kalyanakannan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kalyanakannan
இடம்:  திருப்பத்தூர்
பிறந்த தேதி :  04-Jun-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jan-2014
பார்த்தவர்கள்:  43
புள்ளி:  8

என் படைப்புகள்
kalyanakannan செய்திகள்
kalyanakannan - kalyanakannan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2015 2:38 pm

நகரின் எல்லையில் இருந்து கொண்டிருக்கிறேன்
இங்கும் கட்டிடமரங்கள் வானை தொடபார்கின்றன
ஆறு மாதமாக அந்த 8 மாடி குடியிருப்பில் வேலைபார்த்தவள்
தார்பாய் கழிப்பறையில் குளித்து கொண்டிருகிறாள்
இடம் தெரிந்தவர்கள் கூடிகொண்டும்
வழி அறித்தவர்கள் குறைத்துகொண்டும் வருகிறார்கள்
தெருக்களில் உணர்ச்சி அறியாத நிழல்கள்
நடக்க தொடங்கிவிட்டன
இவர்களை எல்லாம் என்னால் எளிதில் கடக்கமுடிகிறது
தனக்கு கஞ்சி வைத்த மனிதர்களை கானம்மென்று
தொழிற்பூங்காவை கடந்து செல்லும் பொழுதெல்லாம்
வெறித்து பார்க்கும் தெருநாயின் கண்களை தான்
கடந்து செல்லமுடியவில்லை

மேலும்

மனதை எதோ செய்கிறது கவிதை !! மிக அருமை !! 22-Sep-2015 8:50 pm
என்ன ஒரு அழகான கவிதை.தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள் 29-Jun-2015 8:20 am
ஆஹா மிக அருமை தோழரே... வாழ்வின் சில மறக்க இயலா நிகழ்வுகளை நிதர்சனமாய் சொல்லி விட்டு போகிறது படைப்பு... மிக சிறப்பு தோழரே... மிக மிக ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Jun-2015 2:04 am
kalyanakannan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2015 2:40 pm

இந்த பெருநகரம் எடுத்த பெரும் வாந்தியில்
செரிமானம் ஆகாத ஒற்றை சோற்று
பருக்கையாய் கிடக்கிறேன்

மேலும்

அருமையான கவிதை... எளிய வரிகளில் பல பொருள் தருகிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Jun-2015 1:52 am
kalyanakannan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2015 2:39 pm

ஒரு பெண் அழுதுகொண்டிருக்கிறாள்
உங்களின் எளிய அன்பிற்காக
உங்களின் நம்பிக்கைக்காக
உங்களின் துரோகத்திற்காக
உங்களின் வழிகாட்டுதலுக்காக
உங்களின் இருப்பிற்காக
உங்களின் வார்த்தைகளுக்காக
அவளின் கண்ணீர்துளியை நீங்கள் துடைக்கவேண்டாம்
கடைசிதுளிக்கு முந்தினதுளியில் அவள் அறிந்துகொல்வாள்
அவள் பெண் என்பதை அதன் பின் அவளின்
கடைசி துளியை நீங்கள் எப்பொழுதும் பார்க்கமுடியாது

மேலும்

kalyanakannan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2015 2:38 pm

நகரின் எல்லையில் இருந்து கொண்டிருக்கிறேன்
இங்கும் கட்டிடமரங்கள் வானை தொடபார்கின்றன
ஆறு மாதமாக அந்த 8 மாடி குடியிருப்பில் வேலைபார்த்தவள்
தார்பாய் கழிப்பறையில் குளித்து கொண்டிருகிறாள்
இடம் தெரிந்தவர்கள் கூடிகொண்டும்
வழி அறித்தவர்கள் குறைத்துகொண்டும் வருகிறார்கள்
தெருக்களில் உணர்ச்சி அறியாத நிழல்கள்
நடக்க தொடங்கிவிட்டன
இவர்களை எல்லாம் என்னால் எளிதில் கடக்கமுடிகிறது
தனக்கு கஞ்சி வைத்த மனிதர்களை கானம்மென்று
தொழிற்பூங்காவை கடந்து செல்லும் பொழுதெல்லாம்
வெறித்து பார்க்கும் தெருநாயின் கண்களை தான்
கடந்து செல்லமுடியவில்லை

மேலும்

மனதை எதோ செய்கிறது கவிதை !! மிக அருமை !! 22-Sep-2015 8:50 pm
என்ன ஒரு அழகான கவிதை.தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள் 29-Jun-2015 8:20 am
ஆஹா மிக அருமை தோழரே... வாழ்வின் சில மறக்க இயலா நிகழ்வுகளை நிதர்சனமாய் சொல்லி விட்டு போகிறது படைப்பு... மிக சிறப்பு தோழரே... மிக மிக ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Jun-2015 2:04 am
kalyanakannan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2014 12:08 pm

உன் கணவனிடம் சொல்லிவிடாதே

நான் அவனை காதலிக்கவில்லையென்று

அவனும் என்னை போல புரிந்துகொள்ளாத

ஒருவன் என்று நிருபித்துவிடபோகிறான்



உன் வயது 25 என்றால்

அவன் போன தலைமுறையின்

எச்சமாக இருந்துவிடபோகிறான்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி
ஜித்தன் கிஷோர்

ஜித்தன் கிஷோர்

ராஜபாளையம்
மேலே