தந்தையர் தினம்

உலகத்திற்கு வர எனக்கு உரு தந்து
அன்பை தந்து, அறிவுரை தந்து
அவையத்தில் வாழ வழி தந்து
அனைத்தையும் தந்து கொண்டே இருபதனால் தான்_நீ
தந்தை எனபெயரடுத்தாயோ!
உனக்கு பிள்ளையெனும் பெயர் தவிர-நான்
உனக்கு என்ன தந்தேன் ? என் அன்பு தந்தைஏ

எழுதியவர் : jamunamathan (14-Jun-14, 10:57 pm)
பார்வை : 130

மேலே