jafarkhan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  jafarkhan
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Dec-2013
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  3

என் படைப்புகள்
jafarkhan செய்திகள்
jafarkhan - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2013 12:17 am

என் மகள் எனக்கு மகள் என்று மட்டுமே என
நினைத்திருந்தேன் இத்தனை நாளும்!

இன்றோ அவள் புரிய வைத்தாள்!
அவள் எனக்கு ஆசிரியையும் கூட என்று!

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
எனக்கு வாழ்க்கையின் வெவ்வேறான
பாடங்களை செம்பட கற்றுத்தருகிறாள் !

வீறிட்டு அழும்போது அவளை
சமாதானமாக்க முடியாத தருணத்தில்
எனக்கு பொறுமையை கற்று தருகிறாள் !

என் மடியை அவள் சட்டென நனைக்கும் போது
எனக்கு காந்தியை விட அதிகமான
சகிப்பு தன்மையை கற்றுதருகிறாள்!

அவள் பிதற்றலை பொறுமையாக கேட்கும் போது
மற்றவர்களின் கருத்துக்களை
கூர்ந்து கவனிக்க கற்றுதருகிறாள்!

அவள் தினசரி நடவடிக்கைகளை கவனிக்கும் போது
கற்

மேலும்

jafarkhan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2013 6:07 pm

நானும் என் புது உயிரும்!
------------------------------------

அவளது நெற்றியில் நான் இட்ட முத்தம்,
உலகின் மிக மென்மையான சத்தம்!

நான் தொலைக்கின்றேன் எனது முழு இரவை - அவளை தூங்க வைக்க!
அவள் அழைக்கிறாள் என்னை அவள் உலகுக்கு - என்னை புரிய வைக்க!

இரவு முழுதும் தூங்காமல் அழும் போது கவலைப்படும் என் மனது,
அவள் என்னை பார்த்து சிரிக்கையில் சட்டென சிறகடிக்கும் பொழுது!

பேயே எதிரில் நின்றாலும், கவலைப்படாத நான்
ஒரு சிறிய கொசு, என் குழந்தைக்கருகில் வருகையில்
சுனாமியை கண்ணெதிரே பார்க்கும்
பதபதப்பை உணர்வதேனோ?

அவளை அரவணைத்து பிடிக்கையில் மட்டும் உணர்கிறேன்!
ரோஜா இதழை விட மெல்லியது அவள்

மேலும்

உணர்ந்து அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்! .... வாழ்த்துக்கள்! 08-Dec-2013 6:48 pm
தங்கி போகுது கவிதை ! உள்ளத்தில் ! 06-Dec-2013 9:52 pm
வாவ் .... சூப்பர் ..... எந்நாளும் மகிழ்ச்சி ததும்பட்டும் .... 06-Dec-2013 9:42 pm
அருமையான கவிதை. ஓராயிரம் கோடி பணம் ஒரு நொடியில் கிடைத்தாலும் அது ஒரு தூசுக்கு சமமாகும் குலக்கொழுந்தை கையில் எடுத்து உச்சி முகர்ந்து மழலை சிரிப்பை கண்ணில் நிறுத்தி கவலையின்றி மகிழ்ந்திருக்கையில். 06-Dec-2013 7:01 pm
jafarkhan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2013 5:58 pm

என் மகள் !

படுக்கையிலே ஒய்யாராமாக
படுத்துக்கொண்டு கை காலை ஆட்டுகிறாள் !
அவள் முன்னால் சென்று அவளை கொஞ்சுகையில்
அவள் காலால் என் நெஞ்சில் உதைக்கிறாள் !
அதைக்கண்டு ஆயிரம் ஆனந்தம் எனக்கு !

நே!ஹேங் ! நேநநநநநநந............
என தமிழில் இல்லாத வார்த்தைகளை கண்டறிந்து பேசுகிறாள் !
எனக்கு புரியாத ஏதேதோ வார்த்தைகளை பிதற்றுகிறாள் !
அதையே நானும் அவளிடம் பேசுகிறேன் !
அதைக்கண்டு ஆயிரம் ஆனந்தம் அவளுக்கு !

அவள் முகம் பார்த்து நான்
சிரிக்கையில் என் சிரிப்பை
அவள் பொக்கை வாயால் பிரதிபலிக்கிறாள் !
அந்த அழகைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும் !


படுத்து கொண்டிருப்பது அலுத்து விட்டது போலிருக்க

மேலும்

ஒரு தந்தையாய் உணர்ச்சிகள்... உள்ளபடியே..! முதல் படைப்பு முத்தாய்.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..! நட்புடன் குமரி. 07-Dec-2013 10:13 pm
கருத்துகள்

நண்பர்கள் (4)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
Vanadhee

Vanadhee

சென்னை
sivagiri

sivagiri

திருவண்ணாமலை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
sivagiri

sivagiri

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
sivagiri

sivagiri

திருவண்ணாமலை
Vanadhee

Vanadhee

சென்னை
மேலே