jamunamathan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  jamunamathan
இடம்:  chennai
பிறந்த தேதி :  02-Nov-1973
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Oct-2013
பார்த்தவர்கள்:  733
புள்ளி:  20

என் படைப்புகள்
jamunamathan செய்திகள்
jamunamathan - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2021 9:59 pm

இடைவெளி எவ்வளவு இருந்தாலும்
மீண்டும் மீண்டும் மீண்டு வருவேன்

மேலும்

jamunamathan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2016 8:18 pm

சில
மணித்துளிகளில்
பிறக்கும்
அவசர பிரசவம்

மேலும்

jamunamathan - jamunamathan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2014 8:32 pm

சூரிய வெளிச்சத்தில் நம்மை பின்
தொடரும் காவலாளி

மேலும்

நன்றி அய்யா 17-Jul-2014 8:20 pm
நன்று 17-Jul-2014 2:16 pm
jamunamathan - jamunamathan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2014 8:32 pm

சூரிய வெளிச்சத்தில் நம்மை பின்
தொடரும் காவலாளி

மேலும்

நன்றி அய்யா 17-Jul-2014 8:20 pm
நன்று 17-Jul-2014 2:16 pm
jamunamathan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2014 8:32 pm

சூரிய வெளிச்சத்தில் நம்மை பின்
தொடரும் காவலாளி

மேலும்

நன்றி அய்யா 17-Jul-2014 8:20 pm
நன்று 17-Jul-2014 2:16 pm
jamunamathan - agan அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1. 2 சொற்கள் 30 வரிகள்
2. 12.7.2014 இரவு 12.00.00 மணிமுதல் 13.7.2014 இரவு 11.59.59 மணி வரை மட்டுமே படைப்புகள் தளத்தில் இப்பகுதியில் மட்டும் பதியலாம் பதிவிடும் படைப்புகள் கருத்துக்கள் அனைத்தும் இந்திய நேரப்படியே இங்கு பதிவாகின்றது...!! எனவே வெளிநாடு வாழ் நம் தோழர்கள் அனைவரும் அவரவர் நாட்டின் நேர அளவு வித்தியாசங்களுக்கு தக்கவாறு இந்திய நேரப்படி தங்கள் படைப்புகளை பதிவேற்றலாம்.தனி விடுகையில் அளிப்பவை ஏற்க இயலாது
3 ஒருவர் ஒரு படைப்பு மட்டுமே அளிக்கலாம்
4. பிறமொழி கலப்பு மற்றும் பிழைகள் மதிப்பெண்களை இழக்க வைக்கும்
5. மரபுக் கவிதை எனில் பா வகைமையைக் குறித்தல் வேண்டும்
6.படைப்புகள் மீதான கர

மேலும்

நன்றி அய்யா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் 30-Jul-2014 7:00 pm
நன்றி அய்யா தங்களின் வாழ்த்திற்கு 30-Jul-2014 6:57 pm
நன்றி அய்யா ! 29-Jul-2014 8:43 pm
நன்றி 29-Jul-2014 8:37 pm
jamunamathan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2014 8:14 pm

பாரம் தாங்காமல் சுமந்து கொண்டே இருக்கும்
இரண்டாம் கருவறை .

மேலும்

jamunamathan - jamunamathan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jun-2014 10:57 pm

உலகத்திற்கு வர எனக்கு உரு தந்து
அன்பை தந்து, அறிவுரை தந்து
அவையத்தில் வாழ வழி தந்து
அனைத்தையும் தந்து கொண்டே இருபதனால் தான்_நீ
தந்தை எனபெயரடுத்தாயோ!
உனக்கு பிள்ளையெனும் பெயர் தவிர-நான்
உனக்கு என்ன தந்தேன் ? என் அன்பு தந்தைஏ

மேலும்

மிக்க நன்றி அம்மா 15-Jun-2014 12:45 pm
உரு தந்த தந்தைக்கு உளமார வாழ்த்து சொன்னாய் உன் தந்தையின் நல்லாசி உலகில் என்றும் வழிநடத்தும் ...!! எல்லோருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துகள் ! 15-Jun-2014 9:15 am
jamunamathan - கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2014 1:01 pm

ஒரு வேளை உணவு கெட்டுவிட
ஊரே கேட்கும் படி
திட்டிய கணவன்
வாசல் சென்றான் ...............

ஒரு வேளை உணவு கேட்டுவிட
ஊனமான மனைவியை முதுகில்
சுமந்த கணவன் அவன்
வாசல் வந்தான்...................

அன்பு செய் குறைகள் தெரியாது

மேலும்

நன்றி நட்பே 14-Jun-2014 5:55 pm
உண்மையான வரிகள்..... 14-Jun-2014 2:06 pm
நன்றி நட்பே 14-Jun-2014 10:46 am
நன்றி நட்பே 14-Jun-2014 10:46 am
jamunamathan - jamunamathan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2014 1:37 pm

தாயின் சுமையோ பத்துமாதங்கள்
ஆசிரியரின் சுமையோ பதினான்கு வருடங்கள்
மனிதநின் சுமை அவன் வாழ்நாள் முடியும்வரை
சுமைகளை சுமப்பவன்தான் மனிதன்-அதனால்
மனிதனே சோகமின்றி சுவையாய் சுமந்திடு!

மேலும்

மிக்க நன்றி அம்மா 16-Jun-2014 8:01 pm
ஈரைந்து மாதம் தாயின் சுமை ஈரெழு வருடம் குருவின் சுமை ஆயுள் முழுதும் மனிதனுக்குச் சுமை ஆயாசம் விடுத்து சுகமாய் சுமந்திடு ...!! நன்று ஜமுனா ! 16-Jun-2014 12:21 pm
மிக்கநன்றி 13-Jun-2014 1:56 pm
அருமை நட்பே 13-Jun-2014 1:53 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே