Mrs Balasaraswathi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Mrs Balasaraswathi
இடம்:  Aundipatty - Theni
பிறந்த தேதி :  06-Apr-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Mar-2011
பார்த்தவர்கள்:  296
புள்ளி:  60

என்னைப் பற்றி...

Thayai nesi vetriyenum thenral unnai mattum thaluva aasaipadum

என் படைப்புகள்
Mrs Balasaraswathi செய்திகள்
Mrs Balasaraswathi - எண்ணம் (public)
18-Jul-2022 10:08 am

                      Amma

Aandonru poonadho unai pirindhu, 
Sorkkathil tholaithuvittom ungalai
Adhanal vaiyagamum
valiyodu nagar kiradhu  , 
Nithamum thesikirean vaanil unnai 
Naan kidaika thavam purindhadhai koorinaai nee, 
Unai piriya paavamaa seidhena naan. :(
Ninaivugal koodi adhil nithamum neeyea thayea,, 
Adutha jenmam irundha enai neeye
Petredu thaayea. 
Ninaivugal koodi

மேலும்

Mrs Balasaraswathi - Mrs Balasaraswathi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2022 12:18 am

அம்மா


கண்ணில் கரைந்த உறவு
காணாமல் போனதால்
வந்தது
கண்ணீர்
கவலை
கடைசியில்
கவிதையும்..
தாயே தைரியமாம்
இன்று
தைரியம் இல்லாமல் தவிக்க்கறேன்..










மேலும்

Mrs Balasaraswathi - Mrs Balasaraswathi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Nov-2021 2:19 pm

 Amma 


Yen marandhai undhan 
kanavai  tholaiththi

Vinnil parandhai va v

Unnai ninaikka 
Inke naan  thavikka

Ipo aorkkam 
Theriudhe thaye 

Viliyoram
Piriya vidai

Valve varamai 

Alaikkuren va ammma

மேலும்

Mrs Balasaraswathi - எண்ணம் (public)
05-Feb-2022 12:18 am

அம்மா


கண்ணில் கரைந்த உறவு
காணாமல் போனதால்
வந்தது
கண்ணீர்
கவலை
கடைசியில்
கவிதையும்..
தாயே தைரியமாம்
இன்று
தைரியம் இல்லாமல் தவிக்க்கறேன்..










மேலும்

Mrs Balasaraswathi - எண்ணம் (public)
29-Nov-2021 2:19 pm

 Amma 


Yen marandhai undhan 
kanavai  tholaiththi

Vinnil parandhai va v

Unnai ninaikka 
Inke naan  thavikka

Ipo aorkkam 
Theriudhe thaye 

Viliyoram
Piriya vidai

Valve varamai 

Alaikkuren va ammma

மேலும்

Mrs Balasaraswathi - Mrs Balasaraswathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2011 6:58 pm

கல்லுரி நட்பு


கொடுப்பதும்,
எடுப்பதும் தான்
வாழ்க்கையும்,
கொடுத்தான்
எடுத்தும் செல்வோம்
நன் நட்பை இந்த கல்லூரியில்

மேலும்

Mrs Balasaraswathi - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Dec-2013 10:48 am

பிறப்பு .......... இறப்பு
மாறிடும் ஓர் எழுத்து !
இடைப்பட்ட காலமே
நம்மின் வாழ்க்கை !

வளர்ச்சியில் மாற்றம்
முகத்திலும் மாற்றம்
உருவத்திலும் மாற்றம்
உள்ளத்திலும் மாற்றம் !

எண்ணத்தில் மாற்றம்
ஏக்கத்திலும் மாற்றம்
அறிவிலும் மாற்றம்
ஆற்றலிலும் மாற்றம் !

விருப்பத்தில் மாற்றம்
விவேகத்தில் மாற்றம்
உணர்விலும் மாற்றம்
உணவிலும் மாற்றம் !

மரணிப்பது உறுதிதானே
மறப்பதும் நாம் ஏனோ !
மாச்சர்யங்கள் ஏனோ
மனமாற்றங்கள் ஏனோ !

நட்பில் விரிசலும் ஏனோ
நடத்தை மாறுவதும் ஏனோ !
உள்ளத்தில் வன்மம் ஏனோ
உலகை வெறுப்பதும் ஏனோ !

பகைகள் தோன்றுவதும் ஏனோ
பங்காளி சண்டையும் ஏன

மேலும்

மிக்க நன்றி ராஜமாணிக்கம் 11-Apr-2014 2:35 pm
நட்பில் விரிசலும் ஏனோ?... சிந்திப்பீர் சிந்தை உள்ளோரே! ..... நன்று! நன்று!... 11-Apr-2014 11:00 am
உண்மைதான் . மிக்க நன்றி 27-Dec-2013 5:01 pm
நல்ல சிந்தனை ஆழ்ந்த கருத்து மனதில் இதனை ஏற்றுகொண்டால் ஏற்றத்திற்கு வழி பிறக்கும் ... அருமை தோழமையே !!! 27-Dec-2013 2:28 pm
Mrs Balasaraswathi - Mrs Balasaraswathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2011 2:11 pm


தெரிந்தே தொலைந்த என் இதயம் ..........,

தெரியாமல் வந்த காதல் ..........,

தூக்கத்தை கெடுத்த கனவு ..

பதைமாறியே செல்லும் என் கால்கள்; .....

நானே தனியாய் சிரிப்பது ........

பார்ப்பது எல்லாம் அழகாய் .........

நண்பர்களுடன் இருந்த நாட்கள் மறக்குது ..........

பேனாவை எடுத்தால்
என்னை அறியாமல் எழுதுகிறேன் உன் பெயரை .....

என்னையும் நான் மறக்கிறேன்
என்னை அறியாமலேயே ..............

இந்த மாற்றம் அனைத்தும் உன்னை, உன் கண்ணை பார்த்த பின்புதான் ..........,

கேட்டல் சொல்கிறார்கள் காதலென்று .......

தேவதையே சொல்லடி காதலின் அறிகுறி ...


காதலென்றால் என்ன ...............?

மேலும்

உண்மைதான் தோழி ........... :-) 20-Dec-2013 7:44 pm
துணை எதுவும் இல்லாமல் தனக்கொரு துணையை தேடிக்கொள்ளும் துணிச்சலான செயல் தான் காதல் 26-Feb-2012 11:02 am
Mrs Balasaraswathi - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2013 10:48 am

பிறப்பு .......... இறப்பு
மாறிடும் ஓர் எழுத்து !
இடைப்பட்ட காலமே
நம்மின் வாழ்க்கை !

வளர்ச்சியில் மாற்றம்
முகத்திலும் மாற்றம்
உருவத்திலும் மாற்றம்
உள்ளத்திலும் மாற்றம் !

எண்ணத்தில் மாற்றம்
ஏக்கத்திலும் மாற்றம்
அறிவிலும் மாற்றம்
ஆற்றலிலும் மாற்றம் !

விருப்பத்தில் மாற்றம்
விவேகத்தில் மாற்றம்
உணர்விலும் மாற்றம்
உணவிலும் மாற்றம் !

மரணிப்பது உறுதிதானே
மறப்பதும் நாம் ஏனோ !
மாச்சர்யங்கள் ஏனோ
மனமாற்றங்கள் ஏனோ !

நட்பில் விரிசலும் ஏனோ
நடத்தை மாறுவதும் ஏனோ !
உள்ளத்தில் வன்மம் ஏனோ
உலகை வெறுப்பதும் ஏனோ !

பகைகள் தோன்றுவதும் ஏனோ
பங்காளி சண்டையும் ஏன

மேலும்

மிக்க நன்றி ராஜமாணிக்கம் 11-Apr-2014 2:35 pm
நட்பில் விரிசலும் ஏனோ?... சிந்திப்பீர் சிந்தை உள்ளோரே! ..... நன்று! நன்று!... 11-Apr-2014 11:00 am
உண்மைதான் . மிக்க நன்றி 27-Dec-2013 5:01 pm
நல்ல சிந்தனை ஆழ்ந்த கருத்து மனதில் இதனை ஏற்றுகொண்டால் ஏற்றத்திற்கு வழி பிறக்கும் ... அருமை தோழமையே !!! 27-Dec-2013 2:28 pm
Mrs Balasaraswathi - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2013 10:54 am

ஹைக்கூ


இவ்வுலகினில்
நான் ரசிக்கும்
மிக சிறந்த ஓவியம்
"குழந்தையின் " கால் தடம் .....


சீதனம் குடுக்க
தன் குடும்ப
சூழ்நிலையை நினைத்து
தவிக்கும் பெண் வீட்டார்
சீ""தனம் தனம் மட்டும்
பெற மட்டுமா இந்த மணமகன் வீட்டார் ...

மேலும்

Mrs Balasaraswathi - Mrs Balasaraswathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2012 4:38 pm

புதிய தடங்கள் பதிக்கும்
இன்றைய உலகின் பதுமைப் பெண்ணே
நித்தம் ஒரு பாதை காத்திருக்கிறது
பெ(பொ) ண்ணே உன் வருகைக்காகத்தான்
வெற்றி தரும் உன்னை பாராட்ட வருகிறது
மகளிர் தினம்
மனிதனுக்கு ஜென்மம் ஏழாம்
இது பெண்ணே உன்னால் தன் ச(சா)த்தியம்
பெண்ணே நானும் பெருமைபடுகிறேன்
நீஇருக்கும் உலகின் வாழ்வதை எண்ணி
நகையின் மதிப்பு மிக அதிகமாம்
அதை நானும் தன் உணருகிறேன்
விலை மதிப்பில்லா உந்தன் புன்னகையால்
கடவுள் தரும் பொக்கிஷம் இயற்கையடுத்து நீயே
உந்தன் மனம் எனும் கண்ணாடி உடைந்தாலும்
பிறரை காயப்படுத்தாத கண்ணியமே உன்னிடம்

மேலும்

நன்றி தோழரே 17-Dec-2013 12:31 pm
உங்களோடு சேர்ந்து நானும் அனைத்து பெண்மை உள்ளங்களுக்கும் மகளீர்தின வாழ்த்துக்களை தெருவித்துக்கொள்கிறேன்..... 07-Mar-2012 4:45 pm
Mrs Balasaraswathi - Mrs Balasaraswathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2013 6:25 pm

கருவறையில் நீ தான் தாயே .......

நான் கருவறையில்
இருக்கையில் ,
என் தாய் பெற்ற இன்பம்
என்னவென்று எனக்குத்தெரியாது !

ஆனால்
என்னை தாயக்கப் போகிற
என் குழந்தையை
கருவறையில்
சுமந்து கொண்டு உணர்கிறேன் (சொல்கிறேன் )
எந்தன் தாய் பெற்ற இன்பத்தை !

காரணம் ,,,

என்னை,
என் தாய் பெற்றெடுத்தாள் ..
என் தாயை,
நான் பெற்றெடுக்கப் போகிறேன் :-)
வலியாய் அல்ல வரமாய் ....

----- k.k.பாலசரஸ்வதி

மேலும்

நன்றி தோழரே ...... 17-Dec-2013 1:29 pm
நன்றி தோழரே ........... 17-Dec-2013 12:22 pm
நன்றி தோழியே ......... 17-Dec-2013 12:21 pm
மிக அருமை பாலசரஸ்வதி 16-Dec-2013 9:55 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே