10 pm
arvindh kumar - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2014 3:17 am

ஓர்நாள் காலை
ஒரு சிற்றெறும்பு
ஒரு இலையைச் சுமந்து சென்றது...!

என்னதான்
செய்கிறதுவென...?
அதனையே உற்று நோக்கினேன்...!

அந்த சிற்றெறும்பு
பயணித்தப் பாதையில்
எத்தனை தடைகள்...?

சுமந்த இலையைச்
சில நேரம் தூக்கியது
பல நேரம் இழுத்தது
அந்த சிற்றெறும்பு...!

இப்படியே இலையுடன்
அதன் போராட்டம் நீள
ஒரு இடம் வந்தது...!

சிறிய இடைவெளி
ஒன்று இருந்தது
தன் முன்னங்கால்களால்
நீட்டி எக்கிப் பார்த்தது...!

முடிவில் முயற்சி
தோல்வியையே தந்தது
அந்த சிற்றெறும்புக்கு ..!

இலையை கீழேவைத்து விட்டு
சுற்றி சுற்றி வந்தது
பிறகு இலையை எடுத்து
கொஞ்சம் கொஞ்சமாக
மீண்டும

மேலும்

அது...... வாழ்த்துக்கள் தோழரே....! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 26-Jun-2014 11:16 am
புது விடியல் நோக்கி சிற்றெறும்பைபோல புறப்பட்டு விட்டேன் இன்றே... 25-Jun-2014 7:46 pm
தோழமை வந்து தோளினில் கைபோட்டு தெம்பூட்டி வாழ்த்த வந்தமைக்கு தோழனின் நன்றிகள்....! 11-Jan-2014 9:43 am
சிடேரும்பு என்று விட்டதை தொட்டு பார்த்தாய் ! அந்த எறும்பின் பாடம் படித்தாய் ஏற்புடன் எடுத்துச் சொன்னாய் ! அரும்பும் நல வாழ்க்கையோ அழியாதிருக்க ஆழத்தில் அழகிய அறிவுரையே அதிலும் நன்றான சிந்தனை நம்பிக்கை சேர்ந்தது வந்த்தெனை வாழ்த்த சொல்லுகிறது ! 11-Jan-2014 9:35 am
arvindh kumar - விவேக்பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2013 11:44 pm

நரம்பு உரித்து நூலாய்த் திரித்து
தென்றலை எடுத்து பூக்களாய்த் தொடுத்து
தேவதை கண் சிரித்தாள் !

ரத்தமும் உறைய அக்சிஜென் குறைய
நித்தமும் என்நெஞ்சில் அவள்முகம் நிறைய
வித்தைகள் செய்து விட்டாள் !

கன்னி கார்நறுங் கூந்தலில் தவழும்
வண்ண மலர்கள் ஆகத் துடித்திடும்
விண்ணில் திரியும் வெள்ளி மீன்களடா !

மண்ணில் ஆடும் மயில் பறவையின்
கண்ணில் தெரியும் சிறு கருவவும்
இன்றிவள் முன்னால் ஆனது வீண்களடா !

விவேக்பாரதி

மேலும்

நன்றிகள் பிரியா 31-Dec-2013 7:26 pm
அருமையான படைப்பு தோழரே 31-Dec-2013 3:38 pm
நன்றி 31-Dec-2013 2:55 pm
அருமை 31-Dec-2013 2:33 pm
arvindh kumar - nilamagal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2013 12:58 pm

என்னவனே என்னவனே என அழைத்தேன் என்னவள் நீஇல்லை எனசொல்ல மனம் நொந்தேன்

இந்த தினம் நீ போதும் என்றுரைத்தேன்
எந்த தினமும் நீ வேண்டாம் பதில் பெற்றேன்

சிந்தையிலே ஏதுமின்றி சிக்கி தவித்தேன்
சந்தங்களெல்லாம் கசப்பாக விக்கி தவித்தேன்

கண்ணீரே வாழ்வென எண்ணி மடிந்தேன்
கானல் நீராய் ஆனதென மண்ணில் புதைந்தேன்

கண்ணில் நீர் வற்ற ஜென்னல் திறந்தேன்
வண்ணமாய் வானவில் உள்ளம் களித்தேன்

சின்னஞ்சிறு மழை தூறல் மெல்ல நனைத்தேன்
சித்திரமான பாவை நான் அன்று உணர்ந்தேன்

விண்மீன்கள் கண்கொட்ட பார்த்து ரசித்தேன்
வெண்ணிலவது முழு மதியாக கண்டு களித்தேன்

இத்தன

மேலும்

நன்றி தோழி 03-Jan-2014 12:09 pm
ஆஹா அருமை தோழி! 02-Jan-2014 3:23 pm
நன்றி 01-Jan-2014 5:49 pm
ஜன்னல் திறந்தவுடன் வண்ணங்களின் களிப்பு மனமெல்லாம் மதப்பு இயற்கையின் வனப்பு வேறெங்கும் கிடைக்காத சிலிர்ப்பு. இயற்கையோடு ஒன்றிய கவிதை 01-Jan-2014 5:45 pm
மேலும்...
கருத்துகள்

மேலே