அதிவீரதமிழன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அதிவீரதமிழன் |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 23-Mar-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 98 |
புள்ளி | : 4 |
செங்கலில் கவிதை எழுதும் கட்டிடப் பொறியாளன்
இரவு 3மணி வீட்டுல எல்லாரும் தூங்கிட்டாவனு தெரிஞ்சதும் சாந்தரம் எடுத்து வச்ச பையை எடுத்துக்கிட்டு வெளிய வந்து வேகமா நடந்துகிட்டே கருப்பசாமிக்கு போன் பண்ணி நான் வந்திட்டேன் நீ எங்க இருக்கனு கேட்டாள் செல்வி.. நீ அங்கனயே நில்லு நானும் வந்துட்டேன்னு சொல்லிக் கொண்டு வேகமாக நடந்தான்...இருட்டில் மறஞ்சு நின்ன செல்விய பாத்ததும் பக்கத்துல போயி பையை வாங்கிட்டு பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தனர். காலைல 7மணிக்கு ரயிலு ஏறி சென்னைக்கு போயிட்டா எந்தப் பிரச்சனையும் இல்ல ஆனா நாம ரயில் ஏறும் வரை யாரும் பாக்காம இருந்தா போதும்னு கருப்பு செல்வியிடம் சொல்லிக்கொண்டே நடந்தான் செல்வியும் கேட்டுக்கிட்டே பின் தொடர்ந்தாள். கா
.........பறையடித்தல்.........
எழுந்து நின்ற பல கலைகள்
இன்று அழிந்து போய்க்
கிடக்கின்றன...
அதில் இணைந்து கொள்ளக்
காத்திருக்குது பறைக்கலை..
அந்தக்காலம் தொட்டு
இந்தக் காலம் வரை
அடித்து அடித்தும் ஓயாத கலை
இன்று மேல்சாதி அடக்குமுறையில்
ஒடுங்கிப் போய்க் கிடக்கிறது..
மகிழ்வான இசையாக
மண் தோன்றி
இறப்பு வீடுகளில் மட்டும்
இசைக்கும் கலையாக வீழ்ந்தாலும்
உரமாக வளர்ந்து உயிரற்றவருக்கும்
உயிரூட்டி நின்றது இக்கலை..
தமிழரின் பாரம்பரிய அடையாளம்
வளர்த்து வந்த கலை
பல கருவிகளின் முன்னோடியாய்
திகழ்ந்த கலை
இன்று திக்குத் தெரியாத
காட்டில் தனிமரமாய் எழுந்து
நிற்கவே உரம் தேடி அலைகிறது..
......தேயிலைத் தோட்டக்காரி....
தினமும் நான் காணுகின்ற காட்சிகளை ஓவியமாக வரைந்து அவற்றை சேகரித்து வைத்துக்கொள்வது என் வழக்கம்...
அன்றும் அதே போல் தான் நான் கண்ட ஒரு காட்சியை தத்ரூபமாக வரைய முயற்சித்துக் கொண்டிருந்தேன்...அந்த வெள்ளைத்தாள் எந்தன் கைவண்ணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நிறமாறிக் கொண்டிருந்தது...ஆனாலும் அந்த காட்சியில் வண்ணங்கள் ஓட்டிக் கொள்ளவில்லை...அவை தூரமாக இருந்து வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தன...
என்னால் முடிந்தவரை பார்த்ததை அப்படியே அதில் கொண்டுவர முயன்று கொண்டிருந்தேன்...ஆனால் அதில் பாதியைக் கூட என்னால் கொண்டுவர முடியவில்லை....நான் கண்ட காட்சியில் இருந்த உணர்வுகளை நா
ஒரு சுமாரான இலவச ஆடம்பர பொருட்கள் மட்டும் உள்ள ஓலைக் குடிசை இறந்து போன அம்மாவின் படம் ஆங்காங்கே துணிகள் ஏனோதானோ என சுத்தம் செய்யப்பட்ட தரை அடுப்பில் சோறு வெந்து கொண்டிருந்தது 10வது படிக்கும் மணி டீவியில் குத்துச்சண்டை பார்த்துக் கொண்டிருந்தான் வேறு சேனல் மாத்தச் சொல்லி அடம்பிடிக்கும் 8வது படிக்கும் தம்பி ராஜா டீவி முன்பு நின்று கொண்டான் அவனை சோறு வடிக்க போகச் சொல்லிவிட்டு குத்துச்சண்டையை உன்னிப்பாக கவனிக்க தொடங்கினான். கனவு மட்டுமே காணமுடியும்னு தெரியாத மணி தான் ஒரு குத்துச்சண்டை வீரனாகனும்னு கனவு கண்டான் கனவு மட்டும் காணாது அதுக்காக என்ன செய்யனும்னு அவனுக்கு தெரிஞ்ச எல்லாருட்டயும் கேட்டும்
.....கொஞ்சம் காதல்
கொஞ்சம் மோதல்....
காதல் துளிகள் : 01
01.காதலைச் சொல்லிட வார்த்தைகள் போதுமென்று நினைத்தேன்
அவன் கண்களைக் கண்டதும்
கண்டுகொண்டேன்
நான் கொண்டிடும் வெட்கமே
போதுமென்று...
02.ஆயிரம் காரணங்கள் உனைக்
காதலிக்க இருந்தாலும்
உன்னைக் கண்ட நொடியில்
அவை ஒன்றும் என் கண்முன்
வரவில்லை நீ மட்டுமே என்
கண்களுக்குள் நின்றாய்...
03.ஆதவனைக் கண்டதும்
மறைந்திடும் நிலவாக நான்
இருந்திட விரும்பவில்லை
என்னவனைக் கண்டதும்
மலர்ந்திடும் சூரியகாந்தி
மலராகவே இருந்திட
விரும்புகிறேன்...
04.பார்வைகளும் மொழியறிந்தவை
என்று கண்டுகொண்டேன்
நானும் அவன் கண்கள் என்னோடு
புதுக்க
ஒரு சுமாரான இலவச ஆடம்பர பொருட்கள் மட்டும் உள்ள ஓலைக் குடிசை இறந்து போன அம்மாவின் படம் ஆங்காங்கே துணிகள் ஏனோதானோ என சுத்தம் செய்யப்பட்ட தரை அடுப்பில் சோறு வெந்து கொண்டிருந்தது 10வது படிக்கும் மணி டீவியில் குத்துச்சண்டை பார்த்துக் கொண்டிருந்தான் வேறு சேனல் மாத்தச் சொல்லி அடம்பிடிக்கும் 8வது படிக்கும் தம்பி ராஜா டீவி முன்பு நின்று கொண்டான் அவனை சோறு வடிக்க போகச் சொல்லிவிட்டு குத்துச்சண்டையை உன்னிப்பாக கவனிக்க தொடங்கினான். கனவு மட்டுமே காணமுடியும்னு தெரியாத மணி தான் ஒரு குத்துச்சண்டை வீரனாகனும்னு கனவு கண்டான் கனவு மட்டும் காணாது அதுக்காக என்ன செய்யனும்னு அவனுக்கு தெரிஞ்ச எல்லாருட்டயும் கேட்டும்
ஒரு இருட்டு அறையில் கைகள் கட்டி வாயில துணி வச்சி அடச்சி மயங்கி கிடந்தவ லேசா முழிச்சி பாத்தா நம்மள கடத்தினது யாரு ஏன் கடத்தி இங்க கொண்டு அடச்சிருக்கானுவனு கண்ணு அழுதுட்டு இருந்துச்சு மனசு கடத்தும் போது காப்பாத்தாம விட்டு ஓடுன காதலனை நினைச்சு அழுதுச்சு… திடீர்னு கதவு தொறந்துச்சு ஆறடி உயரத்துல ஒருதன் மூஞ்சில கருப்பு துணிய கட்டிக்கிட்டு நின்னான் நேரா அவ பக்கத்துல போயி அவள உத்து பாத்தான் அவளுக்கு என்ன செய்ய போறானானு பயத்து கட்டுன கையவும் காலயும் அசைச்சா அப்பதான் கவனிச்சா அவன் கையும் கயிறால கட்டிருந்துச்சு ஏன்னு யோசிக்கறதுக்குள்ள அஞ்சாறு பேரு வேகமா உள்ள வந்து அவ கை கால அவுத்துட்டு வாயில துணிய எடுத்
ஒரு இருட்டு அறையில் கைகள் கட்டி வாயில துணி வச்சி அடச்சி மயங்கி கிடந்தவ லேசா முழிச்சி பாத்தா நம்மள கடத்தினது யாரு ஏன் கடத்தி இங்க கொண்டு அடச்சிருக்கானுவனு கண்ணு அழுதுட்டு இருந்துச்சு மனசு கடத்தும் போது காப்பாத்தாம விட்டு ஓடுன காதலனை நினைச்சு அழுதுச்சு… திடீர்னு கதவு தொறந்துச்சு ஆறடி உயரத்துல ஒருதன் மூஞ்சில கருப்பு துணிய கட்டிக்கிட்டு நின்னான் நேரா அவ பக்கத்துல போயி அவள உத்து பாத்தான் அவளுக்கு என்ன செய்ய போறானானு பயத்து கட்டுன கையவும் காலயும் அசைச்சா அப்பதான் கவனிச்சா அவன் கையும் கயிறால கட்டிருந்துச்சு ஏன்னு யோசிக்கறதுக்குள்ள அஞ்சாறு பேரு வேகமா உள்ள வந்து அவ கை கால அவுத்துட்டு வாயில துணிய எடுத்
ஒரு இருட்டு அறையில் கைகள் கட்டி வாயில துணி வச்சி அடச்சி மயங்கி கிடந்தவ லேசா முழிச்சி பாத்தா நம்மள கடத்தினது யாரு ஏன் கடத்தி இங்க கொண்டு அடச்சிருக்கானுவனு கண்ணு அழுதுட்டு இருந்துச்சு மனசு கடத்தும் போது காப்பாத்தாம விட்டு ஓடுன காதலனை நினைச்சு அழுதுச்சு… திடீர்னு கதவு தொறந்துச்சு ஆறடி உயரத்துல ஒருதன் மூஞ்சில கருப்பு துணிய கட்டிக்கிட்டு நின்னான் நேரா அவ பக்கத்துல போயி அவள உத்து பாத்தான் அவளுக்கு என்ன செய்ய போறானானு பயத்து கட்டுன கையவும் காலயும் அசைச்சா அப்பதான் கவனிச்சா அவன் கையும் கயிறால கட்டிருந்துச்சு ஏன்னு யோசிக்கறதுக்குள்ள அஞ்சாறு பேரு வேகமா உள்ள வந்து அவ கை கால அவுத்துட்டு வாயில துணிய எடுத்
நண்பர்கள் (9)

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

டாக்டர் நாகராணி மதனகோபால்
திருவண்ணாமலை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

Shyamala Rajasekar
சென்னை

மாறன்மணிமாறன்
சென்னை
இவரை பின்தொடர்பவர்கள் (9)

உதயசகி
யாழ்ப்பாணம்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
